tag:blogger.com,1999:blog-8583474086541315112.post7706767641824157396..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: காதலிப்பாஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12615202479381792142015-02-22T22:04:13.035-06:002015-02-22T22:04:13.035-06:00இந்த கவிதையை படிச்சிட்டு காதல் உணர்வு எழாமல் இருந்...இந்த கவிதையை படிச்சிட்டு காதல் உணர்வு எழாமல் இருந்தால் தான் ஆச்சர்யம் !! :-)<br /><br />ம்... எனக்குஇனி கவிதை எழுதுற ஆசையே வராது போல (பின்ன அதெல்லாம் ஒரு தமிழா ?!) :<br /><br />அழகு தமிழ் !! வாழ்த்துகள் நண்பா !! <br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56124947256369352142015-02-22T00:55:20.090-06:002015-02-22T00:55:20.090-06:00அடேயப்பா!அடேயப்பா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86423241431190192032015-02-21T22:45:26.209-06:002015-02-21T22:45:26.209-06:00கவிதையிலும் கலக்கல்! நல்லா இருக்கு கவிதையும் அதைத்...கவிதையிலும் கலக்கல்! நல்லா இருக்கு கவிதையும் அதைத் தொடர்ந்த மிரட்டலும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16277815124748878392015-02-20T13:50:37.913-06:002015-02-20T13:50:37.913-06:00நம்பிக்கைக்கு நன்றி expatguru. நம்பிக்கைக்கு நன்றி expatguru. msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77167165453659270072015-02-20T11:07:05.247-06:002015-02-20T11:07:05.247-06:00நசிகேத வெண்பா போல மற்றுமொரு அமர காவியத்தை எப்போது ...நசிகேத வெண்பா போல மற்றுமொரு அமர காவியத்தை எப்போது கொடுப்பீர்கள் அப்பாதுரை? (கருட புராண வெண்பா?)Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41348005670135132132015-02-16T08:13:15.346-06:002015-02-16T08:13:15.346-06:00இந்தக் கவிதைகளைப் படித்தால் அவ நிச்சயம் 'காதலி...இந்தக் கவிதைகளைப் படித்தால் அவ நிச்சயம் 'காதலிப்பா'!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75435342071187969662015-02-15T11:36:09.353-06:002015-02-15T11:36:09.353-06:00ஹிஹி... ஸேம் ஸேம்.ஹிஹி... ஸேம் ஸேம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56824771627284962542015-02-15T08:54:47.682-06:002015-02-15T08:54:47.682-06:00இப்படி அழகான வெண்பாக்களைப் படிச்சால் நீங்க தலைப்பு...இப்படி அழகான வெண்பாக்களைப் படிச்சால் நீங்க தலைப்புல காதலிப்பா அப்படின்னு ரெகமண்ட் பண்ணிருக்கற மாதிரி காதலிக்கற ஐடியா வந்துருது அப்பா ஸார். அசத்திட்டேள்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28957527455945105532015-02-15T07:22:27.602-06:002015-02-15T07:22:27.602-06:00எழுதுவதற்கு நேரம் கிடைக்காவிட்டாலும் அனுபவித்ததை ...எழுதுவதற்கு நேரம் கிடைக்காவிட்டாலும் அனுபவித்ததை அனுபவித்து எழுத முடியும் உங்களைப் பார்த்தால் பொறாமை( அப்படிச் சொல்லக் கூடாது என்று ஒரு நண்பர் கூறியது நினைவுக்கு வந்தாலும் ) யாக இருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27437742646373943862015-02-15T02:37:38.431-06:002015-02-15T02:37:38.431-06:00காதலி என்றால் அவள் விசேஷமானவள்.
இரண்டாவது வரியிலே...காதலி என்றால் அவள் விசேஷமானவள்.<br /><br />இரண்டாவது வரியிலேயே 'ஒட்டிக் களிக்கலாம் வாகண்ணே' என்று அழைத்தால் 'என்னாச்சு?' என்று விநோதமாகப் பார்ப்பாள். நோக்கம் தெரிந்து "அதற்கு வேறே ஆளைப் பாருங்கள்" என்று முகஞ்சுளித்து நடையைக் கட்டுவாள்.<br /><br />உடலொட்டலுக்குத் தடா போட்டால் தான் பொறுப்பான கல்யாணத்தில் முடியும் உண்மையான காதல்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50566002471358922252015-02-14T19:51:33.073-06:002015-02-14T19:51:33.073-06:00தித்த்த்திக்கிறது...!தித்த்த்திக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79652862824700686052015-02-14T11:15:32.503-06:002015-02-14T11:15:32.503-06:00பா படித்து இன்புற்றேன்.பா படித்து இன்புற்றேன்.PNA Prasannahttps://www.blogger.com/profile/03270770845421832069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84889623864114003532015-02-14T09:52:14.033-06:002015-02-14T09:52:14.033-06:00அருமை... அருமை...அருமை... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87005469144968997552015-02-14T08:50:10.272-06:002015-02-14T08:50:10.272-06:00காதல் வெண்பாக்கள் அருமை காதல் வெண்பாக்கள் அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62859711675980764562015-02-14T08:28:03.542-06:002015-02-14T08:28:03.542-06:00மதுகாட்டா போதை மலரென்று வெண்பா
அதுகாட்டி நிற்க அரு...மதுகாட்டா போதை மலரென்று வெண்பா<br />அதுகாட்டி நிற்க அருந்தி - புதிதாக<br />உங்கள் வலைப்பூவில் ஊன்றி வெளிப்போகா<br />தங்கும் இருவண்டு 'கள்'.<br /><br />தங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன் . தங்களைத் தொடர்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com