tag:blogger.com,1999:blog-8583474086541315112.post7615666760105128466..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: 938அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45849979636858015912015-04-03T13:31:35.033-05:002015-04-03T13:31:35.033-05:00'வாயின் சிவப்பு விழியிலே... மலர்கண் வெளுப்பு இ...'வாயின் சிவப்பு விழியிலே... மலர்கண் வெளுப்பு இதழிலே.... '<br /><br />'சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம், ஒரு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்'<br /><br />ஒன்றா இரண்டா.. இலைமறைகாய்மறையாய் நம் திரையிசையில் எவ்வளவு சந்தனம் நமக்குப் பூசியிருக்கிறார்கள்?<br /><br />காளிதாசன் ஜோலிக்கு நான் வரமாட்டேன் பங்குனி உத்திரநாளும் அதுவுமா.... எங்க தமிழ் இலக்கியத்துல இல்லாத இ.ம...கா.ம.. பாடல்களா... <br /><br />ரசனைக்கார பாட்டன்மாரு நமக்கு.... <br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72416800793885045812015-04-03T11:44:06.568-05:002015-04-03T11:44:06.568-05:00பிரமாதம்.
காளிதாசன் தனி லீக் சந்தேகமே இல்லை.
மறைபொ...பிரமாதம்.<br />காளிதாசன் தனி லீக் சந்தேகமே இல்லை.<br />மறைபொருள் வர்ணனை தமிழில் அதிகம் என்றே நினைக்கிறேன். <br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15860166343764599152015-04-03T11:02:01.222-05:002015-04-03T11:02:01.222-05:00அப்பாதுரை சாரே!!
நீங்க எடுத்துப் போடும் பாடல் எல்...அப்பாதுரை சாரே!!<br /><br />நீங்க எடுத்துப் போடும் பாடல் எல்லாம் ஓகே தான்.<br />ஒண்ணு மட்டும் காளிதாசனை எட்டிப்புடிக்கும் <br />//தங்கக் கோபுரம் சின்னத் தாமரை//<br /><br />இல்லைன்னு சொல்லமுடியாது சிருங்கார ரசம்.<br /><br /><br />இருந்தாலும் kaalidasan ஒரு சாம்பிளுக்கு புடிங்கோ.<br /><br />பார்வதி தேவி ஆகப்பட்டவள்<br /> திரிநேத்ரி ஆன சிவ பெருமானை மணாளனாக அடைய தபஸ் பண்றாள்.<br /><br /><br />எத்தனையோ, வருஷம், தபஸ் தொடர்ந்து ..<br /><br />நடு நடுவே ருதுக்கள் எல்லாம் வந்து போகின்றன.<br /><br />வெய்யில் 45 டிகிரி அடிக்கிறது. மழை 300 இஞ்ச் பெய்யறது. பனி அஞ்சு அடி கொட்டறது.<br /><br />பார்வதி கொஞ்சம் கூட அசராம தபஸ் ஐ தொடர்ந்து செய்யறா.<br /><br />ஆனா தபஸ் முடியற தருணம் :<br /><br />அப்ப ஒரு ஸ்ப்ரிங் சீசன் ஆரம்பம்.<br /><br />முதல் மழைத் துளி அப்படி அப்படி<br /><br />வானத்துலேந்து<br /><br />நேரா தேவியோட வலது கண் இமை மேல தொத்திண்டு இருக்காம்.<br /><br />அடுத்த செகண்ட், கீழே விழுந்து, அடுத்த டெச்டினேஷன் ஆன<br /><br />அவளுடைய வலது மார்பின் நுனிலே ஒட்டிக்கிரதாம்.<br /><br />விழுந்துவிடுவேன் என பயமுறுத்திக்கொண்டே இருக்காம்.<br /><br />பின்னே விழுந்து,<br /><br />இடையின் மூன்று மடிப்புகளுக்கு இடையே மாட்டிண்டு,<br /><br /><br />அதுக்கப்பறம்...<br /><br />சீ ...சீ ....சீய்...<br /><br />பக்கத்துலே கிழவி வந்து நின்னுண்டு என்ன எழுதியாறது என்று கேட்கறா.