tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8882991308818002531..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: ஜபேஷ்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42514281258339184162015-06-13T06:18:02.293-05:002015-06-13T06:18:02.293-05:00அருமையான வர்ணனை. அசாத்தியமான எழுத்து நடை....முதலி...அருமையான வர்ணனை. அசாத்தியமான எழுத்து நடை....முதலில் உண்மைச் சம்பவம் என்று நினைத்துவிட்டோம்....இறுதியில்தான் தெரிந்தது கதை என்று... நீங்கள் ஆங்கில எழுத்தரைச் சொல்லி இருந்தாலும்...எங்களுக்கு கொஞ்சம் சுஜாதாவின் சாயல் தெரிந்தது....//எனக்கு இலேசாக எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டேன். "நாங்கள்ளாம் பிராமணாளே இல்லை தெரியுமோ? கடல் கடந்தாச்சு. பூணல் கிடையாது. வேதம் படிக்கவேயில்லே. சந்தியாவந்தனம் பண்றது கிடையாது. அபிவாதயே கூட மறந்து போச்சு. சாராயம் குடிச்சாச்சு. மாம்ஸம் சாப்டாச்சு. ஈஸ்வரோ ரக்ஷதுங்க்றதுக்கே அர்த்தம் இருக்கானு கேட்டுண்டிருக்கோம். இவளைப் பாரு. பாதி நாள் கவுன் போட்டுக்கறா. ஒரு வ்ரதம் புனஸ்காரம் எதுவும் கிடையாது. எங்கூட அப்பப்போ மெர்லோ சாப்பிடுவா. உன்னையே பாரு.. கமிஷனுக்காக அதுவும் ப்ளாக்ல குடுத்தா உசிதம்னு சொல்லிண்டிருக்கே இல்லையா? யாரு பிராமணா இதுல?"//<br /><br />தொடர்கின்றோம்....அடுத்த பாகம் செல்கின்றோம்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10462750202487149192015-06-02T05:21:29.382-05:002015-06-02T05:21:29.382-05:00ரொம்ப நாள் கழிச்சு அப்பாதுரைக்கு ஒரு மடல் அனுப்பலா...ரொம்ப நாள் கழிச்சு அப்பாதுரைக்கு ஒரு மடல் அனுப்பலாம்னு நினைச்சுக்கிட்டே மூன்றாம் சுழி பக்கம் வந்து எட்டிப்பார்த்தேன்... கட்டிப்போட்டுவிட்டது இந்த கதை.... <br /><br />மதுரைக்கு போக காத்திருந்த வேளையில் தலையில் தட்டி வரவழைத்து தியாகராயர் சமாதி எதிரில் உட்கார்ந்து பாடவைத்து பழமை மாறா வீட்டை ஜெயாவே வாங்கிக்கலாம்னு சொல்லவைத்து..<br /><br />இப்படி நிறைய ஆச்சர்யங்களை உள்ளடக்கி.... இருவருக்கும் இடையே இருக்கும் வேவ் லெங்க்த்... ஸ்பீக் அபௌட் யுவர்செல்ஃப்.... சுருக் வார்த்தை ஜெயா... அதிக பொறுப்பாக வீட்டை 55 க்கு பேசி 65 க்கு வரவைத்த சாமர்த்தியம்...<br /><br />மாலி சொன்ன நிறைய விஷயங்கள்... அதன் மூலம் அறிய முடிந்ததுப்பா...<br /><br />கதையை படிக்க படிக்க முடிந்துவிடக்கூடாதேன்னு பயந்துக்கொண்டே வந்தேன்.. நல்லவேளை தொடரும் போட்டுருக்கீங்க.<br /><br /><br />ரசிக்க வைத்த முதல் பாகம்.. நிறைய ரகசியங்கள்.... வேப்பமரம்.. காவிரிக்கரை... <br /><br />ம்ம்ம்ம்ம் அடுத்த பாகம் போகிறேன்பா..<br /><br />ஆங் கேட்க மறந்துட்டேன்.. சௌக்கியமாப்பா? என் மேல் கோபம் ஏதுமில்லையே?<br /><br />எழுத்துகளின் வசீகரம் தான் படிப்போரை எப்படி கட்டிப்போட்டுவிடுகிறது... <br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44091054543195626762015-05-16T01:42:55.923-05:002015-05-16T01:42:55.923-05:00Yes Geetha madam, you are right Moong Dal is the ...Yes Geetha madam, you are right Moong Dal is the main ingredient for it. In Gujarat they prepare Seera i.e. Kesari in tamil, in moong dal.<br />Appadurai Sir, Your information on King Asoka is excellent. mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27807201223038802752015-05-15T20:59:38.412-05:002015-05-15T20:59:38.412-05:00உடான்ஸ் என்றால் என்ன?
