tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4868306948675194602..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பல்கொட்டிப் பேய்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11373108109161604522016-05-01T02:57:39.145-05:002016-05-01T02:57:39.145-05:00அந்த அமர்க்களத்திலும் உங்களோட தம்பி பாசம் மெய் சில...அந்த அமர்க்களத்திலும் உங்களோட தம்பி பாசம் மெய் சிலிர்க்க வைக்குது! ஆனால் இந்தச் சிலிர்த்தல் பேயைப் பார்த்ததால் இல்லை! ஆனந்த மெய் சிலிர்ப்பு!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75761448817815113852016-04-28T06:55:21.379-05:002016-04-28T06:55:21.379-05:00அந்த சைகையாற்றிஸ்ட் இப்ப வரமாட்டார்.
30 வருஷம் கழி...அந்த சைகையாற்றிஸ்ட் இப்ப வரமாட்டார்.<br />30 வருஷம் கழிச்சுத் தான் வருவேன் அப்படின்னு<br />சொல்லிட்டு போயிட்டார்.<br /><br />தட் மீன்ஸ் 2046. அண்டர்ஸ்டாண்ட்.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80372350038701986882016-04-28T06:34:40.642-05:002016-04-28T06:34:40.642-05:00சிங்கார மங்கையர் தீநெறி போய்..
அதானே பார்த்தேன்.....சிங்கார மங்கையர் தீநெறி போய்..<br /><br />அதானே பார்த்தேன்.. என்னடா காணோமேனு.. ஆறவரை சிங்காரம் ஆனப்புறம் தீநெறி... ஹிஹி.. msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60066678763371357662016-04-28T06:28:24.270-05:002016-04-28T06:28:24.270-05:00அறிவொன்றர நின்றறிவார் நெஞ்சில் பிரிவொன்றர நின்றபிர...அறிவொன்றர நின்றறிவார் நெஞ்சில் பிரிவொன்றர நின்றபிரான்...<br /><br />beautiful<br />ஹலோ? simply beautifulநேன்...msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49692192230519706072016-04-28T06:23:08.634-05:002016-04-28T06:23:08.634-05:00கந்த சஷ்டியை விட அர்த்தமுள்ள கந்தஜபமா இருக்கு. non...கந்த சஷ்டியை விட அர்த்தமுள்ள கந்தஜபமா இருக்கு. none of that ட்குடிகுகுபுகுபுகுபுகுபுனானிஞ்சின்...msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67431609034265865012016-04-28T06:17:21.497-05:002016-04-28T06:17:21.497-05:00ஓசிடி கவனிக்கிற சைகையேட்ரிஸ்டுக்கு ஓசிடி வந்தாச்ச...ஓசிடி கவனிக்கிற சைகையேட்ரிஸ்டுக்கு ஓசிடி வந்தாச்சுனா அந்த ஓசிடியை கவனிக்கிற சைகையேட்ரிஸ்டுக்கு வந்த ஓசிடியை கவனிக்க எந்த ஓசிடி கவனிக்கிற சைகையேட்ரிஸ்ட் வந்து ஓசிடி கவனிப்பார்?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56749183725813084992016-04-28T06:10:42.672-05:002016-04-28T06:10:42.672-05:00ஹிஹிஹி. none taken. இதுல என்ன இருக்கு?!ஹிஹிஹி. none taken. இதுல என்ன இருக்கு?!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-23122479703610927662016-04-28T06:09:39.459-05:002016-04-28T06:09:39.459-05:00இதான் கந்தர் அனுபூதியா? கடைசி பாட்டை வாரியார் சொல்...இதான் கந்தர் அனுபூதியா? கடைசி பாட்டை வாரியார் சொல்லிக் கேட்டிருக்கிறேனே தவிர வேறு எதுவும் தெரியவே தெரியாது. msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12383259374101427792016-04-28T01:13:15.306-05:002016-04-28T01:13:15.306-05:00அப்பாதுரை தயவில் ஒரு முறை கந்தர் அனுபூதி சொல்ல சுப...அப்பாதுரை தயவில் ஒரு முறை கந்தர் அனுபூதி சொல்ல சுப்புத்தாத்தாவுக்கும் மீனாட்சிப்பாட்டிக்கும் ஒரு வாய்ப்பு. கதைக்கு இறக்கை முளைத்து ஜிவ்வென்று பறக்கத் தொடங்குவது போல் இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46238323891513699912016-04-28T00:58:31.998-05:002016-04-28T00:58:31.998-05:00no offence intended.
This talk really happened.
su...no offence intended.<br />This talk really happened.<br />subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86972974199936802622016-04-28T00:56:04.457-05:002016-04-28T00:56:04.457-05:00"நல்லா தூங்கினீங்களா?"