<br /><br /><br />அதுனாலே அந்த காளிதாசன் ஸ்லோகத்தை மட்டும் சொல்றேன்.<br /><br /><br />பொயட்ரி<br /><br />stithaaH xa.Nam paxmasu taaDita-adharaaH payodhara-utsedhanipaata-chur.Nitaa<br />valeeshu tasyaaH skhalitaaH prapedire chire.N naabhim prathama-oda-bindavaH<br /><br />அதன் ப்ரோஸ் வடிவம்.<br /><br />prathama-oda-bindavaH tasyaaH paxmasu xa.Nam stithaaH taaDita-adharaaH<br />payodhara-utsedhanipaata-chur.Nitaa valeeshu skhalitaaH chire.N naabhim<br />prapedire<br /><br />prathama-oda-bindavaH = first water drop<br />tasyaaH = her<br />paxmasu = on eyelids<br />xa.Nam = momentarily<br />stithaaH = stayed<br />taaDita-adharaaH = fell on the lips<br />payodhara-utsedhanipaata-chur.Nitaa = shattered on hard breasts<br />valeeshu = in the tri-vali (triple fold on the belly, a mark of beauty)<br />skhalitaaH = slid<br />chire.N = in a long time<br />naabhim = in the navel<br />prapedire = disappeared<br /><br />i.e. The first drop of rain stayed momentarily on her eyelids, dropped on her lips, shattered on her hard breasts and trickled down her triple fold and after a long time disapperaed in her navel.<br />கற்பனை குதிரையை ஓட விட்டு கண்ணுக்கு எதிரே<br />காட்சிய பாருங்கோ.<br /><br />ஆஹா...ஆஹா.. இதுன்னா ஸ்ருங்கார ரசம் !!<br />மத்ததெல்லாம் உப்பு இல்லாத சப்பு சப்பு ன்னு பூண்டு ரசம்.<br /><br />கிழவி அடிக்க வர்றா..<br />நான் அம்பேல்.<br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73229122223392282882015-04-03T04:13:40.360-05:002015-04-03T04:13:40.360-05:00'செந்தமிழ் தேன் மொழியாளை' விட்டுவிட்டு வர்...'செந்தமிழ் தேன் மொழியாளை' விட்டுவிட்டு வர்ணணை லிஸ்டா? போங்க துரை... உங்களுக்கு காதல் பண்ணவே தெரியவில்லை.<br />.'ன்னைப்பிடி.. என்னைப்பிடி'ன்னு பாட்டுங்க வரிசைகட்டி முட்டுதே என்ன செய்வேன்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33260075662419034102015-04-03T04:12:49.931-05:002015-04-03T04:12:49.931-05:00'செந்தமிழ் தேன் மொழியாளை' விட்டுவிட்டு வர்...'செந்தமிழ் தேன் மொழியாளை' விட்டுவிட்டு வர்ணணை லிஸ்டா? போங்க துரை... உங்களுக்கு காதல் பண்ணவே தெரியவில்லை.<br />.'ன்னைப்பிடி.. என்னைப்பிடி'ன்னு பாட்டுங்க வரிசைகட்டி முட்டுதே என்ன செய்வேன்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27181135068281748332015-04-03T03:54:01.792-05:002015-04-03T03:54:01.792-05:00சிறுநூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடு...சிறுநூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்<br /><br />ஏன் நிறுத்திட்டீங்க.. பாடுங்க அப்பாத்துரை பாடுங்க.. :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19814887916979924172015-04-02T22:25:39.604-05:002015-04-02T22:25:39.604-05:00மோகன்ஜி சொல்றது சரி. (பின்னே?)