உன்னுடனே
டான்ஸ் ஆடுவது.
&...உடான்ஸ் என்றால் என்ன?<br /><br />உன்னுடனே<br />டான்ஸ் ஆடுவது.<br /><br />"உன்னுடனே: என்றால் யார் ?<br />நீயா ? நானா ?<br /><br />இரண்டும் இல்லை.<br /><br />என்னது ? நீ , நான் என்பது வேறு வேறா ?<br /><br />இல்லை. இரண்டும் ஒண்ணுதான்.<br /><br />என்ன !! நீ நான் இரண்டுமே ஒண்ணுதான்.<br /><br />எப்ப ?எப்படி ?<br /><br />செத்தப்பறம். இரண்டுமே பிரேதம்.<br /><br />அந்த இரண்டு பிரேதமும்<br />சேர்ந்து டான்ஸ் ஆடுது.<br /><br />எங்க...?<br /><br />எல்லார் மனசுலேயும். அதுதான் ஆவி.<br /><br />அப்ப ஆவி உடான்ஸா ?<br /><br />ஆவி மட்டும் அல்ல,<br />அப்பா அம்மா எல்லாமே உடான்ஸ்.<br /><br />அவங்க தந்த<br />உன் உடம்பும் உடான்சு.<br /><br />உன் உலகுமும் உடான்ஸ்.<br /><br />ஊழிக் காலத்து<br />சதிராடும்<br />ஈசனும் உடான்சு.<br /><br />எல்லாமே உடான்ஸ்.<br /><br />அதத் தானே அவரு சொன்னாரு...<br /><br />என்னது ?<br /><br />விஸ்வம் தர்ப்பண மான நகரி துல்யம்...<br /><br />(உலகம் கண்ணாடியில் பார்க்கப்படும் காட்சி போன்றது )<br /><br />எதெல்லாம் மாயையோ அதெல்லாம் உடான்ஸ்.<br /><br />நிறுத்துய்யா...<br /><br /><br />(தொடரும். சான்ஸ். 99.5 பர்சென்ட் )<br /><br />சுதா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19428028795941140062015-05-15T12:14:55.666-05:002015-05-15T12:14:55.666-05:00ஒரு வேளை அசோகர் நாட்டு மக்களுக்குக் கொடுத்த அல்வாவ...ஒரு வேளை அசோகர் நாட்டு மக்களுக்குக் கொடுத்த அல்வாவா இருக்குமோ? :-)<br />சாலையெங்கும் மரங்கள் நட்டார் சாலையெங்கும் மரங்கள் நட்டார்னு படிக்க வச்சாங்களே தவிர அசோகர் நமக்கெல்லாம் அல்வா கொடுத்தார்னு படிக்க வைக்காம போயிட்டாங்களோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51870393172098612142015-05-15T12:12:54.143-05:002015-05-15T12:12:54.143-05:00நன்றி மோகன். ஆர்வீஎஸ் அவர்களின் ப்லாக் மேய்ந்தபோது...நன்றி மோகன். ஆர்வீஎஸ் அவர்களின் ப்லாக் மேய்ந்தபோது அவரும் தற்செயலாக திருவையாறு refer பண்ணி ஒரு கதை எழுதியிருக்கிறார் - எடுத்த உடனேயே அசோகா அல்வா என்று தொடங்கி எனக்கு நினைவுபடுத்திவிட்டார்.<br /><br />நிற்க. நிற்காவிட்டாலும் சரி தான். இதுவரை அசோகா அல்வா டேஸ்ட் பண்ண வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59481360057402100652015-05-15T03:13:41.042-05:002015-05-15T03:13:41.042-05:00@மோகன் பரோடா, கோதுமைப் பாலில் அசோகா செய்வதில்லை. ப...@மோகன் பரோடா, கோதுமைப் பாலில் அசோகா செய்வதில்லை. பாசிப்பருப்பு, சம்பாகோதுமை மாவு அல்லது கோதுமை மாவு. குஜராத் தான் இதற்கு மூலம் என நினைக்கிறேன். அங்கே பாசிப்பருப்பில் அல்வா மாதிரிச் செய்வது இன்னமும் ருசியாக இருக்கும். ஆனால் குஜராத்தியில் என்ன பெயர்னு தெரியலை. ஆனால் அங்கேயும் அசோகா என்று தான் ரங்க்ஸ் சொல்கிறார். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36848649404639302152015-05-15T03:13:17.855-05:002015-05-15T03:13:17.855-05:00ஆமாம், உடான்ஸு தான் என்றாலும் அதில் தான் அதிகம் ஆர...ஆமாம், உடான்ஸு தான் என்றாலும் அதில் தான் அதிகம் ஆர்வம் வருகிறது. அனைவருக்குமே அமாநுஷ்யம் என்றால் இனம் புரியாத ஆர்வம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10839261654170920552015-05-15T02:37:23.827-05:002015-05-15T02:37:23.827-05:00That sweet name is Asoka made out of wheat milk su...That sweet name is Asoka made out of wheat milk sugar and other ingredients. Very delicious sweet. Even today it is available in the same shop.