tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6255592544599760995..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: உறைவிடம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22071583524925671752014-04-02T11:44:23.456-05:002014-04-02T11:44:23.456-05:00வாங்க புவனேஸ்வரி ராமநாதன்.. நலமா? ஆளையே காணோமேனு ...வாங்க புவனேஸ்வரி ராமநாதன்.. நலமா? ஆளையே காணோமேனு பார்த்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64675601820810984962014-03-31T12:33:42.483-05:002014-03-31T12:33:42.483-05:00அப்பாதுரை சார் நலமாக உள்ளீர்களா? நீண்ட நாட்களாக வல...அப்பாதுரை சார் நலமாக உள்ளீர்களா? நீண்ட நாட்களாக வலைப் பக்கம்<br />வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. இனி நிதானமாகத் தொடரலாம் <br />என்றிருக்கிறேன். பல மாதங்கள் கழித்து உங்களது பதிவுகளைப் <br />படித்தேன். வழக்கம் போல் களை கட்டுகிறது. வாழ்த்துக்கள் அப்பாதுரை சார். நமது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காடு கிருஷ்ணர் <br />திருக்கோயிலை பகிர்ந்துள்ளேன். நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77282097338175734332014-02-24T19:00:10.316-06:002014-02-24T19:00:10.316-06:00"பிள்ளாய், சற்றுமுன் படித்த வரியை மறந்துவிடு&..."பிள்ளாய், சற்றுமுன் படித்த வரியை மறந்துவிடு" enra வரியை மறக்கமுடியவில்லையே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91023205770386534592014-02-20T01:22:56.180-06:002014-02-20T01:22:56.180-06:00படங்கள் பார்த்தபோது நீங்கள் சொன்னதின் பயங்கரம் தெர...படங்கள் பார்த்தபோது நீங்கள் சொன்னதின் பயங்கரம் தெரிந்ததுப்பா அப்பாதுரை.. சௌக்கியமாக வீட்டுக்கு சென்று சேர்ந்தது நலம்பா..<br /><br />இத்தனை குளிரில் எல்லோரும் வீட்டில் முடங்கிக்கிடக்க நீங்க மட்டும் வெளியே குடும்பத்தோடு சுத்தலன்னா இப்படி படங்கள் எல்லாம் எங்களுக்கு காண கிடைச்சிருக்குமா சொல்லுங்க.<br /><br />இங்க இருக்குற குளிர் தாங்கமுடியாம சோகமா இருந்த நானு உங்க வரிகளை படிச்சதும் அடப்போ நம்ம குளிர் எல்லாம் ஒரு குளிரான்னு யோசிக்க வெச்சிருச்சு...<br /><br />படங்கள் எல்லாம் தத்ரூபம்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5609825115793755262014-02-05T20:39:09.923-06:002014-02-05T20:39:09.923-06:00//யோவ் கிருஷ்ணா வா ? கண்ணா வா ?
அடுத்த அவதாரம் எட...//யோவ் கிருஷ்ணா வா ? கண்ணா வா ?<br /><br />அடுத்த அவதாரம் எடுய்யா...//<br /><br />நான் ஆல்ரெடி எடுத்தாச்சே.<br /><br />என்னவா ?<br /> <br />துஷ்ட நிக்ரஹ<br />சிஷ்ட பரிபாலனா....<br /><br /> புரியல்ல.<br />அரவிந்த் கேஜ்ரிவால்.<br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2174722101356432882014-02-05T20:36:19.126-06:002014-02-05T20:36:19.126-06:00யோவ் கிருஷ்ணா வா ? கண்ணா வா ?
அடுத்த அவதாரம் எடுய...யோவ் கிருஷ்ணா வா ? கண்ணா வா ?<br /><br />அடுத்த அவதாரம் எடுய்யா...<br /><br />போர் அடிக்குது.<br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83721838639431015882014-02-05T18:32:51.125-06:002014-02-05T18:32:51.125-06:00Hurrah! Finally I got a webpage from where I can g...Hurrah! Finally I got a webpage from where I can genuinely take valuable information regarding my study and knowledge.<br /><br /><br />My web page - <a href="http://birthdaylovequotesforhim.blogspot.in/" rel="nofollow">more information</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52943446105254311222014-02-05T10:33:10.979-06:002014-02-05T10:33:10.979-06:00நீங்க எந்த கண்ணனை சொல்றீங்க? வ.கண்ணனா, உ.கண்ணனா?
