tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8893074917483562420..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பேயாள்வான் புராணம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83339142759177364332014-02-25T16:16:43.687-06:002014-02-25T16:16:43.687-06:00ஒரு சாயங்கால நடையாக கோவிந்தபுரத்திலிருந்து திருநாக...ஒரு சாயங்கால நடையாக கோவிந்தபுரத்திலிருந்து திருநாகேஸ்வரம் போனபோது கோவில் மணல் திடலில் பெரியவரைச் சந்தித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51564845675721343492014-01-03T03:09:04.850-06:002014-01-03T03:09:04.850-06:00அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அப்புறம் இன்...அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அப்புறம் இன்னொரு விஷயம், என்னோட பாலோயர் லிஸ்டிலே இருந்து உங்க பதிவுக்கு வந்தால் மூன்றாம் சுழினு ஒரு வலைப்பக்கமே இல்லைனு தகவல் வருது. எப்படியோ கஷ்டப்பட்டு இங்கே வந்து சேர்ந்தேன். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54881295229093934822014-01-03T03:08:05.490-06:002014-01-03T03:08:05.490-06:00//இந்த மிருகம் யாரென்றாயே? இவன்.. உன் தந்தை" ...//இந்த மிருகம் யாரென்றாயே? இவன்.. உன் தந்தை" என்றேன்.//<br /><br />ஹாஹாஹா, சிப்பு சிப்பா வருது! :))))<br /><br />நல்லாவே இருக்கு வேதாளம் சொன்ன கதை! அதுசரி, எந்த ஊர்க்கோயிலில் அந்தப் பெரியவரைப் பார்த்தீங்க? எங்க ஊரான கருவிலியில் ஒருத்தர் இருக்கார். ஆனால் அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டதாகத் தெரியலை. இப்போ மாதா அமிர்தானந்தமயியின் பக்தராக மாறி இருக்கார். அவரும் ஷிகாகோவிலோ, நியூயார்க்கிலோ, பாஸ்டனிலோ நாற்பது வருடங்கள் வாழ்ந்த பின்னர் இப்போப் பத்துவருடங்களாகக் கருவிலியில் கோயிலின் நுழைவாயிலில் இடப்பக்கமாக ஆசிரமம் மாதிரிக் குடிசை போட்டுக் கொண்டு வாசம். இவரின் மாமா தான் பிரபலமான மாருதி கிருஷ்ணமூர்த்தி. கல்கி வைத்யநாதனின் சகோதரர். <br />geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70048603411047503862013-12-26T11:20:48.716-06:002013-12-26T11:20:48.716-06:00இன்னமும் தூங்கலியா சூரி சார்!இன்னமும் தூங்கலியா சூரி சார்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2878567660979854412013-12-26T10:59:35.126-06:002013-12-26T10:59:35.126-06:00//வேதாளம் தான் அருள் புரியவேண்டும்.//
சரி. சரி. த...//வேதாளம் தான் அருள் புரியவேண்டும்.//<br /><br />சரி. சரி. தீர்காயுஷ்மான் பவ.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42862584684755395542013-12-26T10:42:34.758-06:002013-12-26T10:42:34.758-06:00என் இந்தியப் பயணமொன்றில் வரமாக அமைந்த எதிர்பாராத ச...