படித்தது பிடியளவு ...மோகன்ஜி சொல்றது சரி. (பின்னே?)<br /><br />படித்தது பிடியளவு தான். இருந்தாலும் அதில் சேக்குபியரின் வரிகளைத் தவிர பிறரின் வர்ண்ணைகள் ஏறக்குறைய ஒரு வட்டத்துக்குள் சுற்றும் கற்பனைகளாகவே படுகிறன. காதலி, காதல் இது மாதிரி டாபிக்குகளில் இந்திய மொழிகள் மேல். <br /><br />சங்கம் கம்பன் காளிதாசன் எல்லாம் மெத்தப் படிச்சவன்க்க கிட்ட விட்டு எனக்குத் தெரிஞ்ச பயாஸ்கோப்பு பாட்டுங்சளைப் புட்டு வைக்கிறேன்.<br /><br />காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன<br /><br />ஆடை கட்டி வந்த நிலவோ<br /><br />எந்தன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே<br /><br />காலங்களில் அவள் வசந்தம் (சுட்டது தான்.. இருந்தாலும்)<br /><br />அவளொரு நவரச நாடகம்<br /><br />நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும்<br /><br />பாலென்று சொன்னலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே<br /><br />அழகு நடை மணியொலிக்க<br /><br />தரையோடு வானம் விளையாடும் கோலம் இடையோடு பார்த்தேன்<br /><br />தங்க நிலவில் கெண்டையிரண்டு துள்ளித் திரிவதென்ன<br /><br />தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?<br /><br />நாணத்தில் ஆடிய பாதம் ராகங்கள் பாடிய கண்கள்<br />மானத்தில் ஊறிய உள்ளம்<br /><br />ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ<br /><br />எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்<br /><br />காதல் மழை பொழியும் கார்முகிலாய்<br /><br />ராகம் தன்னை மூடிவைத்த வீணை<br /><br />கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்<br /><br />தங்கக் கோபுரம் சின்னத் தாமரை<br /><br />யாராவது என்னை நிறுத்துங்களேன்...<br /><br />கிஸி ஷாயர் கா க்வாப் என்ற உச்ச வர்ண்ணை தமிழில் இல்லையே தவிர காதலி வர்ணணையில் யாமறிந்த கவிகளில் தமிழ்க்கவி போல் இனிதாவதெங்கும் காணோம்னு சொல்லணும். சுவாரசியத்தைக் கிளப்பி விட்டீங்ச சுப்பு சார் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88056359597508281772015-04-02T21:12:14.968-05:002015-04-02T21:12:14.968-05:00பிரமாதம் பிரதர்.
மனைவியைக் காதலியாக பாவித்துப் பா...பிரமாதம் பிரதர்.<br /><br />மனைவியைக் காதலியாக பாவித்துப் பாடியிருக்கிறார் என்ற உபரி விவரத்துக்கி நன்றி. அவர் கஷ்டம் அவருக்கு.. பாவம்..😊அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46681278717352775492015-04-02T15:33:06.673-05:002015-04-02T15:33:06.673-05:00சுப்பு தாத்தா!