...நீங்க எந்த கண்ணனை சொல்றீங்க? வ.கண்ணனா, உ.கண்ணனா?<br /><br />ஒருவேளை ராமன் சொன்னதோ?<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30691231265723213642014-02-05T01:53:43.798-06:002014-02-05T01:53:43.798-06:00கண்ணன் சொன்னதாக எங்கும் கிடையாது. நம்ம என்.டி.ஆர்...கண்ணன் சொன்னதாக எங்கும் கிடையாது. நம்ம என்.டி.ஆர். தான் ஏதோ ஒரு சினிமாவில் சொன்னதாக நினைப்பு! :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5152026194763724982014-02-04T23:38:58.832-06:002014-02-04T23:38:58.832-06:00//'என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே'...//'என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே' என்றாராம் சிசுபாலனிடம் கண்ணன்.//<br /><br />கண்ணன் உண்மையிலேயே இப்படி சொன்னானா இல்லை நம்மூரில் 'அப்துல் கலாம் அதை சொன்னார், இதை சொன்னார்' என்று கண், மூக்கு, காது வைத்து கதை விடுவார்களே, அப்படியா?<br />எனக்கென்னவோ அப்பாதுரை தான் இப்படி சொல்லி இருப்பாரோ என்று தோன்றுகிறது :)))<br /><br />எனது சிற்றறிவுக்கு தெரிந்த வரை கண்ணன் அப்படி எங்கும் கூறியதாக தெரியவில்லை. கண்ணன் தன்னை சரணாகதி அடைவதையே பிரதான கருத்தாக கீதையில் கூறியுள்ளான். சிசுபாலனின் தாய் கண்ணனிடம் வரம் வேண்டிய போது, அவன் செய்யும் 100 பிழைகள் வரை பொறுத்து கொள்வேன். அதற்கு மேல் ஒரு பிழை செய்தாலும் அவனை கொன்று விடுவேன் என்று கூறியதாகவும், அதே போல, 101-வது பிழை செய்ததும் அவனது தலையை கொய்ததாக மஹாபாரதம் கூறுகிறது.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59463459670588136232014-02-04T12:11:59.930-06:002014-02-04T12:11:59.930-06:00நான் தான் கண்ணன்னு சொன்னா உதைக்க வருவாங்களா?
அதை ...நான் தான் கண்ணன்னு சொன்னா உதைக்க வருவாங்களா?<br /><br />அதை விடுங்க.. படிப்புல நாட்டமிருக்குறவங்க பரீட்சையைப் பத்தி நினைக்கறதுக்கும் படிப்புல நாட்டமில்லாதவங்க பரீட்சையைப் பத்தி நினைக்கறதுக்கும் என்ன வித்தியாசம்? <br /><br />நிலாமகளா சும்மாவா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59437406092493684182014-02-03T22:53:30.766-06:002014-02-03T22:53:30.766-06:00என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே' என்றார...என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே' என்றாராம் சிசுபாலனிடம் கண்ணன்.//<br /><br />ok. but who is sisupalan ?<br />who is kannan ?<br /><br />subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-74367820530263681292014-02-03T19:08:05.345-06:002014-02-03T19:08:05.345-06:00அளவுக்கு மிஞ்சினால்...