என் இந்தியப் பயணமொன்றில் வரமாக அமைந்த எதிர்பாராத சந்திப்பு. ஒரு பழைய கோவிலுக்கு (?) போயிருந்த போது அங்கே ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆக்ஸ்பர்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து, மனைவி இறந்ததும் எல்லாவற்றையும் விற்றுவிட்டு இந்தியா வந்து சொற்ப காசுடன் கோவிலுக்கருகே கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனியாக வாழ்கிறார் பெரியவர். போற வயசுக்கு மேலேயே இருக்கும். வாயைத் திறந்தால் பொக்கிஷம், அதை ஏன் கேட்கிறீர்கள்! வேலை வெட்டி இல்லாமல் கோவிலில் இருந்த எங்கள் இருவரின் யதார்த்த சந்திப்பில் கொஞ்சம் நேரம் சிரித்தோம். என்னை அவருடைய குடிசைக்கு (வசதியான குடிசை) அழைத்துப் போய் சகிக்க முடியாத ராகி ரொட்டியும் சகித்து மாளாத உலகானுபவங்கள் மற்றும் கருத்துக்களையும் வழங்கினார். நிறைய புத்தகங்கள் வைத்திருக்கிறார். அங்கே தெரிந்து கொண்டது வேதாள பஞ்சவிம்சதி. அம்புலிமாமா கதை என்று நினைத்துக் கொண்டிருந்தவனை அசத்தியடித்தது. சே! எனக்குத் தெரியாதது எவ்வளவு இருக்கிறது!! சிரித்துக் கொண்டே புத்தகத்தை எனக்குத் தர மறுத்துவிட்டார். யார் சிரித்தால் என்ன, எனக்கு சிகாகோ பொது நூலகம் இருக்கிறதே என்று நானும் நன்றி சொல்லித் திரும்பிவிட்டேன். <br /><br />அதற்குப் பிறகு இன்னொரு பயணத்தில் நாக்பூரில் விமானத்துக்காகக் காத்து நிற்கையில் கண்ணாடியில் தெரிந்த புத்தகம் கண்ணில் பட்டு வலையாக இழுத்தது. ரிசர்ட் பர்டன் எழுதிய வேதாள கதைகளின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அசல் மறுபதிப்பு. அந்தக் காலத்து நடை, படங்களுடன்! எத்தனையோ புத்தங்கங்கள் இருக்க அந்த ஒரு புத்தகத்தை கண்ணாடியில் அன்றைக்கு மாலையில் தான் அடுக்கினாராம். மற்ற புத்தகங்களை விலக்கி இதை எடுத்துக் கொடுக்க சோம்பல் பட்டார் கடைக்காரர்! என்னை விட்டால் இந்த அறதப் பழசை வேறு யார் வாங்கப் போகிறார் என்றபடி புத்தகத்தை எனக்கு விற்க முனைந்தவர் விலையைப் பார்த்ததும் தயங்கினார். எடுத்துக் கொடுத்த உழைப்புக்கான கூலி கூட வராது போலிருக்கிறதே என்று அவர் வருந்திய அகத்தின் அழகு எனக்குத் தெரிந்தது. மேலே சில நூறுகள் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன் - ஆனால் அவர் கேட்கவில்லை. <br /><br />விமானத்திலேயே படிக்கத் தொடங்கினேன். alas.. புத்தகத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! வாங்கும் பொழுது கவனிக்கவில்லை! படிக்கத் தொடங்கிவிட்டதால் ஆர்வம் மண்டையைக் குடைந்தது என்றாலும் மறந்துவிட்டேன்.<br /><br />சிகாகோ நூலகத்தில் ஹேலோவீன் பொருட்டு பொதுப்பார்வையில் அடுக்கியிருந்த புத்தகத்தை ஒரு முறை தற்செயலாகப் பார்த்ததும் ஆகா!.. மறுபடி முருங்கை மரம்! வடமொழி (சோமதேவரின் படைப்பை மேக்ஸ் முல்லர் வழங்கியது) மற்றும் ரிசர்ட் பர்டனின் ஆங்கில வடிவங்கள்! படிக்கப் படிக்க சுவாரசியம். அத்தனையும் ஓசி என்பது இன்னும் பரவசம். இதை அரிசிமிட்டாய் அம்புலிமாமாவாக்கி விட்டார்க்ளே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து படித்தேன். இந்தக் கதையில் ஒரு மிக எளிய அரிய உண்மை வாழ்க்கைப் பாடமாகப் புதைந்திருப்பதை உணர்ந்தேன். இதை அப்படியே தமிழில் எழுத