tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4506097529509113684..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: என்னவோ நடக்குதுஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65035618723823142232013-05-02T19:30:12.038-05:002013-05-02T19:30:12.038-05:00தாயின் மனம் துருப்பிடிக்காத இரும்பிலானது என்ற ரகசி...தாயின் மனம் துருப்பிடிக்காத இரும்பிலானது என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. அடிபட்டத் தாயின் மனமோ இரும்புச் சுரங்கம்.//<br /><br />எத்தனையோ மரியாக்கள் மீட்கப்பட்டனர் என்ற நிறைவை எந்த சொத்தும் ஈடுசெய்யமுடியாது என்கிறார்.<br />//<br /><br />சிலிர்ப்பும் துடிப்பும் ஒருசேர.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79984231671561970152013-05-02T19:21:47.894-05:002013-05-02T19:21:47.894-05:00ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!
ருசி அபாரம்.
ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!<br /><br />ருசி அபாரம்.<br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16173948344047971642013-05-02T15:01:08.492-05:002013-05-02T15:01:08.492-05:00//இங்கே வீட்டுப் பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கி...//இங்கே வீட்டுப் பொருட்களை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். "பழைய நகை பணம் ஏதாவது இருந்தால் பாதி விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்றேன். சிரித்தார்கள். சிரிப்பானேன், இங்கே என்ன ஜோக்கா சொல்லிட்டுத் திரியறாங்க?//<br />கேள்வி : ”இங்கே என்ன ஜோக்கா சொல்லிட்டுத் திரியறாங்க? என்று கேட்டவர் யார்?<br />பதில் : பவுனையும் பணத்தையும் பாதி விலைக்கு கேட்டவர்.<br />அரசூரான்http://arasooraan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62243019941850497432013-04-22T22:15:03.934-05:002013-04-22T22:15:03.934-05:00//நானெல்லாம் "ஙே" என்று தான் முழிப்பேன்....//நானெல்லாம் "ஙே" என்று தான் முழிப்பேன். :)))))) //<br /><br />இந்த "ஙே"-- க்குக்கூட ஒருத்தர் காப்பிரைட் வாங்கியிருக்கிற மாதிரி<br />இந்த மாதிரி "ஙே" முழிப்பு வரும் பொழுதெல்லாம் அவர் பெயரை சிலர் <br />குறிப்பிடுவார்கள். நல்ல வேளை, இங்கில்லை.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9069486117444049332013-04-22T22:01:18.531-05:002013-04-22T22:01:18.531-05:00//திக்குமுக்காடிப் போனாள் லீசா. "முப்பது கல்ய...//திக்குமுக்காடிப் போனாள் லீசா. "முப்பது கல்யாணமா?"<br /><br />"ஆமாம்.. உன் மேலே எனக்கு அவ்வ்வ்வளவு காதல்! உன் முப்பதாவது வயது முழுக்க உலகம் சுத்துவோம். முப்பது கலாசாரங்களில் நம்ம கல்யாணத்தைச் செஞ்சுக்குவோம்.. சரியா?"<br /><br />"இந்த செலவுக்கெல்லாம் காசு?"<br /><br />"சேத்து வச்சிருக்கேண்டி என் செல்லமே" என்ற அலெக்ஸ், பட்ஜெட் போட்டுக் காட்டினான்.<br /><br />"இதென்ன? உதட்டுலயா பட்ஜெட் போடுவாங்க?" என்று சிணுங்கினாள் லீசா. //<br /><br />ஹ! என்ன லாகவமான எழுத்து ஓட்டம்! காட்டில் காய்ந்த நிலா!<br />என்ன செய்யறது?.. காடு, நாடு என்று பார்த்தா நிலவும் ஒளிவீச முடியும்?<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66483073713735660762013-04-22T10:30:04.104-05:002013-04-22T10:30:04.104-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
