tag:blogger.com,1999:blog-8583474086541315112.post3968626984007489734..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: நானும் கடவுளும்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66926531498617146092013-06-12T05:59:40.286-05:002013-06-12T05:59:40.286-05:00பேசாமால் ஓய்வு இருக்கும் போது உங்க ஒவ்வொரு பதிவுக்...பேசாமால் ஓய்வு இருக்கும் போது உங்க ஒவ்வொரு பதிவுக்கு வந்துள்ள விமர்சனங்களை படித்தாலே கொஞ்சம் புத்திசாலியாகிவிடலாம் போலிருக்கு. திகைத்துப் போய்விட்டேன்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35717019621362349892012-11-18T06:30:51.540-06:002012-11-18T06:30:51.540-06:00அப்பாதுரை அவர்களே! ஜாபாலி கதைய்க்கு ஆதாரம், உபநிஷத...அப்பாதுரை அவர்களே! ஜாபாலி கதைய்க்கு ஆதாரம், உபநிஷதுதன்.Off hand நினவு தட்ட மறுக்கிறது.செம்மலரில் சிறுகதயாக எழுதியுள்ளென். முது மீனட்சி அவர்கள் இந்தியிலும் ,சம்ஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார்கள். என்னுடைய இடுகையிலும் பிரசுரமகி யிருந்தது. ஜாபாலி அனுமனுக்கு எவ்வளவோ உபதெசம் செய்தும் அவன் எடுபிடியாகவே வாழ்ந்தான் .அவனுடைய பரக்கிரமத்தை எடுத்துச்சொல்லியும் பயனில்லாமல் போய்விட்டது.ஒருவேளை அனுமன் அதனை உணர்ந்திருந்தால் வால்மீகியின் "அனுமாயணத்தை " படித்திருப்பொம் ."ராமாயணத்தை" அல்ல---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3186947731986445562012-11-17T22:13:56.043-06:002012-11-17T22:13:56.043-06:00நன்றி காஸ்யபன் சார். இந்த ஜாபாலி பிறப்புக் கதையும்...நன்றி காஸ்யபன் சார். இந்த ஜாபாலி பிறப்புக் கதையும் படித்திருக்கிறேன். வால்மீகி ராமாயணத்தில் ஜாபாலியை ரிஷி என்றே அழைத்திருப்பதால் (ராமன் கூட அப்படியே அழைப்பதாக வருகிறது) நான் அவ்வாறு நினைத்தேன். ம<br /><br />நீங்கள் சொல்லியிருப்பதிலும் ஜாபாலியின் தாய் பிராமணராக இருந்தால் ஜாபாலியும் பிராமணர் தானே? இல்லையா? தந்தை வழி மட்டுந்தானா இனம்?<br /><br />ஜாபாலியின் கதை மிக சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறது. தமிழில் அதை ஒரேயடியாக அமுக்கிவிட்டார்கள். ராமனை எதிர்த்துப் பேசிய ஒவ்வொரு வரியிலும் யதார்த்தம் அறிவு தொனிக்க, ராமன் வெறும் விதண்டா வாதம் பேசுவதாகவே தோன்றியது. வால்மீகி இப்படி கதையமைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். அடுத்த முறை சாவகாசமாகப் பேசுவோம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12860217114112299742012-11-17T21:57:22.900-06:002012-11-17T21:57:22.900-06:00அப்பதுரை அவர்களே! ஜாபாலி பிராமணன் அல்ல! அவனுடைய ...அப்பதுரை அவர்களே! ஜாபாலி பிராமணன் அல்ல! அவனுடைய தாயாய் பெயர் பாலா! அரண்மனைதாதி! அரசர்கள்,மந்திரிகள்,தளபதிகள் தங்கள் மனைவிமாரை அடிகடி தோந்திரவு செய்தால் அழகு கெட்டுவிடும்.அதனால் பாலா மாதிரி தாதிகள் பயன் படுத்தப்படுவார்கள் .