tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8596473084519156121..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மூன்றாம் பால்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24883605106624305192011-08-15T09:01:59.799-05:002011-08-15T09:01:59.799-05:00//ஸ்ரீராம். சொன்னது… //ஸ்ரீராம், 'காதலின் பொன்...//ஸ்ரீராம். சொன்னது… //ஸ்ரீராம், 'காதலின் பொன் வீதியில்' .....<br />என் செல்லில் என் மனைவி அழைத்தால் வரும் ரிங் டோன் அதுதான்!//<br /><br />ரசனை மிக்கவர் தான் நீங்கள்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67518399463656127292011-08-15T09:00:53.056-05:002011-08-15T09:00:53.056-05:00மு.க.மு விற்கு டிஎம்எஸ் பாடிய இன்னொரு ஜெம் "...மு.க.மு விற்கு டிஎம்எஸ் பாடிய இன்னொரு ஜெம் "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ" என்ற பாடல்.<br /><br />இந்த பாடல் எழுதிய வாலியிடம் எம்.ஜி.யார். ஏன் எனக்கு பாடல் எழுதும்போது இந்த நினைவு வரவில்லையோ என்று புலம்பியது உண்டாம் !<br />இந்த முறை சென்னை வரும்போது டி.எம்.எஸ். அவர்களை நேரில் காண எண்ணம்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47895224769291830312011-08-15T08:56:47.819-05:002011-08-15T08:56:47.819-05:00//பத்மநாபன் கூறியது... வாழ்க்கையிலே கேட்காத அருமைய...//பத்மநாபன் கூறியது... வாழ்க்கையிலே கேட்காத அருமையான டி.எம்.எஸ் சுசிலா டுயட்களை அழகாக எடுத்து கொடுக்கிறீர்கள்...//<br /><br />huh, huh.....you have missed so much man not listening to this song ..... I would not recommend seeing the video..<br /><br />TMS + PS = Eternal combo that can't be found againசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49449759238623052302011-08-14T19:23:49.451-05:002011-08-14T19:23:49.451-05:00//ஸ்ரீராம், 'காதலின் பொன் வீதியில்' இனிமை ...//ஸ்ரீராம், 'காதலின் பொன் வீதியில்' இனிமை என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இந்த பாடலையே கூறலாம். அவ்வளவு இனிமை, அழகு இந்த பாடல்//<br /><br />என் செல்லில் என் மனைவி அழைத்தால் வரும் ரிங் டோன் அதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4391320100014171912011-08-14T12:26:59.681-05:002011-08-14T12:26:59.681-05:00//பாடலின் நடுவில் தரையில் சிவப்பு நிறத்தில் கிடக்க...//பாடலின் நடுவில் தரையில் சிவப்பு நிறத்தில் கிடக்கிறதே, அதான் முல்லைப்பூ விரிப்பா? அல்லது, காசித்துண்டுச் சுருணையா?//<br />இருந்தாலும் மு.க.மு வின் பற்களை இப்படியெல்லாம் தாங்கள் வர்ணிக்கக் கூடாது.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-23526916287827157562011-08-14T11:34:48.976-05:002011-08-14T11:34:48.976-05:00ஏன் என்றே தெரியாமல் நான் கேட்க தவறிய, என் செவிக்கு...ஏன் என்றே தெரியாமல் நான் கேட்க தவறிய, என் செவிக்கு எட்டாமலே போயிருந்த பேரின்ப பாடல் இது அப்பாதுரை. சில வருடங்களுக்கு முன் உங்களால் தயவால்தான் இந்த பாடலை கேட்டேன். கேட்ட அந்த நாளில் இருந்து இன்று வரை ரசித்து ரசித்து கேட்டு கொண்டிருக்கிறேன். டி.