@கோமதி அரசு: காணாமல் போ...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br /><br />@கோமதி அரசு: காணாமல் போன பின்னூட்டக்காரர் ஒருத்தர் எங்கிட்டே "நீங்க பிபிஸ்ரீக்கு அஞ்சலி பதிவு எதுவும் எழுதலியா? எழுதலின்னா அட்லீஸ்ட் எழுதுறவங்களை மதிக்கலாமுல்ல? காண்போமானு கேட்டா காண்போம்னு கமென்டுறீங்க.. என்னா நக்கல்?"னு கேட்டாரு. அவரு எங்கியானு அடிச்சு கிடிச்சு வச்சுறப்போறாருனு நாலு பாட்டுகளை சேர்த்தேன். கேள்வியோட விட்டுறதா இருந்த பதிவு.<br /><br />@geethasmbsvm6: பாலகணேஷ் விழிக்கறதுக்கு பின்னால பெரிய காப்புரிமை சமாசாரமெல்லாம் இருக்குங்க. Ranjani Narayanan சொன்னாப்புல.. விழிக்கிறதைக் கூட எழுத்தாளர் காபிரைட் செஞ்சிருக்காருனு இன்னொரு எழுத்தாளர் சொல்ல நம்ம பாலகணேஷ் பயந்து இப்ப வேறே மாதிரி விழிக்கிறாராம். எனக்குத் தெரிஞ்சு தஞ்சாவூர் ஜில்லாவுல எத்தனையோ வருசக்கணக்கா எல்லாரும் 'ஙே'னு தான் விழிச்சிருக்காங்க. நாட்டுல எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க/ஏமாறுராங்க பாருங்க. நான் கூட 'கெக்கே பிக்கே'யைக் காபிரைட் பண்ணலாமானு இருக்கேன். ஆளையே காணோம், தெரியவா போவுது? பாசுமதியைக் காபிரைட் பண்ணாப்புல தான். ஹ்ம்ம்.. ஒரு பதிவு எழுதலாம் போலிருக்குதே?<br /><br />@Ranjani Narayanan: கதையை நான் லைப்ரெரில தான் படிச்சேன். இணையத்துல தேடவில்லை. ஆனா கிடைக்கும்னு தோணுது. telectroscope, telectrophotoscope, mark twain என்று தேடினால் கிடைக்கலாம். கதை பல பெயர்களில் வந்திருக்கிறது. அசல் கதை 'From The Times of 1904' என்ற பெயரில் வந்தது. ஒரு வருங்காலச் செய்தித்தாளின் அறிவிப்பாளர் போல கதையைச் சொல்லியிருப்பார் mark. பின்னர் வந்த anthologyகளில் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. again, copyright சமாசாரம்! 'The collected works of Mark Twain' என்றப் புத்தகத்தில் 'telectrophotoscope' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இணையத்தில் கிடைக்கவில்லையென்றால் ஒரு இமெயில் அனுப்புங்கள், நான் pdf அனுப்புகிறேன். இல்லையின்னா உங்கள் ஊர்க்காரர் 'எங்கள்' கௌதமனை ஒரு பிடி பிடிங்க. அவருகிட்டே இருக்கும். அவருகிட்டே இல்லாத pdf கதைகள் ரொம்பக் கம்மி.<br /><br />@G.M Balasubramaniam: ரைட்டு. imagination comes before innovation. அகராதியிலும். நல்ல கேள்வி கேட்டீங்க. பிறக்கும் போதே யாராவது முட்டாள்களா பிறக்கிறாங்களானு தெரியாது, ஆனா பிறக்கும் போதே யாருமே புத்திசாலிகளாய் பிறப்பதில்லை என்பது தெரியும்.<br /><br />@mohan baroda: smart comment. i hope it ends in comedy.<br /><br />@ஸ்ரீராம்: க்ளிக் செஞ்சுட்டு எங்கே போய் காத்திருத்தீங்க? ஹிஹி. ஒரு பிரபல பின்னூட்டக்காரர் இப்படித்தான், "நீங்க பேசுறது காதுல சரியாவே விழலியே?"னு சொல்லிட்டிருந்தாரு. "போனை தலைகீழா பிடிச்சுப் பாருங்களேன்?"னேன். ஒரு நொடி விட்டு, "ஆ.. இப்ப நல்லாக் கேக்குது"னு சந்தோசப்பட்டாரு. போகட்டும், எல்லாம் நீங்க கேட்ட பாட்டு தான். ஓகே, ஒரே ஒரு பாட்டு மட்டும் நீங்க கேட்டிருக்க வாய்ப்பு கம்மி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31819508155176209942013-04-22T03:45:49.501-05:002013-04-22T03:45:49.501-05:00சுவாரஸ்யம். எவ்வளவோ முயற்சித்தும் எனக்குப் பாடல்கள...சுவாரஸ்யம். எவ்வளவோ முயற்சித்தும் எனக்குப் பாடல்கள் கேட்கவில்லை. க்ளிக் செய்துவிட்டுக் காத்திருந்ததுதான் மிச்சம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91483495556353150272013-04-22T02:06:56.282-05:002013-04-22T02:06:56.282-05:00First is Suspense Story.
