tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6155309185820818293..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பேயாள்வான் புராணம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64529863360657223522013-12-19T08:08:34.364-06:002013-12-19T08:08:34.364-06:00அடர்ந்த காட்டில் மேகம் மறைத்த நிலா. எங்கோ புலப்பட்...அடர்ந்த காட்டில் மேகம் மறைத்த நிலா. எங்கோ புலப்பட்ட ஒற்றையடிப் பாதை. அரையிருளின் இலை நிழலில் அமைதியின் அழிவு. ஆல் வேல் புளி நாகம் என்று மரப்பேதமில்லாமல் ஆங்காங்கே தொங்கும் பிணங்களின் கண் பிதுங்கல். //<br /><br />அப்பா! <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62140088904949764202013-12-19T02:57:57.585-06:002013-12-19T02:57:57.585-06:00படிக்கிறச்சே ஒரு நிமிஷம் லா.ச.ரா. நினைவில் வந்தார்...படிக்கிறச்சே ஒரு நிமிஷம் லா.ச.ரா. நினைவில் வந்தார். எப்படி எழுதறீங்க. எல்லாமே ஒண்ணுதான் என்பதை எவ்வளவு எளிதாய்ச் சொல்லிட்டீங்க! மிக அருமை. எழுதி இருக்கும் நடை அதை விட அருமை! <br /><br />லா.ச.ரா.வின் பாற்கடல் நினைவில் வந்தது.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33817540570369638572013-12-18T22:09:46.961-06:002013-12-18T22:09:46.961-06:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-38173219025309586562013-12-18T03:27:54.494-06:002013-12-18T03:27:54.494-06:00//உலகின் அத்தனை காற்றும் ஒரே கணத்தில் அடங்கும் அமை...//உலகின் அத்தனை காற்றும் ஒரே கணத்தில் அடங்கும் அமைதி. //<br />அற்புதமான வார்த்தை பிரயோகம். நல்ல உவமை. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35047724501132719352013-12-17T10:42:56.210-06:002013-12-17T10:42:56.210-06:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
என்னங்க ஹேமா இப்படிக் கே...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />என்னங்க ஹேமா இப்படிக் கேக்குறீங்க? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ம்பாங்க. அஞசாத கண்ணனான நம்ம ஆதி பாத்தது அத்தனையும் அசல் பேயாச்சே? அசலை படிச்சுட்டு நானே காக்க காக்க கனகவேல்னு ஒதுங்கிட்டேன்.. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45220511390301433992013-12-16T09:13:23.489-06:002013-12-16T09:13:23.489-06:00Changed quickly from Lolayee to Kabada Nadigai for...Changed quickly from Lolayee to Kabada Nadigai for amma !!!Sainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51113734579660632442013-12-16T07:06:59.348-06:002013-12-16T07:06:59.348-06:00சிக்கலான அமைப்பு. 'நான்' யார் என்று தெரிந்...சிக்கலான அமைப்பு. 'நான்' யார் என்று தெரிந்ததும் மறுபடி படித்தேன். <br /><br />ஜீவி ஸார்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42136491174871365282013-12-16T04:08:23.690-06:002013-12-16T04:08:23.690-06:00
நீங்கள் கதை சொல்லும் பாணி அருமை. இதுவா அதுவா எனச்...<br />நீங்கள் கதை சொல்லும் பாணி அருமை. இதுவா அதுவா எனச் சிந்திக்க வைத்து இதுவுமில்லை அதுவுமில்லை வேறெதுவோ எனச் சொல்லிப் போகும் உங்கள் சாமர்த்தியம் நான் சிலாகிப்பது. பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91984360202701557572013-12-15T21:14:51.367-06:002013-12-15T21:14:51.367-06:00விக்கிரமாதித்யன் கதையா? அதை ஏங்க இவ்வளவு பயங்கரமா....விக்கிரமாதித்யன் கதையா? அதை ஏங்க இவ்வளவு பயங்கரமா.... சரி அடுத்ததைச் சொல்லுங்க.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33592070447009165472013-12-15T19:04:42.780-06:002013-12-15T19:04:42.780-06:00ஆதி - மீதி-யை அறிய ஆவலுடன்...!ஆதி - மீதி-யை அறிய ஆவலுடன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88873469699720090472013-12-15T15:49:24.239-06:002013-12-15T15:49:24.239-06:00அட வேதாளமே! இப்படியெல்லாம் பேச, சிந்திக்க எங்கே க...அட வேதாளமே! இப்படியெல்லாம் பேச, சிந்திக்க எங்கே கற்றுக்கொண்டாய்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84067677598451853542013-12-15T12:40:43.149-06:002013-12-15T12:40:43.149-06:00பேய்க்கதை....
விபரீதமாய் கதையை நகர்த்திச் செல்வதில...பேய்க்கதை....<br />விபரீதமாய் கதையை நகர்த்திச் செல்வதில் ஒரு சாமர்த்தியம்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91147405498735112582013-12-15T08:29:40.688-06:002013-12-15T08:29:40.688-06:00 பொறுக்குவது//
அந்த சிரமே இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல... பொறுக்குவது//<br />அந்த சிரமே இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல <br />அந்த பேயைக்கொஞ்சம் மூவ் பண்ணுங்க.<br />கமெண்ட் பொடன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னும்.<br /><br />விக்ரமாதித்யன்வேதாளம் கதையை ஒரு வெண்பாப ப ப பா பா பாவா வா சொல்லி இருக்கலாலலலலலலா மோ ??<br />what subbu thatha what is the matter?<br /><br />(ஒண்ணுமில்லை, பேய்க்கதை அப்படிங்கறதுலே கொஞ்சம் குரல் நடுக்கம் . <br />ஏண்டி கிழவி, இன்னிக்கு தூக்கம் வருமோ ?<br />சுப்பு தாத்த்த்த்த்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33591145140782736692013-12-15T07:57:43.987-06:002013-12-15T07:57:43.987-06:00சாமர்த்தியமும் நீங்களும் ஒரே ஊர் ஜீவி சார்.
யாரோ ...சாமர்த்தியமும் நீங்களும் ஒரே ஊர் ஜீவி சார்.<br /><br />யாரோ எறிந்த தங்கத் துண்டுகள். பொறுக்குவது மட்டுமே பெற்ற சலுகை. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39895065839955276932013-12-15T07:40:30.671-06:002013-12-15T07:40:30.671-06:00பெயர் ஒன்றுதான்.
அதை கதையின் ஆங்காங்கே ஒளித்து வை...பெயர் ஒன்றுதான்.<br /><br />அதை கதையின் ஆங்காங்கே ஒளித்து வைத்திருக்கிற சாமர்த்தியம்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62081865067776857562013-12-15T07:36:11.331-06:002013-12-15T07:36:11.331-06:00விபரீதங்களின் ஆரம்பம் ..!விபரீதங்களின் ஆரம்பம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com