வேண்டும் என்று ஒரு ஆசை மனதில் விரல் நுனியாய் இடிக்க.. அந்தக் கட்டத்தில் வேறொன்றை எழுதத் தொடங்கியிருந்ததால்.. இடித்ததை இழுத்து மூடி வைத்தேன், என்றாலும் நிறைய குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.. <br /><br />எதற்குச் சொல்கிறேன் என்றால் expatguru, ஜீவி சார் - அசல் நூலில் கையாண்டிருக்கும் உவமைகளிலும் உலகார்த்தங்களிலும் நான் கிறங்கிப் போனேன். படிப்பவர் கற்பனையைப் பட்டைதீட்டும் கல். அது தவிர கதையின் விவரங்கள், விவரங்களைப் பினைந்த விதம்.. என்னை பாதித்தது. ஒரு வருடம் போலானது கிடைத்ததைப் படிக்க.<br /><br />அதற்குப் பிறகு சமீபப் பயணமொன்றில் சென்னை விமான நிலையத்தில் ரிசர்ட் பர்டன் புத்தகத்தை - கொஞ்சம பளபளப்பான அளவில் குறைந்த சமீபப் பதிப்பு - பார்த்ததும் இது என்னடா வம்பாக இருக்கிறதே என்று அதையும் வாங்கினேன். தமிழில் எழுதிவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன்.<br /><br />விக்கிரமாதித்தன் கதையை தமிழில் சொல்லத் தோன்றியதால் எழுதத் தொடங்கியுள்ளேன். இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் அக்மார்க் அசல். இடமும் நடையும் சில சம்பவங்களும் கற்பனை. என் காலத்துக்கேற்ப கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். முழுதும் எழுதி முடிக்க அந்தப் வேதாளம் தான் அருள் புரியவேண்டும்.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44775053081509519482013-12-26T09:50:59.377-06:002013-12-26T09:50:59.377-06:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
ஜிஎம்பி சார் என்ன சொல்றா...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />ஜிஎம்பி சார் என்ன சொல்றாருனு எனக்கு (மட்டும்) நல்லா புரியுது. :-).<br /><br />நாலாவது ஆப்சன் கேட்க பயமா இருக்குதே சூரி சார்? கும்பகோண யாகத்துக்குப் புறப்பட்டுட்டிருக்கேன். ஆனா சில பூனைங்க குறுக்கே வருதே, என்ன பண்ண? யக்ஞத்துல அவிசா கொடுத்துடலாமா? ஒரு நிமிட். யாகம்னா என்ன யக்ஞம்னா என்னானு ஒரு குரல் பின்னால கேக்குது - நான் திரும்புறதா இல்லே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64033969029553718212013-12-25T06:26:09.858-06:002013-12-25T06:26:09.858-06:00
schizophrenia என்னும் இந்த நோயை ஓர் அளவுக்கு
கட்...<br />schizophrenia என்னும் இந்த நோயை ஓர் அளவுக்கு <br />கட்டு படுத்த இயலும். மனம் தளராதீர்கள். <br /><br />உங்களுக்கு நாலு ஆப்ஷன்ஸ் இருக்கிறது.<br /><br />உங்கள் ஊரைச் சுற்றிலும் இருக்கும் உளவியல் மருத்துவர்கள் பட்டியல் <br />தந்திருக்கிறேன். உடனே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவும். <br /><br />கும்பகோணத்தில் மகா யக்ஞம் நடக்கிறது ய்க்னேந்திரன் என்று யதி அதை நடத்துவதாக கேல்வி. ஒரு வருஷம் தொடர்ச்சியாக நடக்கும் அந்த ஹோமத்தில் 48 நாள் தொடர்ந்து பங்கு எடுத்துக்கொண்டு .... ( மற்றதெல்லாம் இன் கேஸ் யூ ஆர் இன்டரச்டேட் பர்தர் )<br /><br />உங்கள் ஜாதகத்தை அனுப்பவும். தற்பொழுது நடக்கும் தசா புக்தி காலம், கோசாரம் அனுசரித்து, பரிஹாரம் உரிய பண்டிதர்களால் சொல்லப்படும். கட்டணம் $ 200 முதல்....