tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5956963712531606432..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பரணறையில் நன்னாரி மணம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65895811608060844992013-03-19T14:03:30.076-05:002013-03-19T14:03:30.076-05:00//சர்க்கரை கம்மியா கல்கண்டு போட்டு பருப்பு பாயசம் ...//சர்க்கரை கம்மியா கல்கண்டு போட்டு பருப்பு பாயசம் நானே வச்சுருவேன். நாலு பலாச்சுளையைத் துண்டு போட்டு பாயசத்துல ஊறவச்சு, பொறிச்ச அப்பளத்தோட..//<br />சும்மா ரே பிராட்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி-ன்னு கதை விடாதீங்க சார். பாலச்சுளை பருப்பு பாயாசம்ன்னு இது எல்லாம் உங்க சரக்கு, பரணிலிருது பதிவிற்க்கு இன்னும் என்ன வரப்போகிறதோ... ஆவலுடன்.அரசூரான்http://arasooraan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70962526071050539672013-03-10T22:27:11.063-05:002013-03-10T22:27:11.063-05:00//ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடு...//ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடும் முடிவுக்கு வரப்போவதை ராஜி உணர வாய்ப்பிருந்தால் இந்தக் கதை வேறு விதமாக முடிந்திருக்கும்.//<br /><br />என்ன ஆகாப்போகிறதோ?? <br /><br />மிகவும் சுவாரசியமாக இருக்கு. தொடரும் போடாம தொடர்ந்திருக்கலாம்.<br />RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6202781194486251722013-03-10T12:32:24.707-05:002013-03-10T12:32:24.707-05:00என்னாச்சு நான் போட்ட கமெண்ட்?
பரண்ல சந்திரமுகி மா...என்னாச்சு நான் போட்ட கமெண்ட்?<br /><br />பரண்ல சந்திரமுகி மாதிரி யாரும் இருக்காளோ ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29073663648617222982013-03-09T19:51:14.477-06:002013-03-09T19:51:14.477-06:00அப்பாதுரை சார், என் பின்னூட்டத்திற்கு நீங்கள் விளக...அப்பாதுரை சார், என் பின்னூட்டத்திற்கு நீங்கள் விளக்கமாய் சொன்ன பதில் அருமை.<br /><br />//மாறிவரும் சமூக அமைப்புகளின் காரணமாக, அடுத்த தலைமுறைகளில் இந்த நிலை பெண்களுக்கும் வருமென்று அஞ்சுகிறேன்.//<br /><br />நீங்கள் சொல்வது சரிதான், இந்த காலத்தில் பெரும்பாலும் வேலைக்கு போகும் பெண்களாய் இருப்பதால் நீங்கள் சொல்லும் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இரட்டை சுமைகளை சுமந்து வாழும் பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் ஆதரவு இருந்தால் அவள் அதையும் கடக்கலாம்.<br /><br />பெண்களுக்கு ஓய்வு காலம் என்பது கிடையாது.முன்பு தன் கணவன், குழந்தை, என்று வாழ்ந்தாள், பின் பேரக்குழந்தைகள் என்ற உலகத்தில் வாழ்கிறாள். எப்போதும் மற்றவர்களை திருப்தி செய்யவே வாழ்கிறாள். அவளும் தனக்கு என்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கி வாழ்ந்தால் அவளுக்கும் இந்த மனச்சிக்கல் வராது.<br /><br />உங்கள் அம்மாவைப் பற்றி படித்து இருக்கிறேன் கோவிந்தபுரத்தில் தனக்கு தெரிந்த சுலோகங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டு தன் முதுமைக் காலத்தை ஆத்ம திருப்தியுடன் கழிப்பதை. அவர்கள் பாடிய அபிராமி அந்தாதி கேட்டு இருக்கிறேன் . அது போல் முதுமையை அழகாய் கழிக்கலாம்.<br /><br />//ஆண்களிடையே காணப்படும் predicament. கவனிக்காமல் விட்டால் ஒரு மனநோய்க்கான சாத்தியம்னு சொல்லலாம். 'சமூக விதி'களின் விளைவு?