அரசனும்,இளவரசனும் ,மந்திரியும்,தளபதியும் இந்தபெண்களை தங்கள் உணர்வுகளுக்கு தீனியாக்கிக்கோள்வார்கள்.அப்படி பாலா என்றதாதிக்குப்பிறந்தவன் தான் சத்த்யகாமன்.அவனுக்கு வியசனிடம் படிக்க விருப்பம்.ஆனால் அவன் என்ன குலம் என்பது தெரியாததால் வியசன் மறுத்துவிடுகிறான்.அவன் தாயார் பாலா.இனியார்கேட்டாலும் எனக்கு அம்மாவைத்தான் தெரியும்.யரோடு கூடியதி ஜனித்தேன் என்பது தெரியாது. பாலவால் ஜனித்தேன் என்பது சத்தியம் ஆகவே என்பெயரை "ஜாபாலி"என்று என் தாயார் கூறினார். என்று கௌதமமுனிவரிடம் கூருகிறான். உண்மையைச் சொன்ன உனக்கு "சத்யகாம ஜாபாலி"என்று பெயர் வைக்கிறேன் வா!உனக்கு கற்றுத்தருகிறென்.வேதம் மட்டுமல்ல,வேத மறுப்பையும் என்கிறார் கௌதமர்.---காஸ்யபன்..kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69158099125654007302012-11-13T20:29:49.470-06:002012-11-13T20:29:49.470-06:00மிகவும் நன்றி கவிநயா.
(தொடர்ந்து எழுத வேண்டும் -...மிகவும் நன்றி கவிநயா. <br /><br />(தொடர்ந்து எழுத வேண்டும் - என்ற முனைப்பு இருக்கிறது :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12496029210637508772012-11-13T11:46:52.220-06:002012-11-13T11:46:52.220-06:00வாவ்! அசந்தே போயிட்டேன், பதிவையும் பின்னூட்டங்களைய...வாவ்! அசந்தே போயிட்டேன், பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்து. சமீபத்தில் மரபின் மைந்தன் அவர்கள் பதிவில், அவர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னதாகக் குறிப்பிட்டதுதான் நினைவு வந்தது - "விஸ்வரூபம் என்பது, நான் காட்டுவதல்ல. நீங்கள் காணுவது". Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28826292087426196152012-07-01T08:40:28.790-05:002012-07-01T08:40:28.790-05:00இயற்கை என்பது கடவுள் என்று மதங்களில் உரு மாறியிருக...இயற்கை என்பது கடவுள் என்று மதங்களில் உரு மாறியிருக்கிறது. இங்கே இயற்க்கை என்பது சக்தி.<br />கனவுக்கு விளக்கம் தேடுவதில்லை நாம். பயித்தியம் பிடிக்கக்கூடாதென்று வாழ்க்கைக்கு விளக்கம் தேடுகிறோம். பார்ப்பதோ உணர்வதோ உண்மையில்லை ஒரு நிலையில். <br /><br />The world is a construct given to us. We embrace and hold on to our Identity because we do not have any choice emotionally. Intellectually, we can free ourself from this bondage. Think of the universe as full of atoms and molecules. Identities dissolve.<br /><br />We do not have any freedom from physical suffering. But there is freedom from mental suffering. Prayer is designed to alleviate pain, mental suffering and sometimes it helps with physical suffering. Can we harness the power the Nature to make our illusory world better for us? That is the purpose of Prayer.