Second one is Sentimental...First is Suspense Story.<br />Second one is Sentimental Story.<br />Third is Divine Story.<br />Fourth is True Love Story.<br />Fifth one - I do not know whether it is a tragic story or comedy as it depends upon the climax.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62722241225891990362013-04-21T23:35:26.615-05:002013-04-21T23:35:26.615-05:00
பல கண்டுபிடிப்புகளின் ஆதாரமே கற்பனையே.சில அகஸ்மா...<br /> பல கண்டுபிடிப்புகளின் ஆதாரமே கற்பனையே.சில அகஸ்மாத்தாக. <br /><br />யாருக்குக் கல்யாண ஆசைவந்த காரணம்.?<br /><br />பிறக்கும்போதே முட்டாள்களாக யாராவது பிறக்கிறார்களா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2538093956466656132013-04-21T13:15:34.947-05:002013-04-21T13:15:34.947-05:00அனைத்தும் சுவாரசியம்.
நீங்கள் குறிப்பிட்டவர் இங்கே...அனைத்தும் சுவாரசியம்.<br />நீங்கள் குறிப்பிட்டவர் இங்கே பின்னூட்டம் இட்டிருக்கிறார் தானே?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60143211394288121882013-04-21T10:41:46.243-05:002013-04-21T10:41:46.243-05:00சுசேனா மனதைக் கவர்ந்து, நெகிழ வைத்து விட்டார்.
கட...சுசேனா மனதைக் கவர்ந்து, நெகிழ வைத்து விட்டார்.<br /><br />கடைசி நிஜக் கதைக்குப் பாடல் மிகவும் பொருத்தம்!<br /><br />@கீதா! மின்னல் வரிகளின் சரிதாயணம் படிக்கலையா? அவர் ஏன் 'ழே' என்று முழிக்கிறார் என்று அதை படித்தால் புரியும்.<br /><br />மார்க்ட்வைன் எழுதிய கதையின் பெயர் குறிப்பிடப்பட வில்லையே? நான்தான் பார்க்கவில்லையா?<br />(இணையத்தில்/நூலகத்தில் தேடிக் கண்டுபிடிக்க)<br /><br />எனக்குத் தெரிந்த குடும்பம் கூட இந்தியா வருகிறார்கள். ஆனால் இளம் வயதினர். நீங்கள் குறிப்பிடுபவர்களாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.<br /><br />சுவாரஸ்யமான பதிவு!<br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52829312806739943562013-04-21T06:39:15.541-05:002013-04-21T06:39:15.541-05:00தெரியாத பல புதிய விசயங்களை அறிந்து கொண்டேன் சார்.....தெரியாத பல புதிய விசயங்களை அறிந்து கொண்டேன் சார்.. மூன்றாம் கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் ரசித்தேன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55318823601375528542013-04-21T02:51:36.598-05:002013-04-21T02:51:36.598-05:00//ழே' என்று முழிப்பதெப்படி என்று மின்னல் அவர்க...//ழே' என்று முழிப்பதெப்படி என்று மின்னல் அவர்களிடம் கேட்க வேண்டும்... ஹிஹி...//<br /><br /><br />ஹிஹிஹி, டிடி, ஆமா இல்ல?<br /><br /><br />நானெல்லாம் "ஙே" என்று தான் முழிப்பேன். :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31375317987777801642013-04-21T02:47:30.179-05:002013-04-21T02:47:30.179-05:00பதில்கள் இருக்காதோ என்று நினைத்தேன்... முடிவில்......