//<br /><br /> ஆண்களுக்கு நீங்கள் சொல்வது போல் நட்பு வட்டம் குறைச்சல்தான். ஆனால் அவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் நட்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், தனக்கு பிடித்த பொழுது போக்கு, தனக்கு பிடித்த புத்தகங்கள் வாசித்தல் அதைப் பற்றி கலந்துரையாடல் (அதுவும் அளவுடன் இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த பெரிசு கிட்ட மாட்டிக்காதே நம்மை அறுத்துவிடும் ) குழந்தைகளிடம் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை பேசி அவர்களுடம் பொழுதை போக்கலாம். வேலையைகூட தொடரலாம் உடல் ஒத்துழைத்தால். தன் அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவுகிறமாதிரி பதிவுகள் எழுதலாம் முதலில் மனம் விட்டு பேச மனைவி அல்லது உற்ற நண்பன் முக்கியமாய் வேண்டும்.<br /><br />உங்கள் மேனேஜரும் அவர் மனைவி போல் சுறு சுறுப்பாய் எப்போது தன்னை வைத்துக் கொண்டால் அலுப்பு வராது.<br /><br />திரு.காஸ்யபன் அவர்கள் சொன்னது போல் //இனியாவது நான் என் மனைவிக்காக வாழவேண்டும், மனைவி எனக்காக வாழவேண்டும்.." //<br /><br />தொழில்,குடும்பம், குழந்தைகள் என்று ஓடிக் கொண்டு இருந்த வாழ்க்கையை திரும்பி பார்க்காமல் இப்போது கிடைத்த வாழ்க்கை நேரத்தில் இருக்கும் காலம் வரை(கணவன், மனைவி) யார்முந்தி, யார் பிந்தி என்று தெரியாது ஒருத்துக்கொருவர் ஆதரவாய் வாழ்ந்தால் சிக்கல் வராது இருபாலர்களுக்குமே. என்பது என் கருத்து சார். <br /><br />குழந்தைகளும் தன் பெற்றோர்களுடன் பேசிக் கொண்டு இருக்க வேண்டும் அடிக்கடி. அவர்களுக்கு தனி ரூம், தனி டிவி, எல்லா வசதிகளும் செய்து கொடுத்து விட்டேன். அப்படியும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லாமல் எல்லோரும் ஒரே அறையில் தொலைக்காட்சி பார்த்தால் பேரன் நேரம் கார்டூன் என்றால் அதையும் நாம் ரசிக்கலாம், பெற்றோர் நேரம் கோவில் தரிசனம். என்றால் அதையும் அது எங்கே இருக்கிறது நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று பேசலாம். நாடகம் பார்த்து விமர்சிக்கலாம். இப்படி தனிமைபடுத்தபடாமல் இருந்தாலே இந்த மன அழுத்தங்கள் வராது.<br />மன்னித்துக் கொள்ளுங்கள் பின்னூட்டம் பெரிதாகி விட்டது.<br /> <br /><br /> <br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13683886174344592882013-03-09T10:50:24.745-06:002013-03-09T10:50:24.745-06:00அப்பாதுரை அவர்களே! அநியாயத்துக்கு ஞாபகம் இருக்கு ஐ...அப்பாதுரை அவர்களே! அநியாயத்துக்கு ஞாபகம் இருக்கு ஐயா உமக்கு! அந்த நேர்கணல்கொடுத்து பத்து பதினைந்து வருடமாகவாவது இருக்கும்! கதையைவிட கதை சொல்லும்பாணி அற்புதம்---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2678125383664170262013-03-09T08:34:54.763-06:002013-03-09T08:34:54.763-06:00@G.M Balasubramaniam, ஹேமா(HVL)
ஓய்வு பெற்ற ஆண், ...@G.M Balasubramaniam, ஹேமா(HVL)<br /><br />ஓய்வு பெற்ற ஆண், நினைவுகளால், நினைவுகளின் சின்னங்களால், தனக்காகப் படைத்துக் கொண்ட ஒரு உலகம் பற்றிய கதை. கதையில் அமானுஷ்யம் இல்லை (அப்படித்தான் brabury கதையைப் புரிந்து கொண்டிருக்கிறேன், அல்லது சொல்ல விரும்புகிறேன் :-)<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1715236872402103792013-03-09T08:28:52.274-06:002013-03-09T08:28:52.274-06:00கோமதி அரசின் கருத்துக்கு இன்னொரு follow-up.
