tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4394944608423649440..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: வாத்து வெளுப்புஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60264641667113045852021-07-19T10:09:16.267-05:002021-07-19T10:09:16.267-05:00மீண்டும் படித்து உய்ந்தேன். அஹஹஹாஹஹஹஹஹ்ஹாஆஆஆஆஆஆஆஅ....மீண்டும் படித்து உய்ந்தேன். அஹஹஹாஹஹஹஹஹ்ஹாஆஆஆஆஆஆஆஅ.<br />என்ன ஒரு எழுத்து. அச்சோ சிங்கம் இல்லையே<br />இதைப் படித்து<br /><br />மிக ஆனந்தப் பட்டிருப்பார் அந்த அப்பாவி மனுஷன்.<br /><br />துரை உங்க எழுத்து ஸ்கில் ....It's amazing. <br />I am still laughing .Thank you so much. You are very astute,.<br />And Simmu would have loved the whiskey part too:)<br />thank you. Ha..... feel so light.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66779189183818773902013-07-23T03:29:14.916-05:002013-07-23T03:29:14.916-05:00தங்களை கணினி முதல் அனுபவம் தொடர் பதிவு எழுத அழைத்த...தங்களை கணினி முதல் அனுபவம் தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன். தங்கள் கருத்தை தென்றலில் பதிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31161443335000976712013-07-19T04:52:40.611-05:002013-07-19T04:52:40.611-05:00"முன்தினம் செய்த மெதுவடை போல". உங்களுக்..."முன்தினம் செய்த மெதுவடை போல". உங்களுக்கு வேறு உவமையே கிடைக்கவில்லையா? இனிமேல் வாழ்க்கையில் வடையே சாப்பிட மாட்டேன் ஸ்வாமி! :)<br /> Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42446693157482452432013-07-16T08:49:08.202-05:002013-07-16T08:49:08.202-05:00வல்லி அக்கா சீன வாஸ்து பதிவு எழுதிய போது இதை அன்பு...வல்லி அக்கா சீன வாஸ்து பதிவு எழுதிய போது இதை அன்பு மல்லியில் பயன் படுத்திக்க போகிறேன் என்று சொன்னீர்கள் பயன் படுத்தி எல்லோரையும் சிரிக்க வைத்து விட்டீர்கள்.<br />திகில் முதலில் சிரிப்பு அடுத்ததா?<br />கண்பிடுங்கி நீலன் என்ன ஆனான்?<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33492344268354693322013-07-15T23:36:48.490-05:002013-07-15T23:36:48.490-05:00பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.
(மைலாப்பூர் வரப்...பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.<br />(மைலாப்பூர் வரப்ப டின் கட்டாம இருந்தா சரி :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15682581657834369502013-07-15T11:44:24.684-05:002013-07-15T11:44:24.684-05:00
வாஸ்து சாஸ்திரம் ஃபெங்க் சூயி அப்படின்னு எல்ல...<br /><br /> வாஸ்து சாஸ்திரம் ஃபெங்க் சூயி அப்படின்னு எல்லாம் ஆளுக்கு ஆளு <br /> உடான்ஸு விடராக. <br /><br /> இப்ப ரியல்டி காரங்க கூட வாஸ்து கம்ப்லையன்ட் அப்படின்னு ஆட் கொடுக்கறாக. <br /><br /> சில ரியல்டி அவங்க கிட்டே லீகல் ஒபினியன் மாதிரி வாஸ்து ஒபினியன் வாங்கி அதையும்<br /> டாகுமென்டுகளுடன் இணைத்து த்ர்றாங்க..<br /><br /> சொல்லப்போனா வாஸ்து என்கிற வஸ்து,<br /> அஸ்து என்றும் சொல்லமுடியாது.