tag:blogger.com,1999:blog-8583474086541315112.post3297615177512229798..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: புகைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73149590290410194572010-10-25T07:55:59.561-05:002010-10-25T07:55:59.561-05:00:) bogan.
சுற்றம் உற்றம் பற்றி எழுதும் பொழுது சிலர...:) bogan.<br />சுற்றம் உற்றம் பற்றி எழுதும் பொழுது சிலருக்கு சங்கடமாகி விடுகிறது. அனானியாகி விடுகிறார்கள். நீங்க சொன்னது போல அனானி கமென்ட் இந்தக் கதையில திகிலைச் சேத்துக்கூட்டுது. வாழ்க அனானி!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32659589629939204862010-10-25T07:52:46.536-05:002010-10-25T07:52:46.536-05:00ஆகா, மோகன்ஜி! (நான் என்ன பத்து பவுண்டுனு நெனச்சிட...ஆகா, மோகன்ஜி! (நான் என்ன பத்து பவுண்டுனு நெனச்சிட்டீங்களா?)<br />சபரிமலை தரிசனமும் அவசரமாகி விட்ட நாளில் டோலி கைவருகிறது.<br />>>>ஒருமுறை தோளில் தூக்கி செல்கிறேன்!<br /><br />(அந்த நபர் ஒரு வேளை டோலி சுமக்குறவங்களுக்கு உற்சாகமா இருக்கட்டும்னு பாடினாரோ?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16928332387977431662010-10-25T07:48:38.399-05:002010-10-25T07:48:38.399-05:00சோட்டானிக்கரை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், bogan...சோட்டானிக்கரை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், bogan. ஒரு ட்ரிப் அடிச்சுற வேண்டியது தான். <br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மோகினி புத்தகம் ஆர்வத்தைக் கிளறிவிட்டது. இந்தப் புத்தகங்களெல்லாம் மின்வடிவில் கொண்டு வரக்கூடாதோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8083250500242782912010-10-25T07:43:18.473-05:002010-10-25T07:43:18.473-05:00மோகன்ஜி, உங்கள் ஆசிகளை சேமித்துக் கொள்ளுங்கள். கா...மோகன்ஜி, உங்கள் ஆசிகளை சேமித்துக் கொள்ளுங்கள். காரணம், உங்களைப் போல் சிலர் பிறக்கும் போதே மனிதராய்ப் பிறக்கிறார்கள், மனிதராய் வாழ முயற்சி செய்கிறார்கள். என்னைப் போல் பலர் பிறக்கும் போதே மிருகமாய்ப் பிறக்கிறார்கள், மனிதராய் மாற முயற்சி செய்கிறார்கள். <br /><br />>>>"ரௌத்திரம் பழகு"எனக்கு கைவரவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45713328585755093002010-10-25T07:18:44.975-05:002010-10-25T07:18:44.975-05:00பேயோட்டுவதில் உச்சக்கட்ட அனுபவத்தை நீங்கள் சோட்டான...பேயோட்டுவதில் உச்சக்கட்ட அனுபவத்தை நீங்கள் சோட்டானிக்கரை பகவதி[கேரளா]அமன் கோயிலில் காணலாம்.குருதி பூஜை என்று நள்ளிரவில் நடக்கும் சில விசயங்களைப் பார்த்தால் நமது பகுத்தறிவு நிறையவே ஆட்டம் காணலாம்.உங்கள் இந்தியப் பிரவேசத்தின் போது இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.கதை டெர்ரர் என்றால் அவன் கதை தெரியுமில்லையா என்று அனானி போடும் கமென்ட் இன்னும் திகிலாய் இருக்கிறதே...boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63626304379464918062010-10-24T13:48:34.296-05:002010-10-24T13:48:34.296-05:00நாட்டுப் பாடல் இல்லை.. அடியவனின் சேட்டைப் பாடல் தா...