<br /><br />Is learning just a linear process? That is what our experience says. But the answer is no. There are people in this world who have extraordinary abilities. If you google Rex and 60 minutes, you will see something remarkable. A born blind, mentally challenged person making music. If Rex can do it, can we do it too?<br /><br />Our brain is cause and solution to all of lives problems. Science hasn't understood human brain completely. Prayer is designed to harness from nature, the power to alter our reality. We do not not have to believe in anything to try this. That is why meditation works for anyone. Western Science studies meditation.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1658676412975176482012-04-06T10:59:27.089-05:002012-04-06T10:59:27.089-05:00கடவுளும் மதமும் காணாமல் போக வேண்டுமென்றால் நிறைய உ...கடவுளும் மதமும் காணாமல் போக வேண்டுமென்றால் நிறைய உழைக்க வேண்டும். என்னைப் போல் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள் நீ நான்https://www.blogger.com/profile/05967123326401759690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85395159986941600192012-03-17T22:18:55.386-05:002012-03-17T22:18:55.386-05:00நீங்களா எழுதிட்டு யாரும் அனுப்பியதா சொல்லும் தந்தி...நீங்களா எழுதிட்டு யாரும் அனுப்பியதா சொல்லும் தந்திரம். குறையவே எழுதியவர் பெயரேனும் போட்டிருந்தேல் நம்பலாம். ஏதுக்கு நீங்களே எழுதி இன்னொருவர் எழுதியதாகத் திரிக்க வேணும்? நம்பினார் கைவிடப்படார் இது வேதம். நம்பிக்கையாளர் இப்படி எழுத மாட்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29906918072237342802012-03-10T12:36:05.145-06:002012-03-10T12:36:05.145-06:00இன்னும் ஒரு சில தலைமுறைகளில் பித்ரு, சத்ரு, கடவுள்...இன்னும் ஒரு சில தலைமுறைகளில் பித்ரு, சத்ரு, கடவுள் எனக்கு செய்யவில்லை என்று இந்த பிரச்னை (உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியவர் போல்) வராது<br /><br />ஜனனம் எடுத்தால் கஷ்டம், கருமாதி என்று - வரும் தலைமுறைகளில் "ஆணும் ஆணும் (Gay) - பெண்ணும் பெண்ணும் (லெஸ்பியன்)" என்று கல்யாணம் செய்வது ஒவ்வொரு மாநிலமாக / நாடாக உருவெடுக்கும்போது மனித குல "ஜனனம்" கிடையாது - அப்பறம் கஷ்டம் எங்கே !!<br /><br />அனேகமாக படைக்கும் வேலைஇல்லாமல் பிரம்மா, கால் சென்டரில் வேலை கேட்கலாம் அல்லது வேலை இல்லாதோர் உதவி தொகை கேட்டு அரசாங்க அலுவலகத்தில் தொங்கலாம் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29482106838209315992012-03-08T06:49:51.191-06:002012-03-08T06:49:51.191-06:00நன்றி, பாலராஜன்கீதா. ம்ம்... ஐநா சபை பற்றி என்ன நி...