tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5052515300392841722..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: சுசுமோஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36227944941222671662011-04-07T06:05:55.629-05:002011-04-07T06:05:55.629-05:00கொஞ்சம் மார்க்கமாதான் எழுதறீங்க...சட்டென்று பிம்பங...கொஞ்சம் மார்க்கமாதான் எழுதறீங்க...சட்டென்று பிம்பங்களை மாற்றி மாற்றி எழுதுவது பிடித்திருக்கிறது.ஒரு கலைடாஸ்கோப் போல...வந்து விழும் சித்திரங்கள் சில சமயம் பிரமிக்க வைக்கின்றன.அற்புதம் ...ஆனால் அடுத்த கதையை தமிழில் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்!))))boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85267291021348355712011-04-06T23:11:16.861-05:002011-04-06T23:11:16.861-05:00///எனக்கு கூட புரியலிங்க கதை :)// இது சற்று கூட த...///எனக்கு கூட புரியலிங்க கதை :)// இது சற்று கூட தான்...<br /><br />கதை பற்றி அதிகம் கவலைப் படவில்லை... நடையும் அமைப்பும் திருப்பி படிக்க வைக்கிறது ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36321763885324206572011-04-06T15:49:45.206-05:002011-04-06T15:49:45.206-05:00நன்றி பத்மநாபன்..
என்ன? திரும்பத் திரும்பப் படிக்க...நன்றி பத்மநாபன்..<br />என்ன? திரும்பத் திரும்பப் படிக்கிறீங்களா? அப்டி சொல்றீங்களா.. எனக்கு கூட புரியலிங்க கதை :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24737798493138912942011-04-06T15:47:18.171-05:002011-04-06T15:47:18.171-05:00நன்றி யாதவன்நன்றி யாதவன்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34490098201471961422011-04-06T02:02:57.857-05:002011-04-06T02:02:57.857-05:00முதலில் மிக்க நன்றி ... தமிழ் மண நட்சித்திர வாய்...முதலில் மிக்க நன்றி ... தமிழ் மண நட்சித்திர வாய்ப்பு உங்களுக்கு கிட்டிய சமயத்தில் , வாத்தியாரின் கதை நினைவுகளை கிளற சொல்ல.. இக்கதையின் மூலம் பெரும் பொங்கலே வடித்து விட்டீர்கள் . <br />முதல் பாகம் படித்து , இரண்டாம் பாகம் பார்க்கும் பொழுது முன்றாம் பாகத்தை முடித்து விட்டீர்கள் . இந்த மாதிரி கதைகளை படிக்கும் பொழுது , கதை கற்பனையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க மனதை தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் . அதற்கு சற்று காலம் பிடித்தது. <br />இந்த கதையின் FORMAT வித்தியாசமாக இருந்தது ... அறிவியல் களம் .... பாலுணர்வு சற்று கூடுதலாக இருந்தாலும் கதைக்கு பொருந்தி இருந்தது ... காட்சியகப்படுத்தியது அழகு <br />சுஜாதாவின் எழுத்து ரசிகனுக்கு கிடைத்த அழகான கதை ... திரும்ப திரும்ப படித்துக் கொண்டுள்ளேன் ..<br /> மீண்டும் நன்றி ..உங்களுக்கும் வாத்தியாருக்கும் ........பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15829166142341803242011-04-04T05:15:55.803-05:002011-04-04T05:15:55.803-05:00niceniceகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21970333903762567092011-04-03T02:13:52.675-05:002011-04-03T02:13:52.675-05:00//பெயரில்லா சொன்னது…
//பொண்டாட்டியை தொடலாமா, ...//பெயரில்லா சொன்னது…<br /><br /> //பொண்டாட்டியை தொடலாமா, வம்பாயிடுமா? :)//<br /><br /> பெண்டாட்டியை தொட கேட்கணும் - வைப்பாட்டியை தொட !<br />//<br /><br />பெயரில்லா<br /><br />அது சரி, இரண்டுமே அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் தொட்டால் அதக்கு பெயர் கற்பழிப்பு ?!?<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6169878833414548202011-04-02T20:52:33.168-05:002011-04-02T20:52:33.168-05:00//பொண்டாட்டியை தொடலாமா, வம்பாயிடுமா? :)//
பெண்டாட...//பொண்டாட்டியை தொடலாமா, வம்பாயிடுமா? :)//<br /><br />பெண்டாட்டியை தொட கேட்கணும் - வைப்பாட்டியை தொட !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2580177364807570152011-04-01T16:29:29.507-05:002011-04-01T16:29:29.507-05:00Profile படம் March 18th அன்னிக்கு நீங்க எடுத்ததா? ...Profile படம் March 18th அன்னிக்கு நீங்க எடுத்ததா? ரொம்ப அழகா இருக்கு.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70807096322317377772011-03-31T08:28:25.077-05:002011-03-31T08:28:25.077-05:00நன்றி meenakshi.
