tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6542674178249513810..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மரிஷ்காவின் பூதங்கள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16200699800703682702010-12-21T17:15:23.535-06:002010-12-21T17:15:23.535-06:00சாய்.. நல்லா இருக்குதே சிண்டு?
நான் அசட்டுப்பெயர்ன...சாய்.. நல்லா இருக்குதே சிண்டு?<br />நான் அசட்டுப்பெயர்னு சொன்னது ஆட்டத்தை - ஆடுனவங்களை இல்லை. <br /><br />கொஞ்சம் கவனமாவே இருங்க.. ரெண்டு டாலருக்கு இப்பல்லாம் சுட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒபாமா அரசுல எங்கத்தான் போய் நிக்குமோ தெரியல. கார்ல எதுனா நடந்து அந்தப் பையன் கிட்டே இன்சூரன்சு கூட இல்லாம போச்சுனா - அதுக்கும் சேத்து நீங்கதான் மொய் எழுதணும், கவனம். பேசாம தமிழ்ல பத்தாயிரம் கெட்ட வார்த்தையை சொல்லிட்டு (சாமி சரணமும் சேத்துகிட்டு) விலகுறது பெட்டர். கவனம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90224620944313483592010-12-21T17:10:59.395-06:002010-12-21T17:10:59.395-06:00நன்றி பத்மநாபன், ஆதிரா, RVS, சென்னை பித்தன், சாய்,...நன்றி பத்மநாபன், ஆதிரா, RVS, சென்னை பித்தன், சாய், ... தொடர்ந்து படித்த பொறுமைக்கும் ரசனைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி.<br /><br />சாய், அடுத்த தவணையில் முடிந்து விடும்.. மாவு தீர்ந்து விட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57741545947994763412010-12-21T11:06:36.666-06:002010-12-21T11:06:36.666-06:00// சிறு வயதில் என் சகோதரிகள் தரையில் சதுரக்கட்டங்க...// சிறு வயதில் என் சகோதரிகள் தரையில் சதுரக்கட்டங்கள் வரைந்து ரைட்டா கொய்ட்டா என்று ஆடிய "அசட்டுப்பெயர்" ஆட்டம் நினைவுக்கு வந்தது.//<br /><br />அடுத்தவாட்டி சென்னை, குவைத், ஹைதராபாத் போனால் - "பவது பிச்சாந்தேகி" தான் உனக்கு !!<br /><br />//நான் பொருட்படுத்தாமல், எம்டிமைத் தொட்டுக்காட்டி நடுவிரலை நீட்டிப் பல்வெட்டினேன்//<br /><br />அமெரிக்க பொம்பளை தான் அப்படி செய்வாள். இவனுமா !!<br /><br />இரண்டு வாரங்களுக்கு முன் (ஐயப்ப மாலை போடும் முன்) நான் என் பெற்றோர், மகன்கள் என்று Shop Rite கடைக்கு பூ வாங்க சென்றேன். அப்போது பணம் கொடுக்கும் வரிசையில் ஒரு அமெரிக்க சிறுவன் (அதாங்க Youth) என்னை ஏதோ சொல்லிவிட்டான். என் ஆங்கிலம், என் நிறம் என்று ! இப்பல்லாம் கோவம் சடக் சடக்கென்று வருது. அவனுக்கு அங்கேயே நன்கு கொடுத்தேன். அப்படியே விடமால் வெளியே காரை எடுத்தவன் என் கார் இருக்கும் வரிசையிலா வரணும் ? அவன் அப்படி வந்தபோது நான் சும்மா இல்லாமல் என் நடுவிரலை நீட்டி காண்பித்தது அவனை ரொம்ப கடுப்பாகி விட்டது ! கார் பார்க் முழுதும் துரத்தி, வெளியில் வந்தபிறகும் துரத்தி என் காருக்கு முன் வேண்டுமென்றே பிரேக் அடித்து நிற்பது / வேண்டுமென்றே லேன் விட்டு லேன் வந்து என்று - ஜாலியாக இருந்தது. நானும் அவனை விடுவதாக இல்லை. ஒரு இரண்டு மூன்று சிக்னல் ஒரே ஜாலி. போலீஸ் வரவில்லை. வந்து இருந்தால் இருவருக்கும் டிக்கெட் கிடைத்து இருக்கும் !!<br /><br />என் பெற்றோர் / மகன்கள் ஒரே டென்ஷன். நினைத்து பார்த்தால் என் பசங்க / பெற்றோர் முன் இப்படி பண்ணி இருக்க வேண்டாமே என்று அப்புறம் தோன்றியது. என்னையே அவன் திரும்பி பார்த்தால் உசிரு காலி தான் !<br /><br />//மேட் இன் சைனாவா?//<br /><br />குசும்பு ! <br /><br />அதுசரி<br /><br />இன்னும் எத்தினி பாகம் இருக்குது நைனா ?<br /><br />ஏன்னா, எப்படி முடிப்பாய் என்று ஊகம் செய்ய முடியவில்லை - அதான் டென்ஷன் ?<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5959001804842516452010-12-21T08:56:28.647-06:002010-12-21T08:56:28.647-06:00ஏதோ ஒரு மாய உலகத்துக்குப் போய் வந்தது போல் பிரமிப்...ஏதோ ஒரு மாய உலகத்துக்குப் போய் வந்தது போல் பிரமிப்பாக இருக்கிறது.இப்படியெல்லாம் எப்படிச் சிந்தித்து ஒரு கதை உருவாக்க முடிகிறது?<br />தொடருங்கள்.பிரமிப்பு அடங்காமல் காத்திருக்கிறேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5576134754332784382010-12-21T07:08:45.253-06:002010-12-21T07:08:45.253-06:00அப்பாஜி. பையனை பிழைக்க வைத்துவிட்டீர்கள். மரிஷ்கா ...அப்பாஜி. பையனை பிழைக்க வைத்துவிட்டீர்கள். மரிஷ்கா வந்து நிற்கிறாள் தொடரும் கார்டு போட்டு விட்டீர்கள். வாரப் பத்திரிகை உத்தி... மேலும் பத்துஜி, ஆதிரா போன்றோர் பயப்படா வண்ணம் எழுதுங்கள். மீண்டும் ஆதிரா மயக்கம் போடாதவாறு பார்த்துக் கொள்ளவும். இது என் அன்பு வேண்டுகோள். ;-)<br />ஸ்ரீராம் சொன்னது மாதிரி மரிஷ்கா சக்தி அந்த பாலகன் சக்தியை சாப்பிட்டு ஏப்பம் விடுமா?.... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32966836243834900672010-12-21T07:06:37.149-06:002010-12-21T07:06:37.149-06:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42389499614098413762010-12-20T10:50:21.915-06:002010-12-20T10:50:21.915-06:00அன்புள்ள அப்பாதுரை அவர்களே..