நாட்டுப் பாடல் இல்லை.. அடியவனின் சேட்டைப் பாடல் தான். மாலை போட்டுக் கொண்டு அங்கலாய்த்த என் நண்பனைக் கிண்டலடித்து எழுதியது.. அவன் மனைவி பெயர் கூட மாற்றாமல்.<br />1976ல் தொடங்கினேன்..ஓரிரு வருடம் தவிர இந்த பெருவழியினை மட்டும் விடவில்லை. எத்தனை வகை மனிதர்கள் .. எத்தனை அனுபவங்கள்..கார்த்திகை முதல் நாளுக்காய் காத்திருப்பேன்..<br /><br />தமிழில் வழிநடை சிந்து பலவும் உள்ளனவே..<br /><br />தற்சமயம் ஐய்யப்ப ஸ்வாமி பற்றி ஒரு புத்தகம் விரிவான முறையில் எழுதும் வேலையைத் தொடங்கி இருக்கிறேன்.. பல சம்ஸ்கிருத சுலோகங்கள்,தமிழ் விருத்தங்கள், வழக்கில் இல்லாது போன பல குறிப்புகளும் பல ஆண்டுகளாய் சேகரித்து வைத்துள்ளேன். பூஜை வழிமுறைகள்,சுலோகங்களின் எளிமையான தமிழாக்கமும் செய்து வெளியிட விருப்பம்.அவன் செயல்.<br /><br />ஏன் டோலி? வாரும்! ஒருமுறை தோளில் தூக்கி செல்கிறேன்!<br /><br />சபரி மலையில் கூட நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னால்,நான் மலையேறிக் கொண்டிருந்தபோது பக்கத்திலேயே ஒரு டோலியும் வந்தது.அதில் அய்யனாரைப் போல் ஆரோகணித்து அமர்ந்திருந்த ஒரு பக்தர் பெரும் குரலில் சரணம் போட்டு வந்தார்.. அதுவும் ஒரே வரியை மீண்டும் மீண்டும்... <br />"கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!<br />டோலி சுமப்பவர்களை பார்த்து சிரித்தவண்ணம் நடந்தேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12174862236899575552010-10-24T10:27:58.477-05:002010-10-24T10:27:58.477-05:00பரம்பரையே அம்மனோ சாமியோ தான்.:)
>>>அட அப்...பரம்பரையே அம்மனோ சாமியோ தான்.:)<br />>>>அட அப்ப, நானும் "அம்மனோ சாமியோ அப்பனோ மாமியோ தானா" !!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90036509560891963262010-10-24T09:27:41.019-05:002010-10-24T09:27:41.019-05:00நாட்டுப் பாடல் போல இருக்கிறதே மோகன்ஜி? மலைப் பயணத்...நாட்டுப் பாடல் போல இருக்கிறதே மோகன்ஜி? மலைப் பயணத்தின் போது பாடுவீர்களா? பரவாயில்லையே? நான் ஒரு முறை பெருவழியில் நடந்தும் மறுமுறை டோலியிலும் மலையேறியிருக்கிறேன் (?!). டோலி was a pulsating adventure. வழியெல்லாம் 'பள்ளிக்கட்டு' 'நெய்யபிஷேகம்' போன்றவை தவிர வேறு கோஷம் கேட்டதில்லை. மனிதரை எளிமைப்படுத்தும் மகத்தான அனுபவங்களுள் ஒன்று சபரிமலை நடைப்பயணம். தொடர்ந்து செல்லும் உங்கள் commitment பாராட்டுக்குரியது. <br /><br />பம்பா எனக்கு வம்பா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33179800713908282692010-10-23T23:58:15.501-05:002010-10-23T23:58:15.501-05:00ஆர்.வீ.எஸ்!அந்த சாமி அய்யர் சாமி இல்லை அதான் "...ஆர்.வீ.எஸ்!அந்த சாமி அய்யர் சாமி இல்லை அதான் "வீட்டில்"மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5750635318819823282010-10-23T22:22:42.397-05:002010-10-23T22:22:42.397-05:00மோகன்ஜி ... தலைவரே... ஐயப்ப கவிதை அபாரம். "வீ...