"தூங்கினேன்..."நல்லா தூங்கினீங்களா?"<br /><br />"தூங்கினேன்...ஆனா...."<br /><br />"என்ன ஆனா..ஆவன்னா?"<br />"கனவுலே பல்லிக்காட்டு பே வந்துடுத்து"<br />"அப்பறம்"<br />"கந்தர் அநுபூதி சொன்னப்பறம் செய்யவேண்டியதை என் செய்யல்லே?"<br />அப்படின்னு கேட்டது"<br />"நீங்க என்ன சொன்னீக..?"<br />என்ன செய்யணும் நு கேட்டேன். எனக்கு நெய்வேதனம் கொடு. அப்படின்னு சொல்லுது"<br />என்ன நிவேதணமாம்?"<br />அதான் போனிப்பிணமாம்."<br />"அப்படின்னா என்னன்னே புரியல்லே "<br />"நீ கேட்டு சொல்லேன்."<br />யாரைக் கேட்பது "<br />"உங்கம்மாவைத்தான்."<br />"எங்கம்மாவா? அவங்க மேல போய்த்தான் 10 வருசமாச்சே?"<br />"அதான் அவங்க தானோ அது அப்படின்னு ஒரு ஐயம் கீது. குரல் அப்படியே இருக்கு. "<br />உங்களைக் கட்டிபோட்டு நாலு அடி போட்டா தான் புத்தி வரும். "<br />"<br />"என்ன தேடறே?"<br />"நம்ம சைகையாற்றிஸ்ட் செல் நம்பர்?"<br />"யாருக்கு கன்சல்ட் டேஷன்?"<br />"எனக்கும் இல்லை, உங்களுக்கும் இல்லை."<br />"பின்னே?"<br />"அந்த அ .துறை சாருக்கு."<br /><br />ஏன் ?<br />"இது மாதிரி பேய்க்கதை எழுதறதே ஒரு ஒ.சி. டி. ப்ராப்ளம் .ஓவர் <br />அப்செசிவ் நஸ் . <br /><br />சுப்பு தாத்தா..மீனாச்சி பாட்டி சம்வாதம். <br /><br />"sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36515856983861529362016-04-27T12:14:47.992-05:002016-04-27T12:14:47.992-05:00கந்தர் அநுபூதி சொல்லியாச்சு இல்லையா ?
ஆமா ...
இனிம...கந்தர் அநுபூதி சொல்லியாச்சு இல்லையா ?<br />ஆமா ...<br />இனிமே உங்களை ஒன்னும் பேய் பண்ண முடியாது.<br />தூங்குங்க...<br />நிசமாவா..<br />நிசம்மா..<br />எதுக்கும் இன்னொரு அல்ப்ரக்ஸ் கொடு. <br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25036952367989828302016-04-27T12:12:38.646-05:002016-04-27T12:12:38.646-05:0036) நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப...36) நாதா, குமரா நம என்று அரனார்<br />ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?<br />வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்<br />பாதா குறமின் பத சேகரனே.<br /><br />(37) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்<br />பரிவாரம் எனும் பதம் மேவலையே<br />புரிவாய் மனனே பொறையாம் அறிவால்<br />அரிவாய் அடியோடும் அகந்தையையே.<br /><br />(38) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்<br />தீது ஆளியை ஆண்டது செப்புமதோ<br />கூதாள கிராத குலிக்கு இறைவா<br />வேதாள கணம் புகழ் வேலவனே.<br /><br />(39) மாஏழ் சனனம் கெட மாயைவிடா <br />மூஏடணை என்று முடிந்திடுமோ<br />கோவே, குறமின் கொடிதோள் புணரும்<br />தேவே சிவ சங்கர தேசிகனே.<br /><br />(40) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்<br />மனையோடு தியங்கி மயங்கிடவோ?<br />சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் <br />தினையோடு, இதணோடு திரிந்தவனே.<br /><br />(41) சாகாது, எனையே சரணங் களிலே<br />கா கா, நமனார் கலகம் செயும் நாள்<br />வாகா, முருகா, மயில் வாகனனே<br />யோகா, சிவ ஞான உபதேசிகனே.<br /><br />(42) குறியைக் குறியாது குறித்து அறியும்<br />நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்<br />செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று<br />அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.<br /><br />(43) தூசா மணியும் துகிலும் புனைவாள்<br />நேசா முருகா நினது அன்பு அருளால்<br />ஆசா நிகளம் துகளாயின பின்<br />பேசா அநுபூதி பிறந்ததுவே.<br /><br />(44) சாடும் தனிவேல் முருகன் சரணம்<br />சூடும் படி தந்தது சொல்லு மதோ?<br />வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்<br />காடும், புனமும் கமழும் கழலே.<br /><br />(45) கரவாகிய கல்வி உளார் கடை சென்று<br />இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?<br />குரவா, குமரா, குலிசாயுத, குஞ்<br />சரவா, சிவயோக தயாபரனே.<br /><br />(46) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ<br />சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்<br />கந்தா, கதிர் வேலவனே, உமையாள்<br />மைந்தா, குமரா, மறை நாயகனே.<br /><br />(47) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்<br />பேறா அடியேன், பெறுமாறு உளதோ?<br />சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்<br />கூறா உலகம் குளிர்வித்தவனே.<br /><br />(48) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்<br />பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?<br />செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய<br />வெறி வென்றவரோடு உறும் வேலவனே.<br /><br />(49) தன்னந் தனி நின்றது, தான் அறிய<br />இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?<br />மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்<br />கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.<br /><br />(50) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்<br />கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?<br />நதி புத்திர, ஞான சுகாதிப, அத்<br />திதி புத்திரர் வீறு அடு சேவகனே.