ஜெயா ட...கோமதி அரசின் கருத்துக்கு இன்னொரு follow-up.<br />ஜெயா டிவி பேட்டி ஒன்றில் திரு.காஸ்யபன் 'ஓய்வு பெற்றோர் காதல்' பற்றி அழகாகச் சொல்லியிருப்பார். நினைவிலிருந்து:<br /> "..நான் இப்பொழுது தான் என் மனைவியைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதுக்குக் காரணம் உண்டு. இந்த சமூக வாழ்க்கையில்.. நாங்க அரேஞ்ச்ட் மேரேஜ் தான்.. என்னுடைய குழந்தைகள் என்னுடைய மகன் மகள் அவர்களை படிப்பு வசதி வாழ்க்கை மற்றவையெல்லாம் கொடுத்து அவர்களைப் பெரியவர்கள் ஆக்க நாங்கள் பட்ட பாட்டில்.. என் மனைவியின் முகத்தை நான் சரியாகப் பார்க்கவில்லை, என் முகத்தை என் மனைவி சரியாகப் பார்க்கவில்லை.. அப்படித்தான் இன்னிக்கு வாழ்க்கை அனுபவமே இருக்கிறது.. இப்ப என் பசங்கள்ளாம் நல்லா வந்துட்டாங்க... இத்தனை நாளாக நாங்கள் செலுத்தியது அன்புனு சொல்ல முடியாது.. சமூகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒத்து வாழ்ந்தோம் அவ்வளவு தான்.. இனியாவது நான் என் மனைவிக்காக வாழவேண்டும், மனைவி எனக்காக வாழவேண்டும்.."அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9217712388905878452013-03-09T08:03:49.073-06:002013-03-09T08:03:49.073-06:00looks like amanushyam. waiting to read the next pa...looks like amanushyam. waiting to read the next part.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6882618685333066022013-03-09T08:02:29.425-06:002013-03-09T08:02:29.425-06:00very insightful கோமதி அரசு.
இது வயதானவர்கள், குறிப...very insightful கோமதி அரசு.<br />இது வயதானவர்கள், குறிப்பாக ஆண்களிடையே காணப்படும் predicament. கவனிக்காமல் விட்டால் ஒரு மனநோய்க்கான சாத்தியம்னு சொல்லலாம். 'சமூக விதி'களின் விளைவு?<br /><br />ஒரு ஆண் சுமார் 16-18 வயதில் போல தனிமைப் படுத்தப்படுகிறான் என்று தோன்றுகிறது. 'சம்பாதிக்க' தொடங்கியதும் அவனுடைய உலகம் வேறாகி விடுகிறது. ஓய்வு பெற்றதும் திடீரென்று வேறு உலகத்தில் விட்டாற்போன்ற உணர்வு. வீட்டுப் பெண்கள், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் (relatively speaking, ஆண்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு) எல்லாரும் இதுவரை ரயில் சினேகிதமாக இருந்தது. தேவைக்கதிகமாக எவரிடமும் நெருங்காததால் no real connection. சரியான பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் அவதிப்படுகிறார்கள். ஓய்வு பெறுவது ஆண்களுக்குப் பலவகைகளில் பேரிழப்பாகவே தோன்றுகிறது.<br /><br />பெண்கள் அப்படியல்ல. வீட்டில் இருந்ததாலோ என்னவோ நிறைய அக்கம்பக்க சினேகிதம். இல்லையென்றால் ஏதோ சமூகத் தொடர்பு. அதுவும் இல்லையெனில் சமையல், பயணம் என்று ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையைத் தொடர்ந்து இயக்க/இயங்க முடிகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம் என்பதால், may be genetically, பெண்கள் தனிமைக் கொடுமையைக் கட்டத் தெரிந்தவர்களோ என்னவோ?!<br /><br />என்னுடைய manager ஒருவர், ரிடையர் ஆகும்வரை கலகலப்பாக இருந்தார். ரிடையர் ஆகி ஐந்து வருடங்களில் இப்போது தனி உலகத்தில் இருப்பது போலிருக்கிறார். "சௌக்கியமா?" என்ற கேள்விக்குக் கூட இப்போதெல்லாம் அவரிடம் "same as yesterday" என்ற ஆயாசமான பதில் தான் கிடைக்கிறது. அவர் மனைவி அன்றைக்குப் போலவே ஏதாவது செய்து தன் நாட்களை busyஆக வைத்துக் கொண்டிருக்கிறார். she looks mentally and physically fit. ஆனால் நண்பர் முகத்திலோ அப்படி ஒரு சோகம்! <br /><br />மாறிவரும் சமூக அமைப்புகளின் காரணமாக, அடுத்த தலைமுறைகளில் இந்த நிலை பெண்களுக்கும் வருமென்று அஞ்சுகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39269236959699176062013-03-09T07:39:46.265-06:002013-03-09T07:39:46.265-06:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