மோகன்ஜி ... தலைவரே... ஐயப்ப கவிதை அபாரம். "வீட்டில்" இல்லை "ஆத்தில்" இல்லை என்றால் இன்னும் ரைமிங்கா வருமோ? எங்க ஊர் மாரியம்மன் கோவிலில் குறி சொல்வது கூட ஞாபகம் வருகிறது. இந்தக் கும்மியில் நானும் முடிந்தால் அதைப் பதிகிறேன். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21470266501825361152010-10-23T21:18:28.242-05:002010-10-23T21:18:28.242-05:00சாய்! அவசியம் விரதம் இருங்கள். மனதுக்கு தெளிவு பிற...சாய்! அவசியம் விரதம் இருங்கள். மனதுக்கு தெளிவு பிறக்கும்.<br />இந்தியா வரும் போது மலைக்கு சேர்ந்து போவோம்..<br />வர வர எனக்கு எது என் பிளாக், எது அப்பாஜி பிளாக்,எது ஆர்.வீ.எஸ் பிளாக் எனத் தெரிவதேயில்லை.. கடை பரப்பி விடுகிறேன் உரிமையுடன்..<br />என் பழைய சாமி சரணம் கவிதை ஒன்று! <br />நம் கும்மிக்கு இடம் கொடுத்த அப்பாஜிக்கு இந்தக் கவிதையை <br />டெடிகேட் செய்கிறேன்!!<br /><br /><br />அங்கலாய்ப்பு <br /><br />சேற்றுச் சகதியிலே <br />சாக்கடை ரோட்டிலே,<br />நடக்கேன்<br />செருப்பில்லா காலோடே ....<br /><br />மழிக்காத முகத்தினிலே <br />முப்பது நாள் தாடியோடே........<br /><br />நல்ல சட்டைப் பேண்ட்டில்லே<br />நாலு முழ கருப்பு வேட்டி<br /><br />மூணு நாளா<br /> அலமேலு ‘வீட்டில்’ இல்லே.....<br />நான் வச்சக் குழம்பிலோ <br />உப்புமில்லே சப்புமில்லே....<br /><br />சாமி சரணம் சாமி சரணம் <br />இன்னிக்கு பூஜை செய்ய டயமில்லே.......மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-231118530849225302010-10-23T20:03:50.021-05:002010-10-23T20:03:50.021-05:00மோகன்ஜி,
நீங்கள் வருடம் தவறாமல் பெரிய பாதையில் ஐய...மோகன்ஜி,<br /><br />நீங்கள் வருடம் தவறாமல் பெரிய பாதையில் ஐயப்ப மலை போவது சந்தோஷம். நான் போனதில்லை. இந்தியா திரும்பி வந்தபிறகு போக எண்ணம்.<br /><br />இந்த வருடம் இங்கே என் அம்மா / அப்பா வருவதால் - இந்த வருடமும் அலுவலகத்தில் மீட்டிங் இருந்தாலும் "பெப்பர் - சாலட்டு தாடியுடன்" முழு விரதம் இருக்க எண்ணம். என் அம்மா அட்லீஸ்ட் என்ஜாய் பண்ணுவார்கள் என்று நம்புகின்றேன்.<br /><br />போன வருடம் கடவுளின் அருளால் இருந்தேன். வார இறுதியில் இரண்டு நாளும் பஜனை, இந்த ஊரின் குளிரில் / ஸ்நோவில் வெறும்காலுடன் நடப்பது ரத்தத்தை உறைய வைக்கும். <br /><br />நாங்கள் இங்கே "மேரிலாண்ட் சிவா விஷ்ணு" கோவிலில் உள்ள ஐயப்ப கோவிலுக்கு நியூஜெர்சியில் இருந்து செல்வோம்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16707248581771565032010-10-23T20:00:31.162-05:002010-10-23T20:00:31.162-05:00//என் அப்பா, பல சமயம் எனக்கு, என் சில நண்பர் உறவின...//என் அப்பா, பல சமயம் எனக்கு, என் சில நண்பர் உறவினர்களுக்கு.. கோபம் வந்துவிட்டால் சில சமயம் அறிவு மறைந்து விடும். என்ன செய்கிறோமென்றே தெரியாமல் ஒரு கோபநிலை வரும் பாருங்கள் - ஒன்றிரண்டு நிமிடங்களில் முடிந்ததும் அடங்கி, நிகழ்ந்த சேதத்தின் சுமை தாங்க முடியாமல் மனதுக்குள் வெம்பியிருக்கிறேன். என்னைக் கேட்டால் அதுவும் சாமி வந்த நிலை அல்லது பேய் பிடித்த நிலை தான்.