tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4694742087596835536..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: முட்சுமைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9795350407796964362012-06-09T07:50:40.966-05:002012-06-09T07:50:40.966-05:00மிகவும் நன்றி சுந்தர்ஜி. எனக்கு மிகவும் பிடித்த(!)...மிகவும் நன்றி சுந்தர்ஜி. எனக்கு மிகவும் பிடித்த(!) பதிவுகளில் ஒன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78967241773867060532012-06-09T00:36:20.992-05:002012-06-09T00:36:20.992-05:00அந்த 17ம் தளத்தில் நடந்த உரையாடல்களின் தொகுப்பு என...அந்த 17ம் தளத்தில் நடந்த உரையாடல்களின் தொகுப்பு எனக்கு ஹெமிங்வேயின் ஒரு சிறுகதையை நினைவுபடுத்தியது. தலைப்பு நல்ல வெளிச்சமான ஓர் இடம் என நினைக்கிறேன்.<br /><br />ஒரே வித்யாசம் அந்தக் கதை முழுதும் வெகு சொற்பமாய் சம்பாஷணைகள் இருக்கும்.<br /><br />ஒற்றுமை இரண்டுமே படித்தபின் எனக்கு ஒரேவிதமான உணர்வைக்கொடுத்தது.<br /><br />நல்ல எழுத்து அப்பாஜி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57746774179604678762012-03-23T19:26:48.058-05:002012-03-23T19:26:48.058-05:00லூசியானா என்றதும் புரியவில்லை. வல்லி விட்னி என எழ...லூசியானா என்றதும் புரியவில்லை. வல்லி விட்னி என எழுதி இருப்பதைப் பார்த்ததும் ஓரளவு புரிந்து கொண்டேன். நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5726240293256388942012-03-20T07:35:35.803-05:002012-03-20T07:35:35.803-05:00மிக நன்றி கணேஷ், meenakshi (x2) ஸ்ரீராம்., ஹேமா, ஜ...மிக நன்றி கணேஷ், meenakshi (x2) ஸ்ரீராம்., ஹேமா, ஜீவி, RVS, G.M Balasubramaniam (உடல் உறுப்புகளின் அளவு விகிதாசாரம் தமிழில் வந்திருப்பது தெரியவே தெரியாது, நன்றி), வல்லிசிம்ஹன், பரமசிவம், அரசூரான்,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87931923409466493822012-03-19T12:56:18.302-05:002012-03-19T12:56:18.302-05:00அமெரிக்க அவதானிப்பு, அரசியல்வாதிகளுக்கு ஆப்பு, அப்...அமெரிக்க அவதானிப்பு, அரசியல்வாதிகளுக்கு ஆப்பு, அப்படியே விட்னிகு ஒரு விடையளிப்புன்னு பல நிகழ்வுகளின் தொகுப்பு - அருமை.<br />விட்னி-க்கு முட்சுமை அவர் பெண்ணால் என நினைக்கத் தோன்றுகிறது இப்போது. பாபி கிறிஸ்டினாவின் ஓப்ரா நேர்காணலை எங்க ஊர் டி.வி-ல போட்டு தாக்குகிறார்கள், அம்ம போயிட்டாங்க, என் கடைசி பெயரை மாற்ற போகிறேன் என்று ஆட்டம் போடுகிறது பெண்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11736504000297518522012-03-18T10:35:55.351-05:002012-03-18T10:35:55.351-05:00நிறைய ஆங்கிலம் கலந்தாலும் ‘எதார்த்த’ நடையில்தான் க...நிறைய ஆங்கிலம் கலந்தாலும் ‘எதார்த்த’ நடையில்தான் கதை சொல்லியிருக்கிறீர்கள்.<br />லூசியானாவுக்காக என் மனம் ரொம்பவே இரக்கப்பட்டது.<br />எனவே, இது சாதனைப் படைப்புதான்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82406886079700450272012-03-17T22:23:43.383-05:002012-03-17T22:23:43.383-05:00//முழு நிலவை விழுங்க முயல்வது போல் தாவி ஓய்ந்து போ...//முழு நிலவை விழுங்க முயல்வது போல் தாவி ஓய்ந்து போகும் அலைகளை ஒன்றிரண்டு நிமிடங்கள் கவனித்து விட்டு, நானும் அந்த அலைகளைப் போல் எதையோ எண்ணி எண்ணி அடைய முயற்சித்து ஓய்ந்து போவது போல் உணர்ந்தேன். //<br /><br />மிகவும் ரசித்தேன். மனதை தொட்ட வரிகள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25747622772226245062012-03-17T09:18:21.371-05:002012-03-17T09:18:21.371-05:00விட்னி யின் முதல் ஆஸ்கார் மறக்க முடியாதது.என்ன ஒரு...