இப்போதே உங்கள் கேள்வியைப் பார்த்தே...<br />சுப்பு தாத்தா!<br /><br />இப்போதே உங்கள் கேள்வியைப் பார்த்தேன்.<br /><br />வில்லியம்ஸ் வெர்ட்ஸ்வர்த் எழுதிய அழகும்,ஆழமும் மிக்க கவிதை இது. முதலிரண்டு பாராக்கள் கடந்தகால வெளிப்பாடாகவும், மூன்றாவது நிகழ்காலம்,மற்றும் எதிர்காலத்திலும் பேசப்படுகிறது. தன்மனைவியின் பெயரில் உள்ள தீராக்காதலை இக்கவிதை மூலம் வெளிப்படுத்துகின்றார். வனப்பும்,வலியும் மிக்க வார்த்தைகள் கொண்ட கவிதை.. <br /><br />Steps of Virgin of Liberty எனும் வரி, பல விதமாய் பொருள்கொள்ளப் படுகிறது. கவிதை எழுதப்பட்ட காலநோக்கில்,'நடையிலேயே கன்னியாக அறியப்படுகிறாள்' என்று காணப்படும் பொருள் ஏற்புடையதல்ல.... 'சுதந்திர நித்யகன்னிகையின் அதிரா மென்னடை போல்....' என்று கொள்ளவிழைகிறேன். ஒரு பெரிய பதிவுக்குண்டான கவிதை இது. <br /><br />காதலியை வர்ணிக்க சங்ககாலம் தொட்டு எங்ககாலம் வரை கிடைக்காத வரிகளா? நேற்றிரவு விடாமல் என்மனதில் ஓடிக்கொண்டிருந்த பாடல் டி.எம்.எஸ் பாடிய சிலப்பதிகாரவரிகள்.....பூம்புகார் திரைப்படம்.....<br /><br />மாசறு பொன்னே!வலம்புரி முத்தே!<br />காசறு விரையே கரும்பே! தேனே !<br />அறும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!<br /><br />தூக்கம் கண்ணை அமட்டுது.. கனவுத்தொட்டிலில் விழுமுன், சிலப்பதிகாரத்தில் மனப்பாடமாக தெரிந்த வரிகளை ஒருமுறை ஓட்டிப்பார்த்து விடுவேன். நல்லிரவு மக்களே!<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31002331489254052712015-04-01T21:46:05.775-05:002015-04-01T21:46:05.775-05:00இளமையின் துள்ளல்னு மட்டுமே இதை நான் பொருள் கொண்டிர...இளமையின் துள்ளல்னு மட்டுமே இதை நான் பொருள் கொண்டிருக்கிறேன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67320316412180293922015-04-01T21:43:43.734-05:002015-04-01T21:43:43.734-05:00முழு poem பிடிச்சு போட்டீங்களே, நன்றி. எனக்கும் பி...முழு poem பிடிச்சு போட்டீங்களே, நன்றி. எனக்கும் பிடிச்ச கவிதை. ஹிஹி ஒரு காலத்துல ரெடியா பாக்கெட்ல வச்சிருந்த்து காதல் வந்திருச்சுனு... ஹ்ம் .<br /><br />கேட்டீங்களே ஒரு கேள்வி. <br /><br />பெண் பார்க்கும் சடங்குல இதை வச்சிருப்பாங்களாம். அதுவும் விஷயம் தெரிஞ்ச மாமியார்கள் இரண்டு அடி எடுத்து வச்சதுமே....<br /><br />ஆணாதிக்க வர்ணனை?வர்ட்ஸ்வர்த் என்ன அர்த்தத்துல சொன்னாரோ! ஆனா என் காதலி கிட்டே எப்பவுமே ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்னு தான் பாடுவேன்.. <br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35232184611609184692015-04-01T11:42:31.501-05:002015-04-01T11:42:31.501-05:00நான் உருகி உருகி என்னிக்கோ எந்தக் காலத்திலோ
பட... நான் உருகி உருகி என்னிக்கோ எந்தக் காலத்திலோ<br /> படிச்ச பாட்டு இது.<br /><br /> நினைவூட்டியதற்கு தாங்க்ஸ்.<br /><br /> Poem: "She Was a Phantom of Delight" by William Wordsworth<br /><br /> She was a phantom of delight<br /> When first she gleamed upon my sight;<br /> A lovely Apparition, sent<br /> To be a moment's ornament;<br /> Her eyes as stars of Twilight fair;<br /> Like Twilight's, too, her dusky hair;<br /> But all things else about her drawn<br /> From May-time and the cheerful Dawn;<br /> A dancing Shape, an Image gay,<br /> To haunt, to startle, and way-lay.<br /><br /> I saw her upon a nearer view,<br /> A Spirit, yet a Woman too!