<br /> ந அஸ்து என்றும் சொல்லமுடியாது. <br /><br /> சொல்லப்போனா ருத்ரம் படிக்கறப்போ முதல் பகுதிலே எந்த திசைலே யாரு இருக்காக <br /> அப்படின்னு விலா வாரியா போட்டிருக்கு. சில பேரு உட்காந்திருக்காக. சில பேரு நின்னுகினு இருக்காக.<br /> மத்த சில பேரு தொங்கிகினு இருக்காக. <br /> இன்னும் ஒத்தர் இரண்டு பேரு எல்லா இடத்துலேயும் இருக்காக.<br /><br /> எல்லாரும் எல்லா இடத்துலேயும் இருக்காக அப்படின்னா, நமக்கு எந்த இடத்துலே படடா கிடைக்கும்.?<br /> வில்லங்கம் இருக்கா, மைனர் இன்டரஸ்ட் இருக்கா அப்படின்னு எல்லாமும் பார்க்கணும். <br /> இந்த வாஸ்து சாஸ்திரத்துக்கெல்லாம் சூத்ரதாரியானவர் ராவணனோட மாமனார். அவர்தான் லங்காபுரியை<br /> கட்டினாராம். இப்ப ராஜபக்ஷே ராவணன் ஸ்தானத்திலே இருக்கார்.<br /><br /> வாஸ்து சாஸ்திரம் பார்த்து நான் 1971லே வீடு கட்டல். ஆனா ஏதோ ஒரு காலத்துலே பார்த்ததுலே <br /> எல்லாமே சரியா இருந்துச்சு. எனக்கு ஆச்சரியமா இருந்தது. பகவத் சங்கல்பம். <br /><br /> போன வருசம், என்னோட ஃப்ரன்டு ஆள்வார்பேட்டைலே அவன் வீட்டை ஃப்ளாட் எனக்கு கொஞ்சம் விலை குறைச்சு தர்றேன் அப்படின்னான். என் பையன் போய் பார்த்துட்டு, மேற்க பார்த்து ரோட் இருக்கு. வடக்க பார்த்து<br />ஆகாசம் இருக்கு. தெற்க பார்த்து பூமி இருக்கு அப்படின்னு என்னையும் ஒரு தினுசா குழப்பி விட்டுட்டான்.<br /><br /> எப்படின்னா அவங்கவங்களுக்கு அவங்கவங்க உலகம் தான் நிசம். <br /> அதில கிடைக்கற சுகம்தான் சத்யம். <br /> மத்ததெல்லாம் அசத்யம். அசிங்கம். அனாசாரம். <br /><br /> அதெல்லாம் கிடக்கட்டும்.<br /> அந்த தயிர்சாதம் மோர் மிளகாய் <br /> கொஞமா எடுத்து எனக்கு கொஞ்சம் பார்சல் செய்யுங்க.<br /> உங்க பக்கத்துலே தான் இருக்கேன்.<br /><br /> அது சரி. சிகாகோவிலே உங்காத்து லாக்கர் எந்த திக்கை நோக்கி வச்சுருக்கீக. <br /> அந்த திசைலே ஒரு மண் பாண்டத்திலே அன்னி அன்னிக்கு சுத்த ஜலம் ஊத்தி, <br /> மலர்ந்தும் மலராத தாமரை மொட்டுக்களை போட்டு வையுங்க.<br /><br /> naduvile oru naapathu daalarum<br />pottu vaiyunga. naan theepam kaattittu eduthundu porappa neenga paakkakoddathu.<br /> <br /> <br /><br /> சுப்பு தாத்தா.www.subbuthatha7s.blogspot.com<br /> meenakshihttps://www.blogger.com/profile/00217515699757858263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91066389023234821632013-07-15T05:45:03.503-05:002013-07-15T05:45:03.503-05:00படிச்சவங்க சிரிச்ச இடமெல்லாம் நானும் சிரிச்சேன்......படிச்சவங்க சிரிச்ச இடமெல்லாம் நானும் சிரிச்சேன்... விழுந்து விழுந்து.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16410627685010007242013-07-15T02:04:06.788-05:002013-07-15T02:04:06.788-05:00
வாத்து வெளுப்பு
கண்பிடுங்கி நீலன்
அந்...<br /> வாத்து வெளுப்பு<br /> கண்பிடுங்கி நீலன்<br /> அந்தக்கடை<br />மூன்றையும் தொடருங்க சார்..<br />வினோத்Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14084461186412712232013-07-14T07:28:00.099-05:002013-07-14T07:28:00.099-05:00கண்பிடுங்கி நீலன், வாத்து வெளுப்பு
