tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5927616734541004891..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மெல்லிசை நினைவுகள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63989202278359761442013-08-16T05:00:41.469-05:002013-08-16T05:00:41.469-05:0074 சிம்மாசனாதிபதிகளுள் என்று இருக்க வேண்டும். பிழை...74 சிம்மாசனாதிபதிகளுள் என்று இருக்க வேண்டும். பிழை பொறுத்தருள்க.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44554925221905031862013-08-16T04:48:45.449-05:002013-08-16T04:48:45.449-05:00பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் (அவரது இயற்பெயர் ...பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் (அவரது இயற்பெயர் அண்ணா - எதிராளிகளுக்கு தன் வாதத்தால் பயங்கரமாக விளங்கியதால் வந்த பட்டப்பெயர் பிரதிவாதி பயங்கரம் என்பது. இவர் ஸ்ரீ ராமானுஜர் நியமித்த 76 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். தற்போது நாம் சேவிக்கும் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் இயற்றியவர் இவரே.இவரது பரம்பரையில் வந்தவர்கள் இந்த அடைமொழியை (குடும்பப் பெயராக)வைத்துக் கொண்டிருக்கிறார்கள். <br /><br />காஞ்சி ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யார் எல்லோருக்கும் தெரிந்தவர். இப்போது இல்லை. மிகப்பெரிய வைணவ பண்டிதர். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-23777217777810897892013-08-10T12:03:07.726-05:002013-08-10T12:03:07.726-05:00சுந்தர்ஜி குறிப்பிடும் சாமியார் அல்ல நான் குறிப்பி...சுந்தர்ஜி குறிப்பிடும் சாமியார் அல்ல நான் குறிப்பிடும் ஆசார்யா ! ---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4198392585151462212013-08-10T08:12:19.980-05:002013-08-10T08:12:19.980-05:00ஆகா! காஸ்யபன் சார்.. எங்கே கொண்டு போய்ட்டீங்க.. ரொ...ஆகா! காஸ்யபன் சார்.. எங்கே கொண்டு போய்ட்டீங்க.. ரொம்ப சுவாரசியம் போங்க. <a href="http://sundarjiprakash.blogspot.in/2013/08/blog-post_8.html" rel="nofollow">சுந்தர்ஜியோட பதிவு</a>ல படிச்சது ஞாபகம் வருது.. இவர் அவர் தானா? அவர் இவர் தானா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86323604574660621722013-08-10T07:58:15.076-05:002013-08-10T07:58:15.076-05:00//when tongue swirls around without any aim, mind ...//when tongue swirls around without any aim, mind closes.<br /><br />so true, mohan.<br /><br />//Avvaluvu Bayangramana Kathaiya!!!<br /><br />hihihi.. haven't seen KN in a while.. saw ooty varai uravu last night.. watched nagesh-baliah once again destroy comedy boundariesஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87735941110507417662013-08-10T07:54:43.557-05:002013-08-10T07:54:43.557-05:00நன்றி ஜீவி சார். தெரியாத விஷயம். கிண்டல் செய்திருக...நன்றி ஜீவி சார். தெரியாத விஷயம். கிண்டல் செய்திருக்கக் கூடாது. அறியாமை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75354006366889160932013-08-10T07:06:59.867-05:002013-08-10T07:06:59.867-05:00பிரதிவதி பயங்கரம் ஆச்சாரியார் என்ற பெரியவர் புதுச்...பிரதிவதி பயங்கரம் ஆச்சாரியார் என்ற பெரியவர் புதுச்செரியில் பரதியாரொடு நெருங்கிய ஆப்தராக இருந்தார் ! பிற்காலத்தில் இந்திய விடுதலைக்காக போராடும் தீவிர வாதிகளொடு சேர்ந்து ஆப்கன்,காபூல் வழியாக சென்று தாஷ்கண்டை அடைந்தார் ! மாஸ்கோவில் லெனினை சந்தித்திருக்கிறார் ! தாஷ்கண்டில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியை ஆறம்பித்த வர்களில் இவருமொருவர் என்று படித்த ஞாபகம் ! அந்த குடும்பத்தைஸ் சேர்ந்தவர் பி.பி.சீனிவாசோ என்று ஒரு சந்தேகம் உண்டு ! உறுதி செய்ய முடியவில்லை ! ---காஸ்யபன் .kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63429981420128852222013-08-10T05:27:37.323-05:002013-08-10T05:27:37.323-05:00'பிரதிவாதி பயங்கரம்' என்பது ஒரு வைணவப் பட்...'