படங்களின் அழகு வியக்க வைத...அளவுக்கு மிஞ்சினால்...<br /><br />படங்களின் அழகு வியக்க வைத்தாலும் அனுபவிப்பவர்களின் துன்பம் எண்ணத் தக்கதே.<br /><br />'என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே' என்றாராம் சிசுபாலனிடம் கண்ணன்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22178494756969577612014-01-23T21:37:24.964-06:002014-01-23T21:37:24.964-06:00//சிகாகோ. நான் அங்க வரும்போது பனி இளகி இருக்குமா
...//சிகாகோ. நான் அங்க வரும்போது பனி இளகி இருக்குமா<br /><br />கவலைப்படாதீங்க.. தைரியமா வாங்க சொல்றேன். உங்களுக்காக ஸ்பெஷல் weather சொல்லிவச்சிருக்கேன்.. இன்னும் நூறே நாள்ல வந்துரும்.:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60103238309301334832014-01-22T11:42:26.126-06:002014-01-22T11:42:26.126-06:00சிகாகோ. நான் அங்க வரும்போது பனி இளகி இருக்குமா. இந...சிகாகோ. நான் அங்க வரும்போது பனி இளகி இருக்குமா. இந்த ஊர்க் குளிரே தாங்க முடியவில்லை.பெண் வீட்டிலும் குழாயைத் திறந்துவிடுவதைச் சொன்னாள். இந்த ஊரைவிட்டு எங்கயாவது போய்விடவேணும்னு வருத்தப் பட்டாள். இரண்டு மணி நேரம் மின்சாரம் கூட நின்றுவிட்டதாகவும்.அடுத்த டிஸ்ட்ரிக்டில் தோழி வீட்டுக்குப் போக திட்டம் போட்ட போது மின்சாரம் திரும்பியதாகவும் சொன்னாள். ப்ராஸ்ட் பைட் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நீங்கள் அலைய வேண்டி வந்தது ஒரு சோகம்.குழந்தைகளைக் கட்டுப் படுத்துவதும் புத்திமதி சொல்வதும் எடுபடாத நாஅட்கள் இப்போது. காலம் சீக்கிரம் சீரடையட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3141425888622708942014-01-18T07:59:11.666-06:002014-01-18T07:59:11.666-06:00அப்பாதுரை சார், நீங்க சிகாகோவா.. நான் பிறந்த கோவைய...அப்பாதுரை சார், நீங்க சிகாகோவா.. நான் பிறந்த கோவையை விட ஒரு படி எனக்கு அதிகம் பிடித்த ஊர்.. நான்கு வருடங்கள் அங்கே வில்லாபார்க்கில் இருந்தேன்.. நீங்க எங்க இருக்கீங்க.. <br /><br />நான் இருந்தப்போ ஒரு முறை கடும் பனிப்பொழிவு இருந்தது.. -45 வரை போனது... இது இன்னும் ஜாஸ்தி.. ஐ மிஸ் சிகாகோ அண்ட் ஸ்னோ ஸ்டார்ம்ஸ்..:)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50246035734976002292014-01-16T20:02:29.606-06:002014-01-16T20:02:29.606-06:00உறைந்து கிடக்கும் பனி....... படங்கள் பார்க்கும்போ...உறைந்து கிடக்கும் பனி....... படங்கள் பார்க்கும்போது அழகாக இருந்தாலும் அனுபவிக்கும்போது கஷ்டம் தான். <br /><br />சமீபத்திய பயணம் ஒன்றில் சுமாரான பனிப் பொழிவிலேயே குளிர் அதிகம் உணர முடிந்தது! இப்படியென்றால் :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84381204912176187652014-01-15T15:33:54.780-06:002014-01-15T15:33:54.780-06:00//உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்
நயமான வரி கோமதி...//உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்<br />நயமான வரி கோமதி அரசு. பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க.<br />என்னைக் கேட்டா கடுங்குளிரைக் காட்டிலும் கடுங்கோடை சமாளிக்கறது கஷ்டம்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32575610509269757972014-01-15T02:17:22.323-06:002014-01-15T02:17:22.323-06:00என் மகள் டெல்லி குளிர் இந்த முறை அதிகம் என்று சொன்...என் மகள் டெல்லி குளிர் இந்த முறை அதிகம் என்று சொன்னாள்.<br />குழந்தைகள் எல்லாம் குளிர் என்று சொல்லும் போது எப்படி கஷ்டப்படுகிறார்களே என்று புலம்புகிறது மனம்.