பதில்கள் இருக்காதோ என்று நினைத்தேன்... முடிவில்... நன்றி...<br /><br />'ழே' என்று முழிப்பதெப்படி என்று மின்னல் அவர்களிடம் கேட்க வேண்டும்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4342446136772953832013-04-21T01:14:05.620-05:002013-04-21T01:14:05.620-05:00ஒவ்வொன்றையும் ரசித்தேன். விடை நீங்கள் சொல்ல வில்லை...ஒவ்வொன்றையும் ரசித்தேன். விடை நீங்கள் சொல்ல வில்லையெனில் கணேஷ் போல முழித்திருப்பேன்... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53145751766070537842013-04-20T23:09:42.086-05:002013-04-20T23:09:42.086-05:00என்னடா இது, அப்பாதுரையும் புதிர்க்கேள்விகள் கேட்க ...என்னடா இது, அப்பாதுரையும் புதிர்க்கேள்விகள் கேட்க ஆரம்பிச்சுட்டாரேனு நினைச்சேன். நல்லவேளையாக் கடைசிக் கேள்வியைத் தவிர மத்ததுக்கு பதிலைச் சொல்லிட்டீங்க. <br /><br />அது சரி, இந்தியா வந்த அந்த உங்கள் நண்பர்கள் குடும்பம் இந்தியாவில் நல்லா மனம் பதிஞ்சு குடும்பம் நடத்தறாங்களா? ஹிஹி, அவங்க யார்னும் தெரிஞ்சுக்க ஆசை. :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17874314095737480502013-04-20T23:02:39.204-05:002013-04-20T23:02:39.204-05:00எல்லா செய்திகளும் சுவையானவை. மரியா கிடைக்கட்டும்....எல்லா செய்திகளும் சுவையானவை. மரியா கிடைக்கட்டும். பிபிஎஸ் பாடல் அமிர்தம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42968387363863589352013-04-20T22:38:19.523-05:002013-04-20T22:38:19.523-05:00ஞான் வளரெ ரசிச்சு ஸாரே! கடைசில நீங்க பதில்கள் தராட...ஞான் வளரெ ரசிச்சு ஸாரே! கடைசில நீங்க பதில்கள் தராட்டா ‘ழே’ன்னுதான் முழிக்க வேண்டியிருந்திருக்கும்!3ம் கேள்விக்கான பதில்... டிபிகல் அப்பா ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39441767331045110332013-04-20T22:22:34.462-05:002013-04-20T22:22:34.462-05:00முப்பது கல்யாணமா ? அழகான காதல் வரிகள்...பாடல்களை எ...முப்பது கல்யாணமா ? அழகான காதல் வரிகள்...பாடல்களை என்னால் சரியாக கேட்க இயலவில்லை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47754904622428115422013-04-20T21:11:20.377-05:002013-04-20T21:11:20.377-05:00உண்மை கதைகளும் பொருத்தமான பாடல்களும் அருமை.
பி.பி....உண்மை கதைகளும் பொருத்தமான பாடல்களும் அருமை.<br />பி.பி.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12143076633915703312013-04-20T20:18:55.164-05:002013-04-20T20:18:55.164-05:00 கதைச்சு.
questions and answers --nice .. கதைச்சு.<br /><br />questions and answers --nice ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com