பிரதிவாதி பயங்கரம்' என்பது ஒரு வைணவப் பட்டம். வாதத்திலும் தர்க்கப் புலமையிலும் சிறந்தோருக்கான கெளரவிப்பு. <br /><br />திருமலை வெங்கடேச பெருமாள் சுப்ரபாதத்தை இயற்றிய காஞ்சீபுரம் அண்ணங்காச்சாரியார் சொல் ஏர் உழவர். தர்க்க சாஸ்திரத்தில் விற்பன்னர். 'பிரதிவாதி பயங்கரம்' என்ற பட்டப்பெயர் இவர் கொண்டிருந்த தினால் இவரால் தான் அதுபற்றி எனக்கு முதன் முதல் தெரியவந்தது. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33298752934038144972013-08-10T02:41:25.678-05:002013-08-10T02:41:25.678-05:00Kann Pudungi Neelan - second part frightened me. ...Kann Pudungi Neelan - second part frightened me. Avvaluvu Bayangramana Kathaiya!!! - read it in KA NE - Balaiya voice. mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19326732678465276422013-08-10T01:43:06.136-05:002013-08-10T01:43:06.136-05:00ANGER - when tongue swirls around without any aim,...ANGER - when tongue swirls around without any aim, mind closes. When the tongue takes rest after doing a kaliyattam, mind opens up but it will be too late.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82016780352706704982013-08-10T01:40:40.810-05:002013-08-10T01:40:40.810-05:00Nice post. Chithirapoo Chellai is from the film P...Nice post. Chithirapoo Chellai is from the film Pudhu Seruppu Kadikkum which is not released.<br />In this song, Kushwant Singh flashed my mind for a moment when I heard the lines : While climbing the staircase, to see the beauty of your palm......<br />Kamal jokes are good though one or two are already heard by me.<br />It seems you have somehow or other put a post to keep in touch with your followers. <br />The first and foremost for me to avoid watching tamil channels in TV is the smothering of tamil language by the news readers and the so called VJs.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14725521387495301662013-08-10T00:50:32.835-05:002013-08-10T00:50:32.835-05:00நீங்கள் எழுதிய விதத்தை ரசித்தேன். கண்பிடுங்கி நீலன...நீங்கள் எழுதிய விதத்தை ரசித்தேன். கண்பிடுங்கி நீலனை நீங்கள் மட்டுமே படித்து பயந்து கொண்டிருந்தால் எப்படி? சீக்கிரம் பதிவேற்றம் செய்யவும்.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18750755469093825422013-08-09T22:53:44.548-05:002013-08-09T22:53:44.548-05:00//முழுப்பெயர் பிரதிவாதி பயங்கரம்னு..
எனக்கும் அவர...//முழுப்பெயர் பிரதிவாதி பயங்கரம்னு..<br /><br />எனக்கும் அவர் இறந்தபிறகு தான் தெரியும்.. எங்கள் ப்லாக் தயவில் (?). ஸ்கூல் படிக்குறப்ப அவர் என்ன கஷ்டப்பட்டாரோ பாவம். டீச்சர் அட்டென்டென்ஸ் எடுக்குறப்ப அவர் பெயரை மட்டும் கூப்பிட்டிருக்க மாட்டார்னு தோணுது. சின்ன வயசுல அவர் பாடுறதை கேட்ட நண்பர்கள் "பயங்கரமா பாடுறடா டேய்!"னு அதிசயித்திருக்க மாட்டார்கள்னு தோணுது.. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73033742499331103352013-08-09T22:47:25.545-05:002013-08-09T22:47:25.545-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
ஹிஹி.. 'தலைவா படம் ...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br /><br />ஹிஹி.. 'தலைவா படம் இலவசமா உங்க வீட்டுக்கு வந்து போட்டு காட்டுறாங்க, கூடவே விஜய் வந்து நேர்ல நடிச்சும் காட்டுவாரு'னு யாருனா சொன்னா எப்படி நடுங்குவேனோ அது போலத்தான் நீலன் படிச்சு... மத்தபடி ஒண்ணுமில்லே. thought beat: கமல் ஜோக்சுக்கு பதில்..? ஒரு ஊர்ல விஜை விஜைனு ஒரு வக்கீல். சமயத்துல அவரு டாக்டரும் கூட. தொடருவோம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91847730255478442222013-08-09T22:21:01.661-05:002013-08-09T22:21:01.661-05:00மீண்டும் இந்தியப் பயணமா.....