நீங்களுமா? இன்னிக்கு சூன்ய பாஷை ந...நன்றி meenakshi.<br />நீங்களுமா? இன்னிக்கு சூன்ய பாஷை நாள் போல. எல்லாரும் போட்டுத் தள்றாங்க.<br /><br />உங்க கமென்ட் கொஞ்சம் யோசிக்க வைக்குது. எழுத்தை எழுதியவர் பார்வையில் புரிந்து கொள்ள நினைத்தால் சுவையாக இருக்காது. பாதி நேரம் எழுதியவருக்கே என்ன எழுதினோம் என்பது தெரியாது (என்னைப் பொறுத்த வரை நிச்சயமான உண்மை). வேர்ட்ஸ்வர்த்தோ கீட்சோ தெரியாது, அவையில் தான் எழுதிய கவிதையைப் படித்தவுடன், அவையில் ஒரே வாக்குவாதமாம். கவிதையின் பொருள் இன்னதென்று ஆளுக்காள் தோண்டியெடுத்தார்களாம். சமரசம் செய்யக் கடைசியில் எழுதியவரிடமே கேட்டபோது, கிழக்கே உதிக்கும் சூரியன்றாப்புல ரொம்ப ரொம்ப.. ரொம்பச் சாதாரண பொருளைச் சொல்லி வெட்கப்பட்டாராம் எழுதியவர். இங்கேயும் சபாபதே. ஏதோ அறிவு கிறிவுன்றீங்க - ரொம்போ டேங்க்ஸ்.<br /><br />கலைஞனை ஒதுக்கிட்டு கலையைப் பாக்கணும். ராமனா வர்றவன் ரெண்டு பெண்டாட்டிக்காரனாச்சேனு பாத்தா ராமனைப் பாக்க முடியாது. சொன்னது கமல்ஹாசன். (உருப்படியா சொன்னது:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55854717709339497872011-03-31T06:58:29.023-05:002011-03-31T06:58:29.023-05:00உங்கள் எழுத்தை உங்கள் எண்ணத்திலேயே நான் புரிந்து க...உங்கள் எழுத்தை உங்கள் எண்ணத்திலேயே நான் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது பேராசைதான். இருந்தாலும் ஓரளவு புரிந்து கொள்ள முயற்சி செய்து அது புரியும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது, உங்கள் அறிவும் வியக்க வைக்கிறது. எனக்கு இந்த கதை அப்படித்தான். <br /><br />//பெண்டாட்டியை தொடலாமா, வம்பாய்டுமா?// :))))))meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40473251498436057132011-03-31T06:47:43.784-05:002011-03-31T06:47:43.784-05:00ஹேமா.. அமைதியா வாசிச்சாலும் அதே தான்! (ஏதாவது உருப...ஹேமா.. அமைதியா வாசிச்சாலும் அதே தான்! (ஏதாவது உருப்படியா எழுதியிருந்தா தானே?)<br /><br />நீங்களும் அதே கட்சி போல இருக்கு - எதுவும் சரியில்லைனா நான் கூட பாட்டு கேட்கப் போய்விடுவேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12995057628669563222011-03-31T06:44:06.969-05:002011-03-31T06:44:06.969-05:00ஸ்ரீராம்.. உங்க நசிகேதன் கமென்ட் இப்ப புரிஞ்சுத் (...ஸ்ரீராம்.. உங்க நசிகேதன் கமென்ட் இப்ப புரிஞ்சுத் (கொஞ்ச் ட்யூப் லைட்)<br /><br />இறந்தவங்க கூடு பாயுறாங்கனு ஒரு தியரி நம்ம சித்தர்கள் கிட்டயே இருந்துச்சு (போகன் கேட்டா இன்னும் இருக்குன்னுவாரு). existence is different from matter (shape)னு புரிஞ்சுகிட்டா மரணம் கூட existence without matterனு புரியலாம். (புரியலனா என்னைப் போல் ரெண்டு பெக் சிங்கில் மால்ட் ஸ்காட்ச் அடிச்சுட்டு யோசிங்க, தன்னால புரியும் :)<br />ஒரு வேளை life என்பது matter-anti matter விவகாரமோ என்று முன்பெல்லாம் நிறைய யோசிப்பேன் (இப்ப ஸ்காட்ச் வாங்குறதை நிறுத்திட்டேன்).<br /><br />மத்தபடி எனக்கும் எதுவும் புரியலை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61956810926782156622011-03-31T06:36:25.764-05:002011-03-31T06:36:25.764-05:00RVS.. ரசிச்சதுக்கு மிக நன்றி.