<br />வீடு இல்லாமல் கஷ்டப்படுவோர் நிலை நினைத்தால் மிகவும் சோகம். வசதி உள்ளவர்கள் ஹீட்டர் உபயோகித்துக் கொள்கிறார்கள் மற்றவர்கள் நிலை. <br /> <br /><br />குளிரில் கவிதை எழுதி இருக்கிறாள். <br /><br /><br />மகள் கவிதை.<br /><br />ஓளிர்<br /> <br />//பனியின் கரங்கள்<br />மிடாஸின் துயரம் போல<br />உயிர்களை<br />சிலைகளாக்கி செல்கிறது<br />உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்<br />தன்னையே<br />உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது<br /><br />வெம்மைசூழ் நாட்களுக்குள்<br />தன்னையறிந்துகொண்டால்<br />விரிந்துகொண்டிருக்கும்<br />இடைவெளிகளை நிரப்ப<br />விலைமதிப்பற்றவைகளை<br />சேகரிக்கத் தொடங்கலாம்//<br /><br />குளிரை நினைத்தாலே கஷ்டமாய் இருக்கிறது.<br /><br />என் பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி.<br />நீங்கள் குளிரில் கஷ்டப்பட்டாலும் அருமையான பட பகிர்வு.<br /><br />படங்கள் எல்லாம் குளிரின் தாக்கத்தை சொல்கிறது. <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6449646703420924142014-01-13T01:09:51.664-06:002014-01-13T01:09:51.664-06:00One more thing :Kamal Sir mela Ithanai Gandu???One more thing :Kamal Sir mela Ithanai Gandu???mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11069660490927758942014-01-13T01:08:14.803-06:002014-01-13T01:08:14.803-06:00Here in Baroda we are unable to bear the winter at...Here in Baroda we are unable to bear the winter at +11; but I do not know how you are all coping up with this kind of atmosphere.<br />Pictures are very nice.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39161566840519814552014-01-12T10:58:44.221-06:002014-01-12T10:58:44.221-06:00பிறந்ததிலிருந்து சென்னைவாசியான எனக்கு உங்கள் ஊர் உ...பிறந்ததிலிருந்து சென்னைவாசியான எனக்கு உங்கள் ஊர் உறைபனி பனி ஆச்சர்யமூட்டுகிறது.பெங்களூரு வந்துதான் அதுவும் இந்த வருடம் குளிர் தெரிந்தது. நமக்கு வயதானதும் காரணமாக இருக்கலாம்.<br /><br />பனிமூடிய ஆரஞ்சு பார்க்கையில் பதறிவிட்டேன். இப்படிக்கூட உண்டா?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29589685866522166772014-01-12T08:25:09.705-06:002014-01-12T08:25:09.705-06:00கடமையைச் செய் பலனை எதிர்பாராதேனும் ரொம்பப் பெரிய ச...கடமையைச் செய் பலனை எதிர்பாராதேனும் ரொம்பப் பெரிய சங்கு சக்கரக்காரர் சொன்னதா சொல்லியிருக்காங்க. கடமையைச் செய்யுறப்ப வினை நினைனு சொல்லாமப் போயிட்டாங்க. வச்சாங்க traப்பு. எல்லாருமே ருஷ்யச்ருங்கரா இருக்க முடியுமா? வினையும் நிர்மலா டான்சும்.<br /><br /> <br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79588427961977158552014-01-12T08:22:53.872-06:002014-01-12T08:22:53.872-06:00பின்வினை catch22 சமாசாரமாவாம பாத்துக்கணும்னு அழகான...பின்வினை catch22 சமாசாரமாவாம பாத்துக்கணும்னு அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்காரு ஜீவி!<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68150272191227917522014-01-12T08:17:11.430-06:002014-01-12T08:17:11.430-06:00கொ விவகாரத்துல உலகமே நடுங்குது சூரி சார். இனிமே ப...கொ விவகாரத்துல உலகமே நடுங்குது சூரி சார். இனிமே பூந்தமல்லிக்குக் கூட அவருக்கு விசா கிடைக்குறது கஷ்டம்னு தோணுது. வல்லவருக்கு வல்லவர் வையகத்தில் உண்டு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com