இது ray bradbury எழுதிய ...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />இது ray bradbury எழுதிய 'a scent of sarsaparilla' கதையைத் தழுவி எழுதியது. பாராட்டெல்லாம் ரேக்குச் சொந்தம்.<br />நீளமாகிவிட்டதால் இரண்டு பகுதிகளாக சுருக்கப் பார்க்கிறேன் - இல்லையெனில் மூன்று பகுதிகளில் வெளியிட எண்ணம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12377044557570670002013-03-09T05:54:36.382-06:002013-03-09T05:54:36.382-06:00உங்கள் தொடர்கதைகளைப் படிப்பவரை அதைப் பற்றியே நிறைய...உங்கள் தொடர்கதைகளைப் படிப்பவரை அதைப் பற்றியே நிறைய நேரம் சிந்திக்க வைப்பது உங்கள் எழுத்தின் சிறப்பு. சரியான இடத்தில் தொடரும் போடுவதிலும் கில்லாடி நீங்கள். ஒரு வேளை பிச்சுமணியே இல்லையோ? ராஜி அவ்வப்போது அவரின் நினைவுகளில் மூழ்கிவிடுகிறாரோ? அவர் இருப்பதுபோல் ஒரு பிரமையே வலுக்கட்டாயமாக உருவாக்கிகொள்கிறாரோ?geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72595548805402421912013-03-09T05:49:03.599-06:002013-03-09T05:49:03.599-06:00
இன்னொரு அமானுஷ்யக் கதையோ.?<br /> இன்னொரு அமானுஷ்யக் கதையோ.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17045028908814605952013-03-09T05:07:16.438-06:002013-03-09T05:07:16.438-06:00When I was young, I used to hate these oldies lyin...When I was young, I used to hate these oldies lying and occupying the lofts. But now my loft is full of such items. Have I become old?<br />Good story and you bloggers know pretty well where to insert the words "to be continued" No idea when the next part will come. Please come soon.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59013985864435844622013-03-09T00:48:39.798-06:002013-03-09T00:48:39.798-06:00சீதம்மா பழக்கடை மூடி அம்பது வருசமாவது இருக்கும். /...சீதம்மா பழக்கடை மூடி அம்பது வருசமாவது இருக்கும். //<br /><br /><br />.//என்னா சாமி ரொம்பக் களைச்சு வந்திருக்கியானு கேட்டா.. ஆமாம் சீதம்மா, ரொம்பக் களைச்சிருக்கேன்.. எப்ப ஓயும்னு தெரியலே.. ஆயாசமா இருக்குது.. இன்னும் கொஞ்சம் தரியானு கேட்டு மறுபடி ரெண்டு கை நிறையக் குடிச்சேன்.. உன்னைப் பத்தியும் கேட்டா.. உனக்காக குண்டுமல்லிப்பூ வச்சிருக்குறதா சொன்னா.. உன்னோட கொலுசு சத்தம் கூட ஞாபகம் வச்சிருக்கா.. //<br /><br />கனவு கண்டாரா ..??<br />பிரமையா..!! <br />பழைய மலரும் நினைவுகளா??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12363608494369226132013-03-08T23:53:28.497-06:002013-03-08T23:53:28.497-06:00படிப்பவர்களை அப்படியே கட்டிப் போட்டுவிடுகிற வித்தை...படிப்பவர்களை அப்படியே கட்டிப் போட்டுவிடுகிற வித்தையை எங்கே பிடிச்சீங்க துரை..... <br /><br />மணீ ந்னு கூப்பிடுவது அப்படியே காதுல கேட்டுடே இருக்கு... <br /><br />தொடரட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87600942203990581092013-03-08T23:22:22.053-06:002013-03-08T23:22:22.053-06:00எங்கேருந்து கிடைக்குது இப்படியான அருமையான கருத்துக...எங்கேருந்து கிடைக்குது இப்படியான அருமையான கருத்துகள் எல்லாம்! பிச்சைமணி என்ற கண்மணியும், ராஜியும் அடுத்து என்ன செய்யப் போறாங்க? அடடா! பிரிவு வரப்போவதை நினைச்சாலே வருத்தமா இருக்கே. இந்தத் தம்பதிகளுக்குள் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் பிரிவா? ராஜியை விடப் பரண் அறை எந்தவித்தில் மேலானது?<br /><br />ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யோசிக்கிறேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71734221295095171022013-03-08T21:29:28.823-06:002013-03-08T21:29:28.823-06:00சரியான இடத்தில்... தொடரும்...