//<br /><br />அட அப்ப, நானும் "அம்மனோ சாமியோ அப்பனோ மாமியோ தானா" !!<br /><br />எனக்கு வரும் கோவத்திற்கு வேப்பமரத்தை கொண்டு அடித்தாலும் பேப்பே தான் !! அனகேமாக அப்பாதுரை ஒரு கதையில் சொல்லி இருப்பது போல் போட்டுத்தள்ளலாம்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31204816415910283832010-10-23T17:56:41.060-05:002010-10-23T17:56:41.060-05:00//வாழ்வின் எந்த தருணத்திலும்,தான் கவனிக்கப் படவேண்...//வாழ்வின் எந்த தருணத்திலும்,தான் கவனிக்கப் படவேண்டும் என்ற உந்துதலில், எல்லோரும் ஏதோ ஒருவகையில் சாமி ஆடிக் கொண்டே தானே இருக்கிறோம்?// மோகன்ஜியின் வரிகளிலும்<br /><br />//அறிவு அடங்கி புலன் ஆக்கிரமிக்கும் நிலை..// உங்கள் வரிகளிலும் <br /><br />மனவியல் கற்றுக்கொள்கிறேன்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44376820505567789442010-10-23T14:49:32.420-05:002010-10-23T14:49:32.420-05:00அப்பாஜி! அழகாகச் சொன்னீர்கள். மேலும் தொடர்வதற்கு ம...அப்பாஜி! அழகாகச் சொன்னீர்கள். மேலும் தொடர்வதற்கு முன் என் முந்தைய பின்னூட்டத்தில் ஒரு விளக்கம்..<br />//என் சொந்த அனுபவத்தில் கூட,ஆவேசம் வந்து உத்தரவாய் எனக்கே சொல்லப் பட்டவை..நிகழ்ந்ததை கண்டு <br />வியந்திருக்கிறேன்..//<br />இந்த வரிகளை "பிறருக்கு வந்த ஆவேசத்தில் எனக்கு உத்தரவாய் சொல்லப் பட்டவை" என்று புரிந்து <br />கொள்ளவும்..<br />எனக்கு ஆவேசம் என்றும் இவ்வாறு வந்ததில்லை.. பொய்யும் புனைந்துரையுமே பெரும்பாலும் <br />எனக்கு ஆவேசம் தரும்!<br />அந்த தார்மீகக் கோபம் கூட கட்டுக் குள்ளேயே இருக்கும். பாரதி சொன்ன பலவற்றை ஆதர்சமாய்க் கொண்டேன்.ஆனாலும் அவன் சொன்ன "ரௌத்திரம் பழகு"எனக்கு கைவரவில்லை.<br /><br />நீங்கள் குறிப்பிட்ட நிலை ஒரு உன்மத்த நிலை.. பெரும் பான்மையான வன்முறையும் குற்றங்களும் அந்த சில நிமிடங்களுக்குள்ளேயே நடந்து விடும்.<br /><br />நான் கடலூரில் உள்ள கேப்பர் க்வாரி ஜெயிலுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் போனதுண்டு. தமிழ் நாட்டிலுள்ள ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைக் கைதிகள் அங்கு இருப்பர்.பெரும்பாலான குற்றங்கள் முன் கூட்டியே திட்டமிடப் படாமல் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நிகழ்ந்தவையே என்பதை அங்கு உணர்ந்தேன். "சினம் சேர்ந்தாரைக் கொல்லி" என்பது என்ன அனுபவ பூர்வமான வாக்கியம்?!<br /><br />எப்போதும் கோபம் கொள்ளும் மகனை<br />வீட்டு வேலியில் ஆணி அடிக்க சொன்ன அப்பாவின் கதை உங்களுக்கு தெரியும் அல்லவா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66362879944161130292010-10-23T13:56:48.264-05:002010-10-23T13:56:48.264-05:00அறிவு அடங்கி புலன் ஆக்கிரமிக்கும் நிலை.. உளவியல் ர...