<br /> Her household motions light and free,<br /> And steps of virgin liberty;<br /> A countenance in which did meet<br /> Sweet records, promises as sweet;<br /> A Creature not too bright or good<br /> For human nature's daily food;<br /> For transient sorrows, simple wiles,<br /> Praise, blame, love, kisses, tears and smiles.<br /><br /> And now I see with eye serene<br /> The very pulse of the machine;<br /> A Being breathing thoughtful breath,<br /> A Traveler between life and death;<br /> The reason firm, the temperate will,<br /> Endurance, foresight, strength, and skill;<br /> A perfect Woman, nobly planned,<br /> To warm, to comfort, and command;<br /> And yet a Spirit still, and bright,<br /> With something of angelic light.<br />பாட்டிலே ஒரு இடத்திலே<br />ஸ்டெப்ஸ் ஆப் வர்ஜின் லிபர்டி அப்படின்னு வர்றது.<br /><br />அப்படின்னா என்ன ?<br />மோகன்ஜி , அப்பா ஜி,<br />இரண்டு பேர் ல யார் முதல்லே சொல்றாங்களோ<br /><br />அவங்களுக்கு............<br /><br />முதல்லே சொல்லட்டும்.<br />அப்புறம் என்ன ப்ரைஸ் அப்படின்னு சொல்றேன்.<br /><br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20374842835421151372015-03-31T11:13:40.096-05:002015-03-31T11:13:40.096-05:00போட்டியை விடுங்கள். நான் அதற்கு லாயக்கில்லை. ஆனா...போட்டியை விடுங்கள். நான் அதற்கு லாயக்கில்லை. ஆனால் கொஞ்சம் ரசிக்கத் தெரியும்! ரசிக்கிறேன், தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25915144233618193772015-03-31T05:12:52.294-05:002015-03-31T05:12:52.294-05:00பாஞ்சாலி நினைவுக்கு வந்தாள்! :) ஆனால் இங்கே மகள்!...பாஞ்சாலி நினைவுக்கு வந்தாள்! :) ஆனால் இங்கே மகள்!!! அதான் வித்தியாசம்! geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87954106179709325772015-03-29T10:27:12.607-05:002015-03-29T10:27:12.607-05:00டபாய்ச்சிட்டீங்களே..டபாய்ச்சிட்டீங்களே..msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43255485322851050452015-03-29T10:26:34.130-05:002015-03-29T10:26:34.130-05:00நன்றி (இன்னும் இந்தக் கதையே முடிஞ்ச பாடில்லே...னு ...நன்றி (இன்னும் இந்தக் கதையே முடிஞ்ச பாடில்லே...னு யாரோ சொல்றாப்புல இருக்கு).msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67976327129111858352015-03-29T10:22:53.191-05:002015-03-29T10:22:53.191-05:00வா நைனா.. புச்சா ஐடியா குட்த்துகினே.. கதைலெ சொருவி...வா நைனா.. புச்சா ஐடியா குட்த்துகினே.. கதைலெ சொருவிகிறென்.. டாங்க்சுபா..msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45733030221747116772015-03-29T10:19:35.099-05:002015-03-29T10:19:35.099-05:00மிகச்சரி!மிகச்சரி!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54736176051693428192015-03-29T10:18:56.369-05:002015-03-29T10:18:56.369-05:00சபாஷ்!சபாஷ்!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4258520449978569162015-03-29T03:11:51.373-05:002015-03-29T03:11:51.373-05:00ஓவியம் நிகர்த்தவ ளை, -அரு
