tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8734001456517608777..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மீண்டும் சுழி அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-23030940187363971242021-10-14T18:43:50.488-05:002021-10-14T18:43:50.488-05:00ரைட்ல சிவம் லெப்ட்ல அம்மா -- அது மட்டும் மாத்திடுங...ரைட்ல சிவம் லெப்ட்ல அம்மா -- அது மட்டும் மாத்திடுங்க! ரொம்ப அழகா இருந்திச்சு Ram Natarajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70520027137688871032021-03-13T04:24:32.101-06:002021-03-13T04:24:32.101-06:00கொடிலம் நதி விழுப்புரம் மாவட்டத்தை கடந்து வரும் வழ...கொடிலம் நதி விழுப்புரம் மாவட்டத்தை கடந்து வரும் வழியில் கொடிலம் நதிக்கு சற்று தொலைவில் இரும்பையூர் என்று தற்காலத்தில் வழங்கப்பட்டு வரும் கிராமம் உள்ளது. மேலும் இங்கு சோழ வம்சத்தினர் கட்டிய கோவிலாக இரும்பை மகாகலேஷ்வரர் எழுந்தரளியுள்ளார்..மேலும் இது மாணிக்க வாசகர் அவர்களால் பாடபெற்ற தளங்களில் இதுவும் ஒன்று.. ஆக மேற்கண்ட கருத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இருப்பையூர் என்பது இதுவாக இருக்கலாம் என்று என்னுடைய கருத்து.. கருத்து மாறுபட்டு இருக்கும் தருணத்தில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன...Anonymoushttps://www.blogger.com/profile/16841901639387148173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18610570046797326852017-08-08T02:06:55.679-05:002017-08-08T02:06:55.679-05:00கெடிலநதிக்கரை பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய...கெடிலநதிக்கரை பொன்னியின் செல்வன் கதையில் முக்கியமானது.<br /> <br />//அப்பர் பெருமானை ஆட்கொண்ட இரைவன் எழுந்தருளியிருந்த திருவதிகை வீராட்டானம் இந்த நதியிக் கரையில் இருக்கிரது.சுந்தரமூர்த்தியை தடுத்தாட் கொண்ட பெருமான் வாழும் திருநாவலூர் இந்நதியின் அருகிலே தான் இருக்கிறது.இந்த இரண்டு ஷேத்திரங்களுக்கு மத்தியில் தொண்டை நாட்டுக்குச் செல்லும் இராஜபாட்டை அந்த நாளில் அமைந்திருந்தது. இராஜபாட்டை கெடில நதியைக் கடக்கும் துறை எப்போதும் கல கலவென்று இருக்கும்.//<br /><br />நதிக்கரை அழகு, நதிக்கரை அருகே இருக்கும் மரங்களில் இருக்கும் பறவைகளின் குரல்கள் என்று வெகு அழகாய் ந்தியின் சிரப்பு சொல்லபட்டு இருக்கும்.<br />பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82977901929897137172017-08-03T23:49:52.206-05:002017-08-03T23:49:52.206-05:00தொடருங்கள். தொடருங்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41813873790126859622017-08-01T07:45:18.863-05:002017-08-01T07:45:18.863-05:00 மூன்றாம் சுழி வெள்ளம் , அருமை. அனைத்தையும் ஒழு... மூன்றாம் சுழி வெள்ளம் , அருமை. அனைத்தையும் ஒழுங்காகத் தொடர வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61820877186577499532017-07-30T22:29:53.032-05:002017-07-30T22:29:53.032-05:00ஸார் படங்கள் ரொம்ப அழகா இருக்குது சார்....அந்த பைர...ஸார் படங்கள் ரொம்ப அழகா இருக்குது சார்....அந்த பைரவர் உங்கள் செல்லங்களா!!! ஆ!அதுல ஒரு பைரவர் 8 பிலோ ஹீரோ மாதிரி இருக்காரே!! <br /><br />தேங்கின மழைத் தண்ணில தெரியும் நிழல்கள் வாவ்!! சார் செமையா இருக்கு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35959281746271419742017-07-30T22:24:07.845-05:002017-07-30T22:24:07.845-05:00உங்க பதிவுகள் நிறைய இருக்கு லிஸ்ட்ல இங்க வேற நீலத்...உங்க பதிவுகள் நிறைய இருக்கு லிஸ்ட்ல இங்க வேற நீலத்துல கோடிட்டுக் காட்டிட்டீங்க....படிச்சுரணும்...அப்பத்தான் நீங்க தொடரும் போது புரியும்...ஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27216257367612604592017-07-30T22:21:39.069-05:002017-07-30T22:21:39.069-05:00வெங்கட்ஜி பாண்டியில் இருந்தவரை திருவயிந்திபுரம் போ...