நடுநடுவே வந்த கமல...மீண்டும் இந்தியப் பயணமா..... <br /><br />நடுநடுவே வந்த கமல் ஜோக்குகளை ரசித்தேன்..... <br /><br />பாடல்கள் ஒன்றிரண்டும் கேட்டுவிட்டேன். மீதியையும் கேட்க வேண்டும்.....<br /><br />நீலன்.... தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க ஆவலுடன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30999307834863402532013-08-09T15:24:41.729-05:002013-08-09T15:24:41.729-05:00சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அல...சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.//<br /><br />இந்திய பயணம் நலமாக இல்லையா? விபத்து யாருக்கு? <br />பிடித்த பழைய பாடல்களை கேட்டால் சோர்வு போய்விடுமே! பிடிக்காத பாடல்களை ஏன்கேட்கிறீர்கள்? <br /><br /> சரோஜாதேவியின் பதிலை ரசித்தேன். "இப்போ நடிக்கிறவங்க எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்குது.."//<br /><br />முன்பு வானொலியில் வைக்கும் ஒலிசித்திரம் கேட்டு இந்த நடிகை பேசுகிறார்கள் என்று சொல்ல முடியும். இப்போது அப்படிசொல்ல முடியவில்லையே! எல்லோருக்கும் பின்னனிகுரல் கொடுப்பவர்கள் ஒரே மாதிரி குரல் கொடுக்கிறார்கள்.<br /><br />சரோஜாதேவி கன்னட பைங்கிளியாக இருந்தாலும் கொஞ்சும் தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்தார்.<br /><br />அடுத்த பதிவு கண்பிடிங்கி நீலன் கதைதானே? <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50187276761142329752013-08-09T11:16:24.462-05:002013-08-09T11:16:24.462-05:00கமல் ஜோக்குகளையும், கடைசி பாடலையும் இரசித்தேன். அந...கமல் ஜோக்குகளையும், கடைசி பாடலையும் இரசித்தேன். அந்தக் காலத்தில் எனக்கும் பிடித்த பாடல். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45996856811695847702013-08-09T08:52:04.269-05:002013-08-09T08:52:04.269-05:00// சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை,...// சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். //<br /><br />Hope all is well now.<br /><br />//அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.//<br /><br />ஹாஹா :) நல்லா வேணும்! மற்றவங்களை மட்டும் பயமுறுத்தணும்னு நினைச்சா எப்படி...!<br /><br />Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16755068102891859372013-08-09T08:33:54.102-05:002013-08-09T08:33:54.102-05:00சித்திரப் பூச்சேலை பாட்டெல்லாம் கேட்டதே இல்லையே!