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26065472292099541622015-05-12T13:58:37.579-05:002015-05-12T13:58:37.579-05:00எல்லாமே உடான்சு தானே?!எல்லாமே உடான்சு தானே?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24919982178289113982015-05-12T13:57:40.242-05:002015-05-12T13:57:40.242-05:00thank you!!!
நாலைந்து வருடங்களுக்கு முன் திருவையா...thank you!!!<br /><br />நாலைந்து வருடங்களுக்கு முன் திருவையாறு போன போது கதையில் போல் ஒரு வீடு பார்த்தேன். பழைய வீட்டை ஜீவன் மாறாமல் புதுப்பித்திருந்தார்கள்.<br /><br />சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. திருவையாறில் ஏதோ ஒரு ஸ்வீட் வகை பிரபலம். அந்தக் கடையின் அருகே அய்யாரப்பர் கோவிலுக்குப் போகும் வழியில் இந்த வீடு உள்ளது. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78989259518865950482015-05-12T07:11:13.256-05:002015-05-12T07:11:13.256-05:00you may see the renovated house here:
Renovation w...you may see the renovated house here:<br />Renovation was done with the generous help provided by Sri G.K.Vasan.<br /><br />www.youtube.com/watch?v=g2BgZGEPc9I<br /><br />what appadurai sir writes is just fiction based on his ever fertile imagination of course superb.<br /><br />The house which I remember to have seen in 1960s was just a tiled house surrounded by a small thopppu and a well.<br />i do not remember any burma thekku timber etc. <br /><br /><br /><br /><br />subbu thatha.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13148292865249602522015-05-12T06:49:59.179-05:002015-05-12T06:49:59.179-05:00இப்போக் கொஞ்ச நாட்களாக எங்கே போனாலும் சொல்லப் போனா...இப்போக் கொஞ்ச நாட்களாக எங்கே போனாலும் சொல்லப் போனால் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் கூடப் பேய், பிசாசு, ஆவி, நல்ல ஆவி, கெட்ட ஆவி, உதவி செய்யும் ஆவினு தான் வருது! சீசன் போலிருக்கு! இங்கேயும் அதுவே!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47680132644403750782015-05-12T06:49:07.871-05:002015-05-12T06:49:07.871-05:00திருவையாறு இப்போ நெரிசல் மிகுந்த ஊராகி விட்டது. மு...திருவையாறு இப்போ நெரிசல் மிகுந்த ஊராகி விட்டது. முப்பது வருடங்கள் முன்னர் பார்த்தப்போ கிராமத்தின் நிறம், மணம், குணம் மாறாமல் இருந்தது. :( அது சரி, ஶ்ரீராமுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது! அதெப்படி இந்த வீட்டை இத்தனை வருஷம் விற்காமல் வைச்சிருந்தாங்க? வாய்ப்பே இல்லையே!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69206114150244302722015-05-11T14:21:48.739-05:002015-05-11T14:21:48.739-05:00:-)