நீங்கள் மாங்காய்ப் பா...அன்புள்ள அப்பாதுரை அவர்களே..<br />நீங்கள் மாங்காய்ப் பால உண்டவரா? அருவியாயக் கொட்டுகிறதே கற்பனை. கண்டிப்பாக உங்கள் கற்பனை அருவியில் மூர்ச்சையாகிப் போனேன். தண்ணீர் தெளித்து எழுப்பிய பின்னே மீண்டும் வந்து இந்த பின்னூட்டம் இடுகிறேன்.. ரொம்ப பய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு.. <br /><br />ரொம்ப நல்லா கொண்டு போகிறீர்கள். என்னாலெல்லாம் ரசிக்க மட்டுமே முடியும் என்ற ஏக்கத்துடன்...தொடர்க.. நாங்களும் படித்து மயக்கம் போடுவதைத் தொடர்கிறோம்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91360338075138069472010-12-20T08:37:42.281-06:002010-12-20T08:37:42.281-06:00திகில்..பயம் என சுழன்று சுழன்று கதை நகர்கிறது... ...திகில்..பயம் என சுழன்று சுழன்று கதை நகர்கிறது... , கதாநாயகன் கடைசியில் எல்லாம் ஹெவி டோஸ் மாத்திரயில் வந்தகனவுகள் என்று வேர்த்து பூத்து படுக்கையிலிருந்து எழுந்தால் போதும் என்றளவிற்கு பயம் படிப்பவர்களையும் புரட்டி எடுக்கிறது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62889045121372690192010-12-20T05:59:44.056-06:002010-12-20T05:59:44.056-06:00வாங்க வசந்தா நடேசன், தமிழ் உதயம், ஸ்ரீராம், ஹேமா, ...வாங்க வசந்தா நடேசன், தமிழ் உதயம், ஸ்ரீராம், ஹேமா, ...<br /><br />ஹேமா: கதை மாவு கொஞ்சம் பாக்கி இருக்குது, அதைப் பணியாரமாக்கிட்டு பாட்டுப் பக்கம் ஒதுங்குறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66983317514248284172010-12-20T04:18:17.072-06:002010-12-20T04:18:17.072-06:00தலைவிப் பாம்பை எப்பிடி உருவகம் செய்திருக்கிறீர்கள்...தலைவிப் பாம்பை எப்பிடி உருவகம் செய்திருக்கிறீர்கள்.அட...அட என்ன கற்பனை.பாம்பு,கரப்பான் பூச்சின்னு தூக்கம் கலைக்கிறதே வேலையாப் போச்சு அப்பாஜி.நடு நடுவில நல்ல பாட்டுக்களும் போட்டுவிடுங்க.<br />ஜீ...ரிலாக்ஸ் ப்ளீஸ் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81035518336929417892010-12-20T01:46:11.441-06:002010-12-20T01:46:11.441-06:00பலே....கதைல எம் ஜி ஆர் லாம் வேறயா... எங்க போனாலும்...பலே....கதைல எம் ஜி ஆர் லாம் வேறயா... எங்க போனாலும் மரிஷ்கா கிட்டயிருந்து தப்ப முடியாது போல...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70961084986554686252010-12-19T23:20:33.165-06:002010-12-19T23:20:33.165-06:00கதை எப்படி போகும் என்றெல்லாம் கற்பனை பண்ண முடியல. ...கதை எப்படி போகும் என்றெல்லாம் கற்பனை பண்ண முடியல. ஆனாலும் கதை வித்தியாசமான பாதையில் போகுது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40144636104448917482010-12-19T12:07:41.997-06:002010-12-19T12:07:41.997-06:00பயத்துடன் தொடர்கிறேன்.. அற்புதம், அருமை, செழுமை......பயத்துடன் தொடர்கிறேன்.. அற்புதம், அருமை, செழுமை...<br /> <br />திரும்பிப்பார்ககாமல் காத்திருக்கிறேன், அடுத்து வருவதைப் படிக்க..வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.com