ளொளியினைக் கற்பனைக் குயி...ஓவியம் நிகர்த்தவ ளை, -அரு<br />ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத்<br />தேவியை, நிலத்திரு வை-எங்குந்<br />தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை, <br /><br />படிமிசை இசையுற வே-நடை<br />பயின் றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக்<br />கடிகமழ் மின்னுரு வை, -ஒரு<br />கமனியக் கனவினைக் காதலினை, <br />வடிவுறு பேரழ கை-மைகேல்<br /><br />குலக்கொடியை, சூதினில் பணயம் என்றே<br />கொடுஜோன்சும் அவைக்களத் தில்-சரக்<br />கென்று வைத்திடல் குறித்துவிட்டான்<br /><br />நானும் முரளிதரன் சார் போலத்தான் யோசிச்சேன். பாரதி,பாரதிதாசன்னு<br /><br />இன்னாமா வூடு கட்றே வாத்யாரே! இங்லீஸ் சோமாரி கதயை<br /><br />சுகுறா நம்ம வாட்டத்துக்கு சொல்லிகினே பாரு..... அங்கதான் நிக்கிறே கரண்டு கம்பமாட்டம்.... பந்தயப்புறாவை இன்னும் பறக்கவுடு நைனா...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24374020987413947982015-03-29T00:17:09.809-05:002015-03-29T00:17:09.809-05:00அடுத்த பகுதியை படிக்க ஆவல் அதிகரிக்கும் விதத்தில் ...அடுத்த பகுதியை படிக்க ஆவல் அதிகரிக்கும் விதத்தில் முதல் பகுதியை முடித்து விட்டீர்கள் <br /><br />"பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து <br /><br />அல்லல் உழப்பிக்கும் சூது."<br /><br />தலைப்புக்கான விடை இதுதானே...Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67419198580395494502015-03-29T00:16:10.006-05:002015-03-29T00:16:10.006-05:00டிடி என்றதும் எனது முயற்சி
அருள்கெடுத்து அல்லல் உ...டிடி என்றதும் எனது முயற்சி<br /><br />அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது.<br /><br />:-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90484654202028716042015-03-28T21:28:24.442-05:002015-03-28T21:28:24.442-05:00முயற்சிக்கு நன்றி முரளிதரன். பாரதியையும் தாசனையும்...முயற்சிக்கு நன்றி முரளிதரன். பாரதியையும் தாசனையும் போல 938 அத்தனை obvious இல்லை. என் பின்குறிப்புகள் ஒரு வலை. :-) <br />தலைப்பு கதைக்குப் பொருந்த வேண்டுமே?<br />ஒரு clue தருகிறேன்: திண்டுக்கல் தனபாலனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.<br /><br /><br />msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90232476233777621772015-03-28T21:17:12.308-05:002015-03-28T21:17:12.308-05:00.1. இக்கதையின் தலைப்பை ஒன்பது பேராவது நிச்சயம் புர....1. இக்கதையின் தலைப்பை ஒன்பது பேராவது நிச்சயம் புரிந்து கொள்வார்கள்-9<br />2. கதையில் வரும் பாரதி பாரதிதாசன் வரிகளை மூன்று பேராவது நிச்சயம் அடையாளம் காண்பார்கள் 3<br />3. அடுத்த கதையைப் படித்து எட்டு பேராவது நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். 8<br />பந்தயத்தில் நானும் ஜெயித்து விட்டேன்.<br />நீங்கள் கட்டிய பந்தயத்தில் கதையின் தலைப்பு உள்ளதை நானும் புரிந்து கொண்டேன்.<br />மைக்கேல் வீட்டு வர்ணனையில் பாரதியையும் அழகின் சிரிப்பில் தாசனையும் அறிந்தேன்.<br />அடுத்ததை படித்தால் நிச்சயம் எட்டு பேருக்கு மேல் ஆச்சர்யப் படுவார்கள் <br />அப்போது இக்கதையின் தலைப்பு 93டன் அந்த எண்ணிக்கையையும் சேர்த்துக் கொள்ளலாம் <br /><br />ஒரு வித்தியாசமான கதையை அளித்தமைக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24628537783932396842015-03-28T13:31:04.523-05:002015-03-28T13:31:04.523-05:00வழக்கம் போல உங்கள் பாணியிலான அட்டகாசமான ஒரு மொழிபெ...வழக்கம் போல உங்கள் பாணியிலான அட்டகாசமான ஒரு மொழிபெயர்ப்பு அப்பா சார்... சத்தியமாக நானும் ஜோன்சின் பந்தயத்தையும் அதைத் தொடர்ந்து உங்களது பந்தையத்தையும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.. மேலும் பந்தயத்தில் வெற்றியும் எனக்கில்லை :-)<br /><br />சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுங்கள்... டீலில் விட்டுவிட வேண்டாம் :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com