வெங்கட்ஜி பாண்டியில் இருந்தவரை திருவயிந்திபுரம் போய் வருவதுண்டு...கெடிலம் நதிக்கரையாச்சே...ஒரே ஒரு முறை அங்கு தண்ணீர் கொஞ்சமா "ஓடி" க் கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அப்புறம் தண்ணி குட்டையா தேங்கி எருமை மாடுகளுக்கு செம குஷி!!!<br /><br />கோயிலுக்கு அந்த நதியிலிருந்துதான் தண்ணினு வேற சொன்னதும் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்...புண்ணிய தீர்த்தம்??!!! பெருமாள் என்னை மன்னிப்பாராக!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14097116805927929732017-07-30T21:06:40.975-05:002017-07-30T21:06:40.975-05:00 ஹப்பா பல்கொட்டிப் பேய் மீண்டும் வரப் போவுதா.நல்ல ... ஹப்பா பல்கொட்டிப் பேய் மீண்டும் வரப் போவுதா.நல்ல செய்தி சொன்னீங்க ஸார்..இப்பத்தான் சமாதானம். இந்தப் பிறவியில அந்தப் பல்கொட்டிப் பேய பாக்காமலேயே போயிடுவேனோனு ஒரே கவலையா போச்சு...அல்லாத்தையும் முச்சுருங்கபா.. நம்ம ஸ்லோ கோச்சு...2, 3 தபா பயிச்சாத்தான்...<br /><br />ஸார் பேசாம பாட்டெல்லாம் மெட்ராஸ் தமிழ்லயே விகே ஸ்டைல்ல விளக்கினீங்கனா நல்லாவே புரியுது!!! ஹஹஹ ரசித்தோம் ஸார்...<br /><br />கீதா <br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89481028191423634812017-07-30T09:38:13.617-05:002017-07-30T09:38:13.617-05:00ஹிஹி.. அப்ப எனக்கே புரியாது..ஹிஹி.. அப்ப எனக்கே புரியாது..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78629246547241273912017-07-30T09:20:31.513-05:002017-07-30T09:20:31.513-05:00மெத்தப்படித்திருக்க வேண்டும் உங்கள் பதிவுகளைப்படி...மெத்தப்படித்திருக்க வேண்டும் உங்கள் பதிவுகளைப்படிக்க பழைய பதிவுகளைத்தொடர எண்ணினால் முதலில் ஒரு synopsis அவசியம் பழையதை நினைவூட்ட G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28746586624425735442017-07-29T22:42:39.411-05:002017-07-29T22:42:39.411-05:00திருவதிகை கடலூரில் இருக்கிறது என்பதை சொல்லி விட்டா...திருவதிகை கடலூரில் இருக்கிறது என்பதை சொல்லி விட்டார்கள். கெடிலம் ஆற்றில் [விழுப்புறம் அருகே] தண்ணீர் வந்து பல வருடங்களாகிவிட்டன. அம்மா சொல்வார்கள், கெடிலம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்திருப்பதை. எனக்குத் தெரிந்து நான் பார்த்ததில்லை! <br /><br />மீண்டும் சுழி - மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6751370998848664722017-07-29T07:57:41.412-05:002017-07-29T07:57:41.412-05:00மீண்டும் சுழி.. மிக்க மகிழ்ச்சி.
இவற்றைக் கண்டேன்...மீண்டும் சுழி.. மிக்க மகிழ்ச்சி.<br /><br />இவற்றைக் கண்டேன்.. அழகான க்ளிக்ஸ். அருமையாக கம்போஸ் செய்திருக்கிறீர்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27626658858326300192017-07-29T06:22:51.446-05:002017-07-29T06:22:51.446-05:00நீங்க வேறே.. ஏற்கனவே புஸ்தகம் ஆகா ஓகோனு எல்லாரும் ...நீங்க வேறே.. ஏற்கனவே புஸ்தகம் ஆகா ஓகோனு எல்லாரும் சொல்லிட்டாங்கனு ஒரு நிலமைல இருக்காரு.. இப்ப அப்பர் கடலூரை<br />பாடிட்டாருனு தெரிஞ்சிடுச்சுல்லா.. பிடிக்கவே முடியாது போங்க.<br /><br />பல்லாவரம் பத்தி கங்கை அமரனைத் தவிர யாராவது பாடியிருக்காங்களா தேடணும்..<br /><br />(மோகன்ஜி புக்கு ஆகா ஓகோ தான். சந்தேகமே இல்லை)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46044201947705893622017-07-29T06:12:11.311-05:002017-07-29T06:12:11.311-05:00அவரு தர்மசேனரா மாறி என்ன செஞ்சாருனு படிச்சுட்டிருக...அவரு தர்மசேனரா மாறி என்ன செஞ்சாருனு படிச்சுட்டிருக்கேன்.. கூகில் தயவுதான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41638494074314269562017-07-29T06:10:02.344-05:002017-07-29T06:10:02.344-05:00ரொம்ப நன்றி.