அவை திரைப்படத் தணிக...RVS.. ரசிச்சதுக்கு மிக நன்றி. <br />அவை திரைப்படத் தணிக்கை content rating; ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு விதம். (இல்லே.. அந்தப் போட்டோல என்ன இருந்துச்சுனு கேக்குறீங்களா?)<br /><br />நேரமும் விருப்பமும் இருந்தா everett படிங்க. சுவாரசியம். புரியாமல் போன ஆயிரத்தில் ஒருவர்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90142111200384741872011-03-31T06:32:46.569-05:002011-03-31T06:32:46.569-05:00ஹிஹி ராம். எனக்கு புரியற மாதிரி எழுதணுமா, உங்களுக்...ஹிஹி ராம். எனக்கு புரியற மாதிரி எழுதணுமா, உங்களுக்குப் புரியற மாதிரியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62048479572713454262011-03-31T06:31:58.460-05:002011-03-31T06:31:58.460-05:00ஸ்ரீராம், பயப்படாதீங்க, முடிஞ்சிடுச்சு! சரியா தமிழ...ஸ்ரீராம், பயப்படாதீங்க, முடிஞ்சிடுச்சு! சரியா தமிழ் தெரியாம இது போல எழுத ஆரம்பிக்கக்கூடாதுனு புரிஞ்சுகிட்டேன்... kills the flow.. மறுபடியும் பாருங்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5340947066542864282011-03-31T06:30:30.041-05:002011-03-31T06:30:30.041-05:00வாங்க ஸ்ரீராம், ராமசுப்ரமணியன், RVS, ஹேமா,... படிச...வாங்க ஸ்ரீராம், ராமசுப்ரமணியன், RVS, ஹேமா,... படிச்சதுக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16064760436798764382011-03-31T05:14:20.868-05:002011-03-31T05:14:20.868-05:00வாசிச்சேன் அப்பாஜி....ஒரே குழப்பமாயிருக்கு.ஒருவேளை...வாசிச்சேன் அப்பாஜி....ஒரே குழப்பமாயிருக்கு.ஒருவேளை அமைதியா பொறுமையா வாசிக்கணுமோ.<br /><br />பேய்க்கதை வரப்போகுது.அது பிடிக்கும்.சாதாரணமா எழுதுங்க அப்பாஜி.ரொம்பக் குழப்பாதீங்க.அதுக்கு நடுவில ரிலாக்ஸ் ப்ளீஸ்.ஒரு பழைய காதல் பாட்டு.இன்று ஒரு பாட்டுக் கேட்டேன்.”குபு குபு குபு நான் வண்டில்.ஜிகு ஜிகு நான் இஞ்சின்....”சுவாரஸ்யமா இருந்திச்சு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88476328433459349112011-03-31T01:26:57.316-05:002011-03-31T01:26:57.316-05:00ரொம்ப சயின்ஸ் போயிட்டீங்க.. கூடு விட்டு கூடு பாயறத...ரொம்ப சயின்ஸ் போயிட்டீங்க.. கூடு விட்டு கூடு பாயறது... ஆனா நல்லா இருந்தது.. நிறைய திடீர்னு அங்கங்க தியா கூட சரசமும்..<br />சல்லாபம் வேற..<br /><br />"shrodinger-everett hypothesis" parallel universe பற்றி எங்கயோ எப்பயோ படிச்சது...அசத்தல் அப்பாஜி! நாங்கெல்லாம் 'C' சென்ட்டர். நீங்க 'A' சென்டருக்கு படம் எடுக்கறீங்க...<br /><br />கார்கி கார்கி2 ... நவீன சித்தர்கள்... மிகவும் ரசித்தேன் அப்பாஜி!<br /><br />கடைசியா என் காதுக்கு மட்டும் X|NC-17|(A) அப்டின்னா என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ். அஞ்சு நிமிஷமா யோசித்தேன். விளங்கலை... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15286372584033460912011-03-30T20:59:32.414-05:002011-03-30T20:59:32.414-05:00நானும் ஒரு ரிக்வெஸ்டு போட்டுக்கறேன் அப்பாதுரை: புர...நானும் ஒரு ரிக்வெஸ்டு போட்டுக்கறேன் அப்பாதுரை: புரியற மாதிரி ஒரு கதை எழுதுங்க அடுத்தாப்புல. :)ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86471936124706207932011-03-30T20:51:32.076-05:002011-03-30T20:51:32.076-05:00எனக்கும் அதே கேள்வி: முடிஞ்சிடுச்சா?
ஆனா வேறே பயம்...எனக்கும் அதே கேள்வி: முடிஞ்சிடுச்சா?<br />ஆனா வேறே பயம்: பொண்டாட்டியை தொடலாமா, வம்பாயிடுமா? :)<br /><br />வித்தியாசமான கதை, அப்பாதுரை. நடுவுல கொஞ்சம் புல்லரிச்சது என்னவோ உண்மை.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-23715277376915493242011-03-30T19:59:43.541-05:002011-03-30T19:59:43.541-05:00நான் சொன்னது சரிதான் போலேருக்குன்னு சொல்லிப் பார்க...நான் சொன்னது சரிதான் போலேருக்குன்னு சொல்லிப் பார்க்கலாமா, பயமா இருக்கு படிக்கவேன்னு சொல்லலாமா, பாதி புரியவில்லை, தமிழ்ல வந்ததே புரியவில்லை, ஆங்கிலத்துல பயமுறுத்தின டெக்னிகல் வார்த்தைகள் என் சிற்றறிவுக்கு எட்டாம மிரள வச்சுதுன்னு உண்மையை ஒத்துக்கலாமா, அனானி பின்னூட்டங்களை நாங்களும் தொகுக்க ஆரம்பிக்கணுமா, என்ன பண்றதுன்னே புரியாம கையைப் பிசைஞ்சுகிட்டு...."முடிஞ்சிடுச்சா.."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com