நன்றி, பாலராஜன்கீதா. ம்ம்... ஐநா சபை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33521288923272407162012-03-07T01:45:41.474-06:002012-03-07T01:45:41.474-06:00அப்பாடா.! என்னைப் போல் சிந்திப்பவர்களும் இருக்கிறா...அப்பாடா.! என்னைப் போல் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.விவாதங்கள் எதற்கு என்று புரிதல் வேண்டும் முதலில். எல்லாக் கருத்துக்களையும் கோர்த்து இன்னொரு பதிவு இடுவீர்களா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61089787739255243752012-03-06T22:24:39.204-06:002012-03-06T22:24:39.204-06:00வாசித்த இடுகை ஒன்றிலிருந்து http://rasekan.blogspo...வாசித்த இடுகை ஒன்றிலிருந்து http://rasekan.blogspot.com/2012/01/blog-post.html சில வரிகள்<br />.....<br />கடவுளுக்கு பயப்படுவதில் உள்ள அதே பயத்தை சமூக பொறுப்பிலும் காட்டி தொலையுங்கள், உங்களது சுய வணக்கங்கள் இந்த சமூகத்திற்கு எந்த பலனையும் தரவில்லை, மறைமுகமாக தருவதாக சொல்லும் அந்த பலன்கள், உங்களது நல்ல நடவடிக்கைகளால் நேரிடையாகவே இந்த சமூகத்திற்கு கிடைக்கும். என்றோ கிடைக்கும் சொர்க்கம் என்ற நம்பிக்கையை கொஞ்சமேனும் நேரிடையாக கிடைக்கும் சமூக நல்காரியங்களுக்கு செய்துபாருங்களேன்! உங்கள் மதங்களில் உள்ள நல்லதுகளை சொல்லி, எல்லோரையும் யோசிக்கவைப்பதை விட , நீங்களே நல்லதொரு முன்மாதிரி ஆகிவிடுங்கள், பக்கத்தில் உள்ளவர்கள் தாமாகவே உங்களின் வாழ்கை முறைக்கு ஆசைபடுவார்கள். நாம் வணங்கும் விதங்கள் யாரையும் இம்ப்ரஸ் செய்வதாக நினைக்கவில்லை, வாழ்வியல் முறையே உங்களை பற்றி மற்றவர்களிடம் வித்தியாசபடுத்தும்.<br /><br /><br /> நாத்திகம் பேசி அலைபவர்களுக்கும் இதேதான், சிறிய சிறிய பிரச்சனைகளையே உங்களால் தீர்க்கமுடியாத போது , கடவுள் குறித்த அறிவார்ந்த?! பேச்சை டாஸ்மார்க் உதவியோடு பேசுவதை விட எதையாவது செய்து தொலைக்கலாம். நாத்திகம் - ஆத்திகம் இரண்டை குறித்தும் சொல்லும்போது மட்டும் சிறிய எரிச்சல் பாணியை பின்பற்றியதற்கு காரணம், - நல்ல செயல் எது என்பதில் இங்கே யாரும் போட்டியிடுவதாக தெரியவில்லை, கடவுளை புரியவைக்கவும், மறுக்கவைக்கவுமே அதிகம் பேசப்படுவதாக தெரிகிறது! உலகில் நல்லதொரு சொல், நற் - செயல் மட்டுமே! <br />.....பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67501460526623815262012-03-06T20:43:39.400-06:002012-03-06T20:43:39.400-06:00வணக்கம், எனக்கு தெளிந்த குட்டையிலேயே மீன் பிடிக்க ...வணக்கம், எனக்கு தெளிந்த குட்டையிலேயே மீன் பிடிக்க தெரியாது, நான் எங்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க போகிறேன். நாத்திகம், ஆத்திகம் அப்படியே ஆன்மீகம்ன்னு பதிவிலிருந்து பின்னூட்டம் வரை இன்னும் பரபரப்பாகவே இருக்கு. நான் கடவுளை நம்பி பெற்றதும், கடவுளை நம்பாமல் அற்றதும் (இழந்ததும்) இதுவரை ஏதும் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை அதனால் கடவுளையும் நம்புபோவோம்னு நம்பிகிட்டு இருக்கேன். <br />நான் என் மகள் கேட்கும்போது சொல்லுவது இதுதான், அப்பாவின் மீதான நம்பிக்கை ட்ரஸ்ட், கடவுள் மீதான நம்பிக்கை ஃபெயித். நீ ஸ்லோகங்கள் சொல்லிப் பழகினால் நல்ல நினைவாற்றல் வளரும் என்றுதான் சொல்ல சொல்லுவேன். மற்றபடி கடவுளை சூரணம் மற்றும் லேகியம் விற்பவர்கள் போல இத சாப்பிட்டா அது சரியாப் போயிடும் என்று சித்தரிப்பதும் இல்லை. <br />உடம்பு நன்றாக வேண்டி மொட்டையடிப்பவர்களை பார்த்து உயிர கொடுத்த சாமிக்கு மயிரயா கொடுத்த என்று கேள்வி கேட்ட காலங்கள் வேறு, அதையே உனக்கு கொடுக்க என்னிடம் காசு பணம் இல்லாமல் இருக்கலாம், மாறாக என் சிரை மழித்து, மற்றவர்கள் ரசிக்கும் அழகை சிதைத்து, மற்றவர்கள் கேளிக்கைக்கு உள்ளாகியும், மனம் பண்படுவதற்க்கு உதவுவதாக அமைவது அந்த காணிக்கை என எண்ணச் செய்வது வேறு ஒரு காலம். <br />அறிவியலார்கள் பூமியை முதலில் தட்டை என்றார்கள், பின்பு பூமி உருண்டை என்றவனை ஓட ஓட விரட்டினாகள். இவ்வளவு அறிவியல் ஞானம் பெறுவதற்க்கு முன்பே கோவில்களில் நவக்கிரகங்களையும், மற்ற வாழ்வியல் கோட்பாடுகளை, நெறிமுறைகளை மந்திரங்காளாகவும் சொல்லிவிட்டு போய் இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். <br />அவர்களை தொடர்கிறேன்... உங்க பதிவுகளை தொடர்வதைப் போல.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20369746011733416482012-03-06T15:56:25.813-06:002012-03-06T15:56:25.813-06:00நான் இன்சல்ட் என்று குறிப்பிட்டது அவர் மத்தவங்களுட...நான் இன்சல்ட் என்று குறிப்பிட்டது அவர் மத்தவங்களுடைய பாவங்களை சுமக்கிறார் என்பதில் புதைந்திருக்கும் "மற்றவர்கள் பாவம் செய்கிறவர்கள்" என்ற கருத்தை. ///<br /><br /><br />me 100% pavap patta athma than. appurama varen. ippo velai irukku. :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78412839132598601592012-03-06T15:21:11.604-06:002012-03-06T15:21:11.604-06:00மகா பெரியவர்கள் என்று பொதுவில் சொன்னதாக எனக்கும் உ...மகா பெரியவர்கள் என்று பொதுவில் சொன்னதாக எனக்கும் உடனே தோன்றவில்லை கீதா சாம்பசிவம். மகா பெரியவாள் என்றதும் காஞ்சிப் பெரியவாளைப் பத்திச் சொனீங்கன்னு சட்டென்று நினைச்சேன். பழக்கக் கோளாறு :) என் தவறு. <br /><br />எதையும் 100% நம்புவது கண்மூடித்தனம் இல்லை. சரியே. நடக்காவிட்டால் 100% நம்பிக்கை இல்லை என்று சொல்வது வட்ட வாதம். "100% நம்பு, கடவுள் தெரிவார்; கடவுள் தெரியலையா? அப்ப உன் நம்பிக்கை 100% இல்லை" என்று சொல்வதைத் தான் கண்மூடித்தனத்தின் வேர் என்றேன். தன் நம்பிக்கை 100% இல்லை என்ற எண்ணத்தை கேட்பவர் மனதில் நிரந்தரமாக நிலைக்கச் செய்யும் வாதம். எதைச் செய்தால் 100% ஆகும் என்ற தொடர்ந்த தேடலில் கண்மூடித்தனங்கள் தொடங்குகின்றன. கடிதம் எழுதியவர் கேட்ட கேள்வி - 'மீண்டும் அந்த தெய்வத்தின் காலிலேயே விழுவது எதனால்' என்ற அந்தக் கேள்விக்கும் இது தான் பதில். அவர் தெய்வத்தின் காலிலேயே