...சித்திரப் பூச்சேலை பாட்டெல்லாம் கேட்டதே இல்லையே!<br /><br />இரண்டாவது ஓ, இதுவா சர்வர் சுந்தரம்! :))))<br /><br />மூணாவது பாட்டும் கேட்டதில்லை ஆனால் இந்த ராகத்திலே வேறே பாட்டு ஏதோ கேட்டிருக்கேன்.<br /><br />ம்ஹூம், காதல் கதை சொல்வேனே பாட்டும் கேட்டதே இல்லை. :)))))<br /><br />இதயத்திலிருந்து இதழ்கள் வரை!! இப்படியெல்லாம் பாட்டு வந்திருக்குனே இன்னிக்குத் தான் தெரியும். :)))<br /><br />நான் பாடிய பாடல் பாட்டு மட்டும் ஏதோ சொப்பனத்திலே கேட்டாப்போல் எண்ணம், அது சரி, நீங்க பாடலையே? :))))<br /><br />பி.பி.ஶ்ரீநிவாஸோட முழுப்பெயர் பிரதிவாதி பயங்கரம்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். இதிலே அவர் குரலைக் கேட்டதும் இன்னிக்கு அவரைப் பத்திப் படிச்சதும் நினைக்க வியப்பான ஒன்று. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25594215819518346502013-08-09T05:22:26.666-05:002013-08-09T05:22:26.666-05:00
/சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை,...<br /> /சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள்/ எல்லாம் தீர்ந்ததா?கமல் மேல் அவ்வளவு பிரியமா?எஸ்பிபி யைவிட எஸ்பிபி போல பாடுவான் மிகவும் ரசித்தேன். இசையும் எழுத்தும் எல்லாக் கஷ்டங்களையும் குறைக்கும். நீங்கள் பாடிய பாடல் கேட்டேன். . பேஷ் பேஷ்...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4700957779160393652013-08-09T04:17:20.253-05:002013-08-09T04:17:20.253-05:00அப்பாதுரை அவர்களே1 இவ்வலவு நெருக்கடிக்கு மத்தியிலு...அப்பாதுரை அவர்களே1 இவ்வலவு நெருக்கடிக்கு மத்தியிலும் " you maintain your spirit " ! fine ! keep it up ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29748875961502496342013-08-09T04:07:56.922-05:002013-08-09T04:07:56.922-05:00பாட்டு எதுவும் கேட்கலை இன்னும், மறுபடி வரேன். பாட...பாட்டு எதுவும் கேட்கலை இன்னும், மறுபடி வரேன். பாட்டுக் கேட்டுட்டு எழுதணும். :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42202938213227728392013-08-09T04:07:17.486-05:002013-08-09T04:07:17.486-05:00கண் பிடுங்கி நீலன் எப்போ வந்து கண்களைப் பிடுங்கப் ...கண் பிடுங்கி நீலன் எப்போ வந்து கண்களைப் பிடுங்கப் போறான்? உங்களையே பயமுறுத்தி இருக்கான்னா அடுத்து வரப் போறதும் பயம்மாத் தான் இருக்கும். சீக்கிரமாப் போடுங்க. படிக்கணும். அப்போவானும் ராத்திரி நல்லாத் தூக்கம் வருதானு பார்க்கணும். :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67805549549955763182013-08-09T04:04:43.064-05:002013-08-09T04:04:43.064-05:00தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் கூட அத்துபடி...தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் கூட அத்துபடி ஆயிருக்கு போல. நீங்க சொல்லும் நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்கிறதில்லை. பார்த்தவங்க அவ்வப்போது சொல்வதைக் கேட்டுப்பேன். ஆனால் இதுக்கும் பயங்கரமான ரசிகர் கூட்டமே இருக்குங்க! geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42210388871096824442013-08-09T04:03:40.923-05:002013-08-09T04:03:40.923-05:00இந்தியா, அதுவும் சென்னை, தமிழ்நாடு வந்திருக்கீங்கள...இந்தியா, அதுவும் சென்னை, தமிழ்நாடு வந்திருக்கீங்களா?? ரகசியமாவே வைச்சிருக்கீங்க போல! :))))<br /><br />போகட்டும், விடுங்க, ஜோக்ஸ் எல்லாமேஎங்கே இருந்து எடுத்தீங்க? அது எப்படி இந்த மாதிரி நடு நடுவே ஜோக்ஸைக் கொண்டு வரீங்க. இப்படி எல்லாம் ஜோக்ஸ் இருக்கிறதே உங்க பதிவுகளைப் பார்த்துத் தான் தெரியும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com