<br /><br />(51) உருவாய் அருவாய், உளதாய் இலதாய்<br />மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்<br />கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்<br />குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33408851042836723952016-04-27T12:12:20.924-05:002016-04-27T12:12:20.924-05:00(19) வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும...(19) வடிவும் தனமும் மனமும் குணமும்<br />குடியும் குலமும் குடிபோ கியவா<br />அடி அந்தம் இலா அயில் வேல் அரசே<br />மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.<br /><br />(20) அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்<br />உரிதா உபதேசம் உணர்த்தியவா<br />விரிதாரண, விக்ரம வேள், இமையோர்<br />புரிதாரக, நாக புரந்தரனே.<br /><br />(21) கருதா மறவா நெறிகாண, எனக்கு<br />இருதாள் வனசம் தர என்று இசைவாய்<br />வரதா, முருகா, மயில் வாகனனே<br />விரதா, சுர சூர விபாடணனே.<br /><br />(22) காளைக் குமரேசன் எனக் கருதித்<br />தாளைப் பணியத் தவம் எய்தியவா<br />பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்<br />வேளைச் சுர பூபதி, மேருவையே.<br /><br />(23) அடியைக் குறியாது அறியா மையினால்<br />முடியக் கெடவோ? முறையோ? முறையோ?<br />வடி விக்ரம வேல் மகிபா, குறமின்<br />கொடியைப் புணரும் குண பூதரனே<br /><br />(24) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே<br />சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ<br />சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்<br />போர் வேல, புரந்தர பூபதியே.<br /><br />(25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து<br />ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?<br />கையோ, அயிலோ, கழலோ முழுதும்<br />செய்யோய், மயில் ஏறிய சேவகனே.<br /><br />(26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே<br />நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே<br />வேதாகம ஞான விநோத, மன <br />அதீதா சுரலோக சிகாமணியே.<br /><br />(27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்<br />என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?<br />பொன்னே, மணியே, பொருளே, அருளே,<br />மன்னே, மயில் ஏறிய வானவனே.<br /><br />(28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,<br />ஞானாகரனே, நவிலத் தகுமோ?<br />யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்<br />தானாய் நிலை நின்றது தற்பரமே.<br /><br />(29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ<br />பொல்லேன் அறியாமை பொறுத்திலையே<br />மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்<br />சொல்லே புனையும் சுடர் வேலவனே.<br /><br />(30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று<br />ஒவ்வாதது என உணர்வித் ததுதான்<br />அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்<br />எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.<br /><br />(31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே<br />வீழ்வாய் என என்னை விதித்தனையே<br />தாழ்வானவை செய்தன தாம் உளவோ?<br />வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.<br /><br />(32) கலையே பதறிக், கதறித் தலையூடு<br />அலையே படுமாறு, அதுவாய் விடவோ?<br />கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்<br />மலையே, மலை கூறிடு வாகையனே.<br /><br />(33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்<br />விந்தாடவி என்று விடப் பெறுவேன்<br />மந்தாகினி தந்த வரோதயனே<br />கந்தா, முருகா, கருணாகரனே.<br /><br />(34) சிங்கார மடந்தையர் தீநெறி போய் <br />மங்காமல் எனக்கு வரம் தருவாய்<br />சங்க்ராம சிகாவல, சண்முகனே<br />கங்காநதி பால, க்ருபாகரனே.<br /><br />(35) விதிகாணும் உடம்பை விடா வினையேன்<br />கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?<br />மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்<br />துதியா விரதா, சுர பூபதியே.<br /><br />(sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63410516720075034642016-04-27T12:11:41.373-05:002016-04-27T12:11:41.373-05:0012) செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முரு...12) செம்மான் மகளைத் திருடும் திருடன்<br />பெம்மான் முருகன், பிறவான், இறவான்<br />.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே<br />அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.<br /><br />(13) முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று<br />அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ<br />உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,<br />இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.<br /><br />(14) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று<br />உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்<br />மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்<br />ஐவாய் வழி செல்லும் அவாவினையே.