விழுந்தது தன் நம்பிக்கையின் மேலிருந்த சந்தேகத்தினால் என்றே நினைக்கிறேன். கடவுள் ஒரு தமாஷான புதிர். "எப்போ வருவார் எப்படி வருவார் எப்படி தெரிவார் என்றெல்லாம் சொல்ல முடியாது; ஆனா எப்படியாவது ஏதாவது எப்பவாவது நல்லது நடந்தா அப்ப கடவுள் வந்தார்னு அர்த்தம்" என்ற வாதம் எத்தனை நாள் செல்லுபடியாகுமோ தெரியவில்லை :)<br /><br />தனிப்பட்ட யாரையும் தாக்க எண்ணவில்லை Raghavan. இன்னொருவர் பாவங்களை சுமப்பது மிகப் பெரிய தியாகம் தான், சந்தேகமேயில்லை. மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய தியாகம். இன்றைய கிறுஸ்தவ மதமே அதன் அடிப்படையில் உருவானது தான். நான் இன்சல்ட் என்று குறிப்பிட்டது அவர் மத்தவங்களுடைய பாவங்களை சுமக்கிறார் என்பதில் புதைந்திருக்கும் "மற்றவர்கள் பாவம் செய்கிறவர்கள்" என்ற கருத்தை. தி.கீதா சாம்பசிவம் எழுதியதை முழுதும் புரிந்து கொள்ளாமல் என் கருத்தை வெளியிட்டது என் தவறு. <br /><br />உங்களிடம் ஒன்று கேட்கலாமா? ஜெயேந்திரரும் மற்றவர்களுடைய பாவங்களைச் சுமக்கிறாரா? என்ன நினைக்கிறீர்கள்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35399569202380724672012-03-06T13:06:00.359-06:002012-03-06T13:06:00.359-06:00100% நம்பிக்கை இருந்தா வருவார், வரலைனா 100% நம்பிக...100% நம்பிக்கை இருந்தா வருவார், வரலைனா 100% நம்பிக்கை இல்லைனு பொருள்' போன்ற வட்டவாதங்கள் தான் கண்மூடித்தனத்தின் வேர் என்று நினைக்கிறேன், கீதா சந்தானம்.//<br /><br /><br />இது ஒண்ணும் கண்மூடித் தனம் கிடையாது. நம்பிக்கை தான் எல்லாவற்றுக்குமே ஆதாரம். கொஞ்சம் யோசிங்க. உங்களுக்கே புரியும். புரிந்திருக்கும். கடவுள் இல்லை என்பவருக்கும் வேறே ஏதோ வழியில் அவர் தன் இருப்பைக் காட்டி இருப்பார். கீதா சந்தானம் சொல்வது அதை உணர்வது குறித்த நம்பிக்கையை. உணர்தல் என்பது எல்லாராலும் முடியாது. அந்த உணர்தல் எப்போது, யாரால், என்று நேரும் என்பதையும் எவராலும் சொல்ல முடியாது. ஆகவே தான் முதலில் 100% நம்பி அவனிடம் சரணடையவேண்டும் என கீதா சந்தானம் சொல்லி இருக்கிறார்.<br /><br />இது என் கருத்து.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82913226922849480692012-03-06T13:01:39.433-06:002012-03-06T13:01:39.433-06:00நான் அவரைக் குறிப்பிடவில்லை. //
நான் அவரை மட்டுமே...நான் அவரைக் குறிப்பிடவில்லை. //<br /><br />நான் அவரை மட்டுமே குறிப்பிடவில்லை//<br /><br />என்று வந்திருக்கணும், மறுபடியும் தப்பு வந்திருக்கு. பொதுவாக ஆன்மிகப் பெரியோர்கள் எல்லாருமே பக்தர்களின் பாவங்களைச் சுமக்கின்றனர் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில். திரு ராகவன் என்பவர் கூறி இருப்பது போல் அப்படிச் சுமக்கவும் மனோதைரியம் வேண்டும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89590116503924679862012-03-06T12:58:48.086-06:002012-03-06T12:58:48.086-06:00மகா பெரியவாள் மத்தவங்களோட கர்மவினையை சுமந்தாரா? இத...