அடுத்து காத்து...கண்பிடுங்கி நீலன், வாத்து வெளுப்பு <br />அடுத்து காத்து கருப்பு?<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37787822528730595022013-07-13T21:46:53.372-05:002013-07-13T21:46:53.372-05:00படிக்கும்போதே வல்லிம்மா பதிவு நினைவுக்கு வந்து போன...படிக்கும்போதே வல்லிம்மா பதிவு நினைவுக்கு வந்து போனது. <br /><br />வல்லிம்மாவும் படிச்சுட்டாங்க! <br /><br />வரிக்கு வரி ரசித்தேன்.... <br /><br />அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46057781587574754442013-07-13T05:39:13.823-05:002013-07-13T05:39:13.823-05:00
பேச்சில் விழுப்புரம் சின்னையா கணேசனின் பாதிப்ப... <br /> பேச்சில் விழுப்புரம் சின்னையா கணேசனின் பாதிப்பும், மாதா வல்லிமயியின் முக வர்ணனையில் சந்திரமுகியின் தோற்ற பாதிப்பும் தெரிகிறது. சுந்தர்ஜி அந்த உபரி ‘த்’ மறைந்து விட்ட்தே...!அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்கியராஜைப் பார்த்து அம்பிகா ‘வாத்து ‘ என்பார்.ஒன்றும் அறியாதவர் எனும் பொருளில். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86186399023625120232013-07-13T05:34:01.259-05:002013-07-13T05:34:01.259-05:00அதானே கண்புடுங்கி நீலம் கதை இன்னும் முடிக்கலையே !...அதானே கண்புடுங்கி நீலம் கதை இன்னும் முடிக்கலையே !! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43262355427755635922013-07-13T05:31:41.001-05:002013-07-13T05:31:41.001-05:00படிச்சேன் கீதா இப்பதன் படிச்சேன்))
பேர்ப் பொருத்த...படிச்சேன் கீதா இப்பதன் படிச்சேன்))<br />பேர்ப் பொருத்தம் பிரமாதம். அதென்ன வெள்ளை வாத்து ?<br />யூஷுவலா நம்ம மேடத்துக்கு தானே அந்தப் பேரு?,.<br />வரிக்கு வரி நகைச் சுவைப் பின்னிப் பெடல் எடுத்திருகிறார் துரை!!வெகு நேர்த்தி.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39231183758044317682013-07-13T04:00:01.548-05:002013-07-13T04:00:01.548-05:00நாடகமாய் விரிந்த நேர்த்தி.
துணுக்குத் தோரணங்களுக...நாடகமாய் விரிந்த நேர்த்தி. <br /><br />துணுக்குத் தோரணங்களுக்கிடையே பேனாவின் சாகச நர்த்தனம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69050874250894331972013-07-13T03:43:33.430-05:002013-07-13T03:43:33.430-05:00Innoru Padivil Mudiym. Innoru Padivil Eppa Sir V...Innoru Padivil Mudiym. Innoru Padivil Eppa Sir Varum??????mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52809550700549205922013-07-13T02:42:53.869-05:002013-07-13T02:42:53.869-05:00//எம் பசங்க லீவுக்கு வந்தவங்க நான் வேறே யாரையோ கல்...//எம் பசங்க லீவுக்கு வந்தவங்க நான் வேறே யாரையோ கல்யாணம் கட்டி வீட்டுக்கு கூட்டியாந்துட்டேன்னு என்னை மொத்தி எடுத்துட்டாங்கப்பா.. அப்புறம் விவரம் சொன்னதும் அலறி அடிச்சுகிட்டு அடுத்த வண்டியிலயே ஊருக்குப் போயிட்டாங்க//<br /><br />கற்பனை பண்ணிப் பார்த்துட்டுச் சிரிச்சுச் சிரிச்சுச் சிரிச்சுச் சிரிச்சு முடியலை, கண்ணிலே தண்ணி வந்துடுத்து. :)))))))<br /><br />அது சரி, வல்லி இன்னும் இதைப் படிக்கலையா? :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48117389270879131632013-07-13T01:51:06.199-05:002013-07-13T01:51:06.199-05:00உ. பொ. ஆனந்தி போல வெளுத்த முகம்! வாஸ்துல பேஸ்தடிச்...உ. பொ. ஆனந்தி போல வெளுத்த முகம்! வாஸ்துல பேஸ்தடிச்சுடுச்சோ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78278881545822440512013-07-13T01:16:55.869-05:002013-07-13T01:16:55.869-05:00Mr.Appadurai,