எம்.எஸ். அவர்கள் இந்த பாடலை பாடிய அழகில் மிகவும் லயித்து போய் ஒரு நாள் தொடர்ந்து ஒரு பதினைந்து முறையாவது இதை கேட்டிருப்பேன். :)<br />பாடல் காட்சியை பார்த்த பிறகு இந்த பாடல் எம்.ஜீ.ஆர். படத்தில் இடம் பெற்றிருந்தால் காட்சி அமைப்பு எவ்வளவு பிரம்மாண்டமாய் இருந்திருக்கும், ஆனால் இப்படி இருக்கிறதே என்று எண்ணி பலமுறை வருந்தியதுண்டு. முகமு. இந்த விஷயத்தில் அதிர்ஷ்டகாரர்தான். இவர் நடித்த படத்தில் நிறைய நல்ல பாடல்கள் இவருக்கு.<br /><br />'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ' முகமு. க்கு இந்த பாடலை எழுதிய பிறகு வாலியிடம் எம்.ஜீ.ஆர் கேட்டாராம் 'ஏன் என்னை பார்த்தால் எல்லாம் மூன்று தமிழ் தோன்றவில்லையா?' என்று. <br /><br />//தரையில் சிவப்பு நிறத்தில் கிடக்கிறதே, அதான் முல்லைபூ விரிப்பா? அல்லாது, காசிதுண்டு சுரணையா?// மிகவும் ரசித்தேன் அப்பாதுரை. <br /><br />ஸ்ரீராம், 'காதலின் பொன் வீதியில்' இனிமை என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இந்த பாடலையே கூறலாம். அவ்வளவு இனிமை, அழகு இந்த பாடல். உங்கள் கமெண்ட் படித்தவுடன் இந்த பாடலை ஒரு முறை கேட்டே விட்டேன்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62712856002107489262011-08-14T10:57:09.582-05:002011-08-14T10:57:09.582-05:00வாழ்க்கையிலே கேட்காத அருமையான டி.எம்.எஸ் சுசிலா ...வாழ்க்கையிலே கேட்காத அருமையான டி.எம்.எஸ் சுசிலா டுயட்களை அழகாக எடுத்து கொடுக்கிறீர்கள்...<br /><br />எம்.ஜி.ஆர் மேக் அப் எம்.ஜி ஆர் டிஎம்எஸ், எம்.ஜி. ஆர் மஞ்சுளா இருந்தும் முத்து தேறவில்லையே...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41831908098300322892011-08-14T09:34:06.124-05:002011-08-14T09:34:06.124-05:00எனக்கும் அந்தப் பாட்டு பிடிக்கும் ஸ்ரீராம்.
>...எனக்கும் அந்தப் பாட்டு பிடிக்கும் ஸ்ரீராம். <br /><br />>>>முகமு என்று சொல்வது பாவம்<br />:)<br />சில அருமையான பாடல்கள் ஊர் பேர் தெரியாத ஒரு நாள் கூட ஓடாத படங்களில் இடம்பெறுவது ஆச்சரியம் தான். 'முத்துப்பல்' பாடல் படமாக்கம் பற்றி நான் நினைத்திருந்ததற்குக் கொஞ்சம் கூட ஒத்துப்போகாத காட்சி இது. அருமையான peppy பாடலை நகைச்சுவைப் பாடல் போல் படமாக்கியிருக்கிறார்களே என்று வருந்தியிருக்கிறேன். படம் பார்க்கவில்லை; பின்னணி தெரியாததால் வருந்துவதோடு சரி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54117375246949542892011-08-14T06:08:17.251-05:002011-08-14T06:08:17.251-05:00முகமு பாடல்களில் 'காதலெனும் பொன் வீதியில்'...முகமு பாடல்களில் 'காதலெனும் பொன் வீதியில்' கேட்டிருக்கிறீர்கள்தானே...எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. முகமு என்று சொல்வது பாவம். டி எம் எஸ் ஜானகி எம் எஸ் வி பாடல். இவர் நடித்த படங்களில் இவரே சொந்தக் குரலில் கூட ஒரு பாட்டு பாடியிருப்பார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9245140042721357962011-08-13T23:58:46.180-05:002011-08-13T23:58:46.180-05:00எனக்கும் பிடித்த பாடல்.எனக்கும் பிடித்த பாடல்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com