மகா பெரியவாள் மத்தவங்களோட கர்மவினையை சுமந்தாரா? இது மத்தவங்களை இன்சல்ட் செய்யறா மாதிரி இருக்குங்க கீதா சாம்பசிவம். 'தமிழ்நாட்டில் சுனாமி வந்தது ஜெயேந்திரரை கைது செய்ததன் பலன்' என்று சிலர் சொன்னது நினைவுக்கு வருகிறது//<br /><br />அப்பாதுரை, மன்னிக்கவும், ஶ்ரீரமணரையும் மற்றச் சில மஹான்களையும் நினைத்துக்கொண்டு பொதுவில் மஹா பெரியவர்கள் என எழுதியது பரமாசாரியாரை மட்டும் குறிப்பிடுவதாக ஆகிவிட்டது. நான் அவரைக் குறிப்பிடவில்லை. ஶ்ரீபரமஹம்ச யோகானந்தரையும் படித்துக்கொண்டு அதில் அவர் குறிப்பிட்டிருந்த இந்தக் குறிப்பிட்ட வாக்கியத்தை நினைத்துக்கொண்டு அதை என்னுடைய மொழியில் எழுதியதன் விளைவு.<br /><br />நான் படித்தது இது தான்.<br /><br /> A guru's work in the world is to alleviate the sorrows of manikend, wthether through spiritual means or intellectual conusel or will power or physical transfer of disease. <br /><br />To set an example for disciples, he chooses to bear bodily pain stoically.<br /><br />பொதுவான இந்தக் கருத்தை மனதில் வைத்து எழுதியதில் தவறான பொருள் வந்து விட்டது. என்றாலும் அதை நீக்கப் போவதில்லை. இதையும் சேர்த்துப் படித்தால் புரிந்து விடும். நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84173825590611337952012-03-06T12:55:29.701-06:002012-03-06T12:55:29.701-06:00பாவங்களை இங்கே போடவும்னு தபால் பெட்டியா வைக்க முடி...பாவங்களை இங்கே போடவும்னு தபால் பெட்டியா வைக்க முடியும்? அடுத்தவங்களோட பாவங்களை நான் ஏற்றுக்கிறேன், அவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்று நினைப்பது எத்தனை உயர்ந்த மனம்! யாருக்கு வரும்? எத்தனை மகோன்னதமான தியாகம்! இதை இன்சல்ட் என்று எப்படி உங்களால் சொல்ல முடியுது அப்பாதுரை அவர்களே? என்னால் நம்பவே முடியவில்லை.S. Raghavan, CHennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14130672275470366792012-03-06T12:47:27.832-06:002012-03-06T12:47:27.832-06:00பிறரோட நலனுக்காகப் பிரார்த்தனையும் பூஜையும் செய்வத...பிறரோட நலனுக்காகப் பிரார்த்தனையும் பூஜையும் செய்வதே ஆத்திகத்தின் குறிக்கோள். சர்வே ஜனா, சமஸ்த லோகமும் சுகமாக இருக்க வேண்டும் என்று பொது ஆசீர்வாதம். ஆத்திகம் ஆழமான கடல் அப்பாதுரை அவர்களே. மேலே மிதக்கிற கட்டைகளையும் கழிவுகளையும் வச்சு கடலை எடைபோடுறது சரியில்லை. இது எதற்கு சமானம் என்று உங்களுக்கே தெரியும்.S. Raghavan, Chennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18275122254265730472012-03-06T12:41:51.573-06:002012-03-06T12:41:51.573-06:00கண்டிப்பாக பக்தர்களின் பாவங்களைச் சுமந்தார். காஞ்ச...