<br /><br />சற்று பொருங்கள். <br />from behind<br /><br />நாலாவது ஆப்ஷனை இப்போது சொல்லாதே என்ற ஒரு சத்தம் கேட்கிறது. <br /><br />திரும்பி யார் இந்த சத்தம் போடுவது என்று திரும்பினேன். <br /><br />ஒரு கழுதை. <br /><br />சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58331211125705896842013-12-25T04:46:06.285-06:002013-12-25T04:46:06.285-06:00எண்ணண்ங்கள் கற்பனையோடு கலக்கும்போது கதைகள் உருவாகி...எண்ணண்ங்கள் கற்பனையோடு கலக்கும்போது கதைகள் உருவாகின்றன. எண்ணங்கள் பல நேரங்களில் அசல் வாழ்வின் பிரதிபலிப்புகளே. கதைக்கு கரு ஒன்று கிடைத்து அதைச் சொல்ல கதாபாத்திரங்கள் உருவாகலாம். நேரில் கண்டும் பரிச்சயப்பட்டும் உலாவும் கதாமாந்தர்களைச் சுற்றி கதை பின்னலாம்.இந்தக் கதை படிக்கும்போது ஆங்காங்கே சிதறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. சில விஷயங்களை நேராகச் சொல்வதைவிட கதையாகச் சொல்வதில் அனுகூலம் உண்டு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44550729338315303002013-12-25T00:33:09.725-06:002013-12-25T00:33:09.725-06:00//"உருவங்கள் உருவகங்கள். உருவகங்கள் உருவங்கள்...//"உருவங்கள் உருவகங்கள். உருவகங்கள் உருவங்கள்"//<br /><br />இப்படி ஆங்காங்கே எத்தனை கொடி மின்னல் பளிச்சிடல்கள்? கண் கூசி<br />தொடர் சிந்தனையைத் தூண்டி வியப்பில் ஆழ்த்தியது.<br /><br />//பஞ்சழுத்திய இடியாக ஒலித்தது.//<br /><br />கற்பனை சாகசம்! இடியில் பஞ்சை அழுத்த முடிந்ததின் விளைவான ஒலி! இந்த இடத்தில் உணர முடிந்தது, அப்பாஜி!<br /><br />கதை படிப்போருக்கு கதை. இந்த மாதிரி வார்த்தை வரிகளை தேர்ந்தெடுத்து ரசித்து மூழ்கிப் போவோருக்கு அவருக்கேயான நிறைய மூழ்கல்கள்!<br /><br />தொடருங்கள், அப்பாஜி!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68538110494542124892013-12-24T21:33:53.928-06:002013-12-24T21:33:53.928-06:00//"எங்கம்மா சாப்பாடு போட்டாங்க... எங்கப்பா சத...//"எங்கம்மா சாப்பாடு போட்டாங்க... எங்கப்பா சத்தம் போட்டாரு... //<br /><br />பிரமாதம்! வார்த்தை பிரயோகத்தில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை. விருவிரு என்று கதை ஓடி கொண்டிருக்கிறது. <br /><br />//உட்புகுந்தவன் வெளியேறத் தவிக்கிறான்.. வெளிவந்தவன் உட்புகத் துடிக்கிறான்//<br /><br />ஏதோ நீதியை வேதாளம் சொல்ல வருகிறதோ என்று நினைக்கிறேன். <br /><br />அருமை, அப்பாதுரை!Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26082260619905774692013-12-24T18:20:05.265-06:002013-12-24T18:20:05.265-06:00வணக்கம்
ஐயா.
சிறப்பாக உள்ளது மேலும்தொடர எனது வாழத...வணக்கம்<br />ஐயா.<br /><br />சிறப்பாக உள்ளது மேலும்தொடர எனது வாழத்ததுக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com