திருவையாறு அட்டகாசமான இடம். ஓய்வுபெற.:-)<br />திருவையாறு அட்டகாசமான இடம். ஓய்வுபெற.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58723945328046482572015-05-11T01:23:23.668-05:002015-05-11T01:23:23.668-05:00After reading this post two times, now there is an...After reading this post two times, now there is an urge in me to go to Tiruvaiyaru instantly. Next month I will be going to Tamil Nadu and let me see whether I can make it out.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-593626112357716922015-05-11T01:15:00.981-05:002015-05-11T01:15:00.981-05:00Fantatic. I felt a new blood flowing through my ...Fantatic. I felt a new blood flowing through my body when I read this post because Tiruvaiyaru is the place where I stayed for 7 years till I boarded the train for Baroda.<br />After reading this, I am unable to express my feelings which I undergo now. There are so many things to say about this place. How many times I will read this post I do not know because for me it is a very very special post.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60301454978577616642015-05-10T00:36:03.753-05:002015-05-10T00:36:03.753-05:00ஒரு ஆங்கிலக் கதையின் தழுவலை நம் நேடிவிடியுடன் பகி...ஒரு ஆங்கிலக் கதையின் தழுவலை நம் நேடிவிடியுடன் பகிர்வது உங்கள் ஆற்றலே. வாழ்த்துக்கள். அது ஏன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக.....?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10067660757293642822015-05-09T23:20:27.166-05:002015-05-09T23:20:27.166-05:00சாதாரண கேள்வி அல்ல.சாதாரண கேள்வி அல்ல.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84486124710449718662015-05-09T21:16:47.391-05:002015-05-09T21:16:47.391-05:00//இடி மின்னலுடன் சரியான மழை. இடி மின்னல் என்றால் ஜ...//இடி மின்னலுடன் சரியான மழை. இடி மின்னல் என்றால் ஜெயா என்னைக் கட்டிக் கொண்டு விடுவாள்//<br />ஆஹா..ஆஹா...<br />சுகம்.! சுகம் !!!<br />இடியே வா.!!<br />அடிக்கடி வா !! வா !!<br />மின்னலே வா ! என்<br />இன்னல் தீர்க்க வா !!<br /><br />சுதா.<br />(as though <br />in a trance !! )sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79034218408860046792015-05-09T20:45:42.833-05:002015-05-09T20:45:42.833-05:00சிந்திக்க வைத்த ஜெயா அவர்களின் கேள்விகள்...
அடுத்...சிந்திக்க வைத்த ஜெயா அவர்களின் கேள்விகள்...<br /><br />அடுத்த என்ன நடக்குமோ...? ஆவலுடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29837553201270787792015-05-09T20:11:42.109-05:002015-05-09T20:11:42.109-05:00அற்புத வர்ணனை.
இவ்வளவு மரங்களை, இப்படி ஒரு வீட்டை...அற்புத வர்ணனை.<br /><br />இவ்வளவு மரங்களை, இப்படி ஒரு வீட்டைத் தேக்குடன் மக்கள் இவ்வளவு காலம் விட்டு வைத்திருந்திருப்பார்களா!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16082119937805540492015-05-09T16:33:25.612-05:002015-05-09T16:33:25.612-05:00நன்றி. (ஆச்சரியம்... )நன்றி. (ஆச்சரியம்... )அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28344068125343134822015-05-09T12:30:04.833-05:002015-05-09T12:30:04.833-05:00இவ்வளவு நிதானமா பொறுமையா வரிக்கு வரி ரசிச்சு வேற எ...இவ்வளவு நிதானமா பொறுமையா வரிக்கு வரி ரசிச்சு வேற எந்த கதையையும் இப்படி நான் படிச்சதில்லைன்னு தோணுது ...உங்களின் அருமையான எழுத்து நடை தான் இதுக்கு காரணம்.<br /><br />ரொம்ப பிடிச்சது...தனித் தனியா எதையும் குறிப்பிட்டு சொல்ல தெரியல :-) <br /><br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com