விடாம நீங்களும் பதில் சொல்லிட்டீஙக.. ...ரொம்ப நன்றி.<br />விடாம நீங்களும் பதில் சொல்லிட்டீஙக.. அதுக்குத் தான் சொன்னேன் உங்களைக் கேட்டா தெரியும்னு. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72030393423399718002017-07-29T00:08:34.675-05:002017-07-29T00:08:34.675-05:00தேடல் ஆரம்பித்து விட்டதா...? நல்லது... இன்னும் நிற...தேடல் ஆரம்பித்து விட்டதா...? நல்லது... இன்னும் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81067764240575365302017-07-28T23:35:53.462-05:002017-07-28T23:35:53.462-05:00மோகன்ஜியை காணோம் வந்தால் அவர் ஊர் பக்கம் ( கடலூர்...மோகன்ஜியை காணோம் வந்தால் அவர் ஊர் பக்கம் ( கடலூர்) திருவதிகை<br /><br />நிறைய விளக்கம் தருவார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20695920421936822462017-07-28T23:12:34.198-05:002017-07-28T23:12:34.198-05:00திருநாவுக்கரசருக்கு சூலை நோய் (வயிற்றுவலி ) நீக்க...திருநாவுக்கரசருக்கு சூலை நோய் (வயிற்றுவலி ) நீக்கிய ஊர் சமணசமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு சகோதரி திலகவதியால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71981139630624580892017-07-28T23:09:21.564-05:002017-07-28T23:09:21.564-05:00இன்று என்னாச்சு? கேள்வியாக கேட்டுக் கொண்டு இருக்கி...இன்று என்னாச்சு? கேள்வியாக கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்?<br />திருவதிகை கடலூர் தான்.<br /><br />திருவதிகைவீரட்டானம் பாடல் அப்பர் பாடியது கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50635488329256598812017-07-28T22:59:43.076-05:002017-07-28T22:59:43.076-05:00எழுதுங்க சகோஎழுதுங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77357219326880373172017-07-28T21:35:09.700-05:002017-07-28T21:35:09.700-05:00அப்போ திருவதிகை எங்கே இருக்குது?அப்போ திருவதிகை எங்கே இருக்குது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25462618119275679802017-07-28T21:33:59.087-05:002017-07-28T21:33:59.087-05:00அதானே? என்ன சம்பந்தம்?
மன்னிக்கணும்.. கன்பூஸ் ஆயிட...அதானே? என்ன சம்பந்தம்?<br />மன்னிக்கணும்.. கன்பூஸ் ஆயிட்டேன். இருப்பையூரும் தேடினேன்.. கெடில நதியும் தேடினேன்.. வேறே வேறே.. ஆனா பின்னூட்டத்துல கவனப்பிசகுல சாம்பாராயிடுச்சு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64564701442945786332017-07-28T21:25:56.561-05:002017-07-28T21:25:56.561-05:00இருப்பையூர் பட்டினத்தார் பாடலில் வருது.
கிடந்துத...இருப்பையூர் பட்டினத்தார் பாடலில் வருது.<br /><br /> கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.//<br />கெடில நதி அப்பர் பாடலில் வருது <br />இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47848429590326628282017-07-28T19:53:41.243-05:002017-07-28T19:53:41.243-05:00 //புதுக்கோட்டையில் ஏதாவது நதி கிதி ஓடுதா?//
புது... //புதுக்கோட்டையில் ஏதாவது நதி கிதி ஓடுதா?//<br /><br />புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு வெள்ளாறு கிழ்க்கு முகமாக ஓடி கடலில் கலக்கிறது. இது தென் வெள்ளாறு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com