கண்டிப்பாக பக்தர்களின் பாவங்களைச் சுமந்தார். காஞ்சிப் பெரியவாள் அப்படி சுமக்காமல் இருந்தா இன்னும் பாவம் தலை விரிச்சு ஆடும். உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இதான் உண்மை. உண்மையென்று நம்பும் கோடானு கோடி பேர் இருக்கும் பொழுது உங்களைப் போல் நாலு பேர் நாலு விதமா எழுதுவது கவலையில்லை. பிறரோட பாவங்களையும் தேவையில்லாமல் சுமக்கிறாரே என்று நாங்கள் வேண்டுமானால் கவலைப்படலாம், ஆனா மகான்கள் அப்படி நினைப்பதில்லை.s.raghavan, chennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35596279498433494012012-03-06T12:24:04.966-06:002012-03-06T12:24:04.966-06:00//அவர் அந்த நிலையிலும் கடவுளைத் துதித்திருப்பாரே அ...//அவர் அந்த நிலையிலும் கடவுளைத் துதித்திருப்பாரே அன்றி எனக்கு ஏன் இந்தத் துன்பத்தைக் கொடுத்தீர்களென்று குற்றம் சாட்டியிருக்கமாட்டார்.<br /><br />possible கீதா சந்தானம். 'தந்தையின் தெய்வ நம்பிக்கை அவருக்குப் பலன் தரவில்லை' என்று எழுதியவர் எண்ணுவது சர்ச்சைக்குரியது என்றே நானும் நினைக்கிறேன். 'கடவுளைக் கும்பிட்டதால் கஷ்டப்பட்டார்' என்ற கடிதத்தின் தொனி, எழுதியவருடைய மனநிலையைச் சுட்டுகிறதே தவிர கஷ்டப்பட்டவரின் மனநிலையை அல்ல. நீங்கள் சொல்வது போல் அவர் அந்த நிலையிலும் "இந்தக் கொடுமையோடு நிறுத்திக் கொண்டாயே ஈஸ்வரி" என்று ஒருவித நிறைவோடு கூட அம்பாளைக் கொண்டாடியிருக்கலாம். யாருக்குத் தெரியும்? <br /><br />நீங்க தொட்டிருப்பது தெளிவின் பாதை என்று நினைக்கிறேன். எவருமே உதவாத நிலையில், பிணியின் கொடுமையில், தந்தைக்குப் பிடிப்பாக இருந்தது அவருடைய நம்பிக்கையே என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அவரைப் பொறுத்தமட்டில் ஒரு அமைதி கிடைக்கும். எழுதியவருக்கு வேறு வகையில் அமைதி கிடைப்பது கடினம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10458140319480863292012-03-06T12:14:31.752-06:002012-03-06T12:14:31.752-06:00சுவாரசியமான பின்னூட்டம் பத்மநாபன். 'தெளிவையும்...சுவாரசியமான பின்னூட்டம் பத்மநாபன். 'தெளிவையும் தேவையையும்' தொடர்ந்து சொல்ல எண்ணியிருக்கிறேன்.. படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66435026113006372432012-03-06T12:10:44.489-06:002012-03-06T12:10:44.489-06:00//அவர்களின் கர்மவினை மட்டுமல்லாது பல பக்தர்களின் க...//அவர்களின் கர்மவினை மட்டுமல்லாது பல பக்தர்களின் கர்மவினைகளைச் சுமப்பதும் இருக்கலாம்.<br /><br />மகா பெரியவாள் மத்தவங்களோட கர்மவினையை சுமந்தாரா? இது மத்தவங்களை இன்சல்ட் செய்யறா மாதிரி இருக்குங்க கீதா சாம்பசிவம். 'தமிழ்நாட்டில் சுனாமி வந்தது ஜெயேந்திரரை கைது செய்ததன் பலன்' என்று சிலர் சொன்னது நினைவுக்கு வருகிறது. <br /><br />'100% நம்பிக்கை இருந்தா வருவார், வரலைனா 100% நம்பிக்கை இல்லைனு பொருள்' போன்ற வட்டவாதங்கள் தான் கண்மூடித்தனத்தின் வேர் என்று நினைக்கிறேன், கீதா சந்தானம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com