waiting...சரியான இடத்தில்... தொடரும்...<br /><br />waiting...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24062985222439549302013-03-08T18:49:34.019-06:002013-03-08T18:49:34.019-06:00//உர்ருனு ஸ்டீம் எஞ்சினாட்டம் குடிச்சுட்டு கொஞ்சம்...//உர்ருனு ஸ்டீம் எஞ்சினாட்டம் குடிச்சுட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம எல்லார் எதிர்லயும் என்னைக் கட்டிப் பிடிச்சு இளிப்பாரு". இடையே, "எங்கே போனாரு இந்த மனுசன்?"//<br />அருமை சார். அதை அந்த அம்மா ரசிக்கறது தெரியுது.அன்பு அழகா வெளிப்படுது <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82526381995762569002013-03-08T18:35:54.574-06:002013-03-08T18:35:54.574-06:00"சரி..சரி.. முதல்ல குளிச்சுட்டு வாங்க.. ஒரு ந..."சரி..சரி.. முதல்ல குளிச்சுட்டு வாங்க.. ஒரு நாள் இல்லே ஒரு நாள் பரண் ரூம்ல இருக்குறதையெல்லாம் காயலான் கடைலப் போடப் போறேன்.. இல்லே கொளுத்திடப் போறேன்.. அப்பத்தான் நீங்க தேறுவீங்க.." என்ற ராஜியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பிச்சைமணி. அதிர்ச்சியைத் தொடர்ந்து அவர் முகத்தில் பயம் படர்ந்தது. "வேணாம் ராஜி, அதை மட்டும் செஞ்சுராதே.." என்ற அவர் குரலில் நடுக்கம் இருந்தது.//<br /><br />குழ்ந்தையிடம் உள்ள பொருட்கள் பிறருக்கு அற்பமாய் தெரியும் ஆனால் குழந்தைக்கு அது பொக்கிஷங்கள்.<br />அதுதான் பிச்சைமணியின் நிலை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87079233581560171812013-03-08T18:31:09.450-06:002013-03-08T18:31:09.450-06:00 ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடும... ராஜியை விடப் பரண் ரூம் மேலானது என்றத் திடுக்கிடும் முடிவுக்கு வரப்போவதை ராஜி உணர வாய்ப்பிருந்தால் இந்தக் கதை வேறு விதமாக முடிந்திருக்கும்.//<br /><br />கதையை ஆரம்பித்தவுடன் அப்படியே ஆழ்ந்து போனேன், தொடரும் வந்து வெளி உலகத்திற்கு மீட்டது.<br /><br />வயதானால் நிறைய பழங்கதை பேச ஆள் வேண்டும் அது மனைவியாக இருந்து விட்டால் அதைவிடச் சிறப்பு வேறு இல்லை.<br /><br />ஆனால் மனைவி குழந்தைகள், பேரக் குழந்தைகள் என்று வேறு உலகத்தில் நுழைந்து விடுகிறார்கள். <br />கணவன் தனிமை படுத்த படுகிறான்.<br />அதில் வரும் கோளாறுகள் தான் இது என நினைக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5269559337922878342013-03-08T12:56:13.773-06:002013-03-08T12:56:13.773-06:00சந்திரமுகி மாதிரி வரப் போகுதோ ?
விறு விறு சுறு சுற...சந்திரமுகி மாதிரி வரப் போகுதோ ?<br />விறு விறு சுறு சுறு .<br />அந்தப் பலகாரங்களை வர்ணிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது போங்கோ.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8694122077163092652013-03-08T10:11:10.324-06:002013-03-08T10:11:10.324-06:00என்ன இது? என்ன நடக்கப் போகுது?என்ன இது? என்ன நடக்கப் போகுது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45184162562727530552013-03-08T09:57:59.819-06:002013-03-08T09:57:59.819-06:00'பரண் ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த பிச்சைமண...'பரண் ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த பிச்சைமணியின்'.. இந்த இடத்தில் வசமாக ஏமாற்றி விட்டீர்கள். நினைத்த மாதிரி இல்லாது ஒருவிதத்தில் பரவசம் தான். <br /><br />அடுத்ததற்கு கொக்கி போட்டு முடித்த விதமும் அருமை. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16637318572842492952013-03-08T09:00:10.818-06:002013-03-08T09:00:10.818-06:00கதையில் ஒன்றிப்போகுமாறு கட்டிப்போட்டு விட்டீர்கள்....கதையில் ஒன்றிப்போகுமாறு கட்டிப்போட்டு விட்டீர்கள்.தொடர்ந்து என்ன வரப்போகிறது என்பதை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். சீக்கிரம் எழுதி விடுங்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com