Second part of Kanpudungi Neelam is ...Mr.Appadurai,<br />Second part of Kanpudungi Neelam is still pending.<br />Hot Drinks sapptuttu, Thayir Sadam sappittal, kikku erangidume. Combination sariyillye.<br />I enjoyed the first part of this story and awaiting the next part.<br />So, Vasthu Sastram = Vaththu Sastram. I got it.<br />mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71162197785652550742013-07-12T23:49:20.793-05:002013-07-12T23:49:20.793-05:00"பயமா இருக்கு மல்லி.. ஓடிறலாம் வா
>>
சர..."பயமா இருக்கு மல்லி.. ஓடிறலாம் வா<br />>><br />சரி வாங்க எல்லாரும் ஓடிரலாம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87780739810982639372013-07-12T22:15:59.678-05:002013-07-12T22:15:59.678-05:00 வல்லியை பழையபடி மாத்த எனக்கு ஐடியா குடுப்பா.. //
... வல்லியை பழையபடி மாத்த எனக்கு ஐடியா குடுப்பா.. //<br /><br /> ராஜ சிங்கம் ...<br /><br />ஒரு பிரபல பதிவர் நினைவுக்கு வருகிறாரே !!<br /><br />அவரே தன் பதிவில் இந்த பூதத்தால் பாதிக்கப்பட்ட தன் குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டாரே ! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80164474710952646562013-07-12T21:07:29.832-05:002013-07-12T21:07:29.832-05:00அறிமுகத்தை அறிய [+] யை சொடுக்க வேண்டும்... நன்றி.....அறிமுகத்தை அறிய [+] யை சொடுக்க வேண்டும்... நன்றி... (எப்படி...?)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84898524055611448972013-07-12T21:07:08.384-05:002013-07-12T21:07:08.384-05:00ஹா... ஹா... ரசித்தேன்...ஹா... ஹா... ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11241940684525485932013-07-12T20:20:56.126-05:002013-07-12T20:20:56.126-05:00வாஸ்து வெளுப்பு வாத்து வெளுப்பெனப் புரிய முற்படும்...வாஸ்து வெளுப்பு வாத்து வெளுப்பெனப் புரிய முற்படும்போது கதை நெடுகிலும் பரவியிருந்த எள்ளல் சிறு புன்னகையாய் வருடியது.<br /><br />கதையின் ஒரு முடிச்சை வைத்து இப்படி இழுத்துச் செல்லும் வித்தை உங்களின் பரந்த வாசிப்பாலும், செய் நேர்த்தியாலும்தான் சாத்தியம். அபாரம் அப்பாதுரை.<br /><br />ஒருமுறை எழுதிய பின் மெருகேற்றுவதில் நீங்கள் காட்டும் அக்கறையை உபரி ‘த்’ மூலமாக உணர முடிந்தது.<br /><br />//வாயைத் டேபிள் துடைக்கும் துணியால் பொத்திக் கொண்டு நகர்ந்தான்.//<br /><br />முதல்நாள் மெதுவடை துவங்கி வி.சி.கணேசனில் நுழைந்து முப்பரிமாணப் பொட்டு வரைக்கும் தொடர்ந்த ஹாஸ்யம் கிறங்க வைத்தது.இந்த ஹாஸ்யத்தை எழுத அபூர்வமாய்ச் சிலர்தான் இருக்கிறார்கள்.<br /><br />அபாரமாக எழுதுகிறீர்கள் அப்பாதுரை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7731005621407231492013-07-12T20:18:00.816-05:002013-07-12T20:18:00.816-05:00ஹைய்யோ!!!!!!!!!!!!
அது என்ன வாத்துன்றது புரிஞ்சு ...ஹைய்யோ!!!!!!!!!!!!<br /><br />அது என்ன வாத்துன்றது புரிஞ்சு போச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com