<br /><br />(15) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து<br />உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்<br />பொரு புங்கவரும், புவியும் பரவும்<br />குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.<br /><br />(16) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு<br />ஓரா வினையேன் உழலத் தகுமோ? <br />வீரா, முது சூர் பட வேல் எறியும்<br />சூரா, சுர லோக துரந்தரனே.<br /><br />(17) யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்<br />தாமே பெற, வேலவர் தந்ததனால்<br />பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்<br />நாமேல் நடவீர், நடவீர் இனியே.<br /><br />(18) உதியா, மரியா, உணரா, மறவா,<br />விதி மால் அறியா விமலன் புதல்வா,<br />அதிகா, அநகா, அபயா, அமரா<br />பதி காவல, சூர பயங் கரனே.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56828947234111664192016-04-27T12:10:56.734-05:002016-04-27T12:10:56.734-05:00நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் ...நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்<br />தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்<br />செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே <br />பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.<br /><br />நூல்<br /><br />(1) ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்<br />பாடும் பணியே பணியா அருள்வாய்<br />தேடும் கயமா முகனைச் செருவில் <br />சாடும் தனி யானைச் சகோதரனே.<br /><br />(2) உல்லாச, நிராகுல, யோக இதச் <br />சல்லாப, விநோதனும் நீ அலையோ?<br />எல்லாம் அற, என்னை இழந்த நலம்<br />சொல்லாய், முருகா சுரபூ பதியே.<br /><br />(3) வானோ? புனல் பார் கனல் மாருதமோ?<br />ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?<br />யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்<br />தானோ? பொருளாவது சண்முகனே.<br /><br />(4) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்<br />தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?<br />கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,<br />தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.<br /><br />(5) மக மாயை களைந்திட வல்ல பிரான்<br />முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே<br />அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்<br />சகமாயையுள் நின்று தயங்குவதே.<br /><br />(6) திணியான மனோ சிலை மீது, உனதாள்<br />அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?<br />.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்<br />தணியா அதிமோக தயா பரனே.<br /><br />(7) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது<br />இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்<br />சுடுவாய் நெடு வேதனை தூள்படவே<br />விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.<br /><br />(8) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்<br />பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா <br />குமரன் கிரிராச குமாரி மகன்<br />சமரம் பெரு தானவ நாசகனே.<br /><br />(9) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்<br />பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?<br />தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்<br />நிட்டூர நிராகுல, நிர்பயனே.<br /><br />(10) கார் மா மிசை காலன் வரில், கலபத்<br />தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்<br />தார் மார்ப, வலாரி தலாரி எனும்<br />சூர்மா மடியத் தொடுவே லவனே.<br /><br />(11) கூகா என என் கிளை கூடி அழப்<br />போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா<br />நாகாசல வேலவ நாலு கவித்<br />தியாகா சுரலோக சிகாமணியே.<br /><br />(sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52866421196928676812016-04-27T11:33:33.861-05:002016-04-27T11:33:33.861-05:00பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்க...பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி<br /><br /><br />சு தா sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10630455839787369092016-04-27T09:49:38.674-05:002016-04-27T09:49:38.674-05:00கடவுளே. இல்லை பல்கொட்டியே.கடவுளே. இல்லை பல்கொட்டியே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64938961936655946262016-04-27T08:55:15.571-05:002016-04-27T08:55:15.571-05:00ஆஹா...இங்கிலீஷ் படம் பார்க்கறாப்புல இருக்கே..ஆஹா...இங்கிலீஷ் படம் பார்க்கறாப்புல இருக்கே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41270473398781877342016-04-27T06:44:21.864-05:002016-04-27T06:44:21.864-05:00//"மறந்துறாத தம்பி.. சொன்னபடி செய்யு.." ...//"மறந்துறாத தம்பி.. சொன்னபடி செய்யு.." நினைவூட்டினார் தணிகாசலம்.. சில நொடிகளில் எங்கள் கண்ணெதிரே புகையில் மறைந்து போனான் ஸ்ரீராம்.//<br /><br />அச்சச்சோஓஓஓ ... ஸ்ரீராமுக்கு என்ன ஆச்சு? ஒரே கவலைக்கீதூஊஊஊ. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com