விட்னி யின் முதல் ஆஸ்கார் மறக்க முடியாதது.என்ன ஒரு ரீச் அவ்ரது குரலில்.<br />நீங்கள் அமைத்திருந்த விதம் மிகவும் நன்றாக இருந்தது.<br />இந்த இசையை இங்கே கொடுத்ததற்கும் நன்றி துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51083030692748938832012-03-17T04:26:13.846-05:002012-03-17T04:26:13.846-05:00நீங்கள் அமெரிக்கப் பிரஜையா.? உடற்பாகங்களின் அள்வைக...நீங்கள் அமெரிக்கப் பிரஜையா.? உடற்பாகங்களின் அள்வைக் குறிக்கும் “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்ற சொற்பிரயோகம் நினைவுக்கு வர வில்லையா.?முள்ளை மட்டும் சுமந்த கொடியா.?பெயரும் புகழும் பெற்றவர் என்றல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன்.எழுத்தும் நடையும் ரசித்தேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69551148248975896012012-03-17T03:36:58.512-05:002012-03-17T03:36:58.512-05:00டா வின்சி சொன்ன பாகங்களின் அளவை சூப்பர்ப்!
முள் ச...டா வின்சி சொன்ன பாகங்களின் அளவை சூப்பர்ப்!<br /><br />முள் சுமந்த கொடிக்கு சிறிய மலர்! டச்சிங் சார்!<br /><br />இப்பத்தான் இவங்களை யார் என்று எனக்குத் தெரியும்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67755503509060524662012-03-16T11:44:05.584-05:002012-03-16T11:44:05.584-05:00'லூசியானா' என்கிற பெயரைப் பார்த்ததுமே, கேள...'லூசியானா' என்கிற பெயரைப் பார்த்ததுமே, கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று விவரங்களைத் தேடியது உண்மை!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36745189939473634852012-03-16T08:14:08.849-05:002012-03-16T08:14:08.849-05:00இசையை ரசிக்க மொழி வேண்டாம் என்பதற்கு இந்தப் பதிவு ...இசையை ரசிக்க மொழி வேண்டாம் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு உதாரணம் அப்பாஜி.போதை அழிவுதான் என்றாலும் கலைஞர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கிறது !<br /><br />அருந்துவீர்களா என்றால் விரும்புகிறவன் என்பது நாசூக்கான பேச்சு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56997361609634927142012-03-16T04:35:09.950-05:002012-03-16T04:35:09.950-05:00இருந்ததே தெரியாதலால் இறந்த பாதிப்பு எனக்குத் தெரிய...இருந்ததே தெரியாதலால் இறந்த பாதிப்பு எனக்குத் தெரியவில்லை. உங்கள் எழுத்துகளை ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49120625997943782922012-03-15T20:52:56.589-05:002012-03-15T20:52:56.589-05:00//முள்ளை மட்டும் சுமந்த கொடிக்கு ஒரு சிறிய மலர்.//...//முள்ளை மட்டும் சுமந்த கொடிக்கு ஒரு சிறிய மலர்.// மிகவும் அருமை! பதிவை படிக்க ஆரம்பித்தபோது ஏற்கெனவே படித்தது போல் இருக்கிறதே என்று நினைத்தபடியே படித்தேன். பிறகு புரிந்தது. இந்த பதிவின் மூலம்தான் இவரை தெரிந்தது. இருந்தாலும் இவர் இறப்பு வருத்தமாக இருக்கிறது.<br />பாடல் புரியாவிட்டாலும் அவர் குரலை ரசித்தேன்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28931923610084487382012-03-15T20:38:42.695-05:002012-03-15T20:38:42.695-05:00முள்ளை மட்டுமே சுமந்த கொடிக்கு ஒரு சிறிய மலர்... ...முள்ளை மட்டுமே சுமந்த கொடிக்கு ஒரு சிறிய மலர்... அழகான வார்த்தைகள். அமெரிக்க சமுதாயத்தைப் பேசிய உங்களின் சந்திப்பு அழகான கதை வடிவில் ரசிக்க வைத்தது. லூசியானாவைப் பற்றிய தங்களின் பின்னுரை சிந்திக்க வைத்தது. எல்லா மொழிக் கலைஞர்களிலும் பெரும்பாலோர் போதைக்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பது ஏன் என்பது மட்டும் விடைதெரியாக் கேள்வி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com