அறிவு அடங்கி புலன் ஆக்கிரமிக்கும் நிலை.. உளவியல் ரீதியில் இதற்கு விளக்கம் இருக்கிறது மோகன்ஜி. சாமி பேய் விவகாரங்களில் மட்டுமல்ல, இதன் மிக நெருங்கிய உறவின உணர்வு நம் வீடுகள் பலவற்றில் நாமே பார்க்கலாம். என் அப்பா, பல சமயம் எனக்கு, என் சில நண்பர் உறவினர்களுக்கு.. கோபம் வந்துவிட்டால் சில சமயம் அறிவு மறைந்து விடும். என்ன செய்கிறோமென்றே தெரியாமல் ஒரு கோபநிலை வரும் பாருங்கள் - ஒன்றிரண்டு நிமிடங்களில் முடிந்ததும் அடங்கி, நிகழ்ந்த சேதத்தின் சுமை தாங்க முடியாமல் மனதுக்குள் வெம்பியிருக்கிறேன். என்னைக் கேட்டால் அதுவும் சாமி வந்த நிலை அல்லது பேய் பிடித்த நிலை தான். நல்ல வேளை வேப்பிலை அடி விழுவதில்லை. விழுந்திருக்க வேண்டுமோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26906846873841764212010-10-23T11:40:45.822-05:002010-10-23T11:40:45.822-05:00அப்பாஜி! பேயோட்டத்துக்கு அடுத்த படியாக சாமி அருள் ...அப்பாஜி! பேயோட்டத்துக்கு அடுத்த படியாக சாமி அருள் வந்து ஆடுவது.. சின்ன வயதில் இருந்தே இன்று வரையிலும் கூட கார்த்திகையில் மாலையிட்டு, விரதமிருந்து வருடம் தவறாமல் பெருவழி நடந்து சபரி மலை சென்று வருகிறேன்.<br />பல சுவையான சந்திப்புகள், அனுபவங்கள்,மனித மனக் கூறுகளை கூர்ந்து கவனிக்க வாய்த்த தருணங்கள் என பலவும் சபரிமலை யாத்திரைகளின் போது.<br /><br />என் இள வயதில், ஐயப்ப பூஜை, பஜனைகளின் போது ஸ்வாமி வந்து ஆடும் பேர்களைப் பார்த்து, பயமும் ஆர்வமும் சேர,நிஜமா வேஷமா எனப் புரியாமல் திகைத்திருக்கிறேன்.<br /><br />என் சொந்த அனுபவத்தில் கூட,ஆவேசம் வந்து உத்தரவாய் எனக்கே சொல்லப் பட்டவை..நிகழ்ந்ததை கண்டு வியந்திருக்கிறேன்..<br /><br />பெரும்பாலும் உணர்ச்சிப் பெருக்கிலும், சாமியாடுபவனுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் சராசரியான மனிதர்களை சாமியாடத் தூண்டுகிறது..<br /><br /> அருள் வந்தவன் மேல் ஆவிற்பவித்த ஸ்வாமி எவ்வகை? அதற்கு என்னென்ன உபச்சாரங்கள் செய்ய வேண்டும் எனவும் பல குருமார்கள் எனக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.. அவ்வகை ஸ்வாமி வருகை <br />இப்போதெல்லாம் ரொம்பவே குறைவு என்பதையும் கண்டு வருகிறேன்.<br /><br />இருபது வயதில், இந்த சாமியாட்டத்தைப் பற்றி நான் ஒரு கதை எழுதி.. வாங்கிக்கட்டிக் கொண்டதுமுண்டு. தேடித் பார்க்கிறேன். கிடைத்தால் பதிவிட்டு விடலாம்..<br /><br />வாழ்வின் எந்த தருணத்திலும்,தான் கவனிக்கப் படவேண்டும் என்ற உந்துதலில், எல்லோரும் ஏதோ ஒருவகையில் சாமி ஆடிக் கொண்டே தானே இருக்கிறோம்?!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59822740128715958562010-10-23T07:45:39.511-05:002010-10-23T07:45:39.511-05:00மோகன்ஜி..கருத்துக்கு நன்றி. உங்களுக்கு ஒரு பெஞ்ச் ...மோகன்ஜி..கருத்துக்கு நன்றி. உங்களுக்கு ஒரு பெஞ்ச் போட்டா போவுது. ஜமாவுல சேந்துருங்க.<br />என் வளரும் பருவத்தில் விபரீதங்கள் தான் அதிகம். (சுவையானதும் கூட). இவற்றை வைத்து சில விபரீதக் கதைகளை இந்த blogல் எழுதியிருக்கிறேன்/ எழுத இருக்கிறேன், as a release. போகன் சொன்னது போல வாழ்வின் 'சோர்வைப் போக்க எழுதும்' எழுத்து. என்னுடைய மாமாக்கள், இந்திரமோகன் ஆசிரியர் - இவர்கள் இல்லையென்றால் என் வாழ்வு எந்தப் பாதையில் போயிருக்கும் என்ற விபரீத எண்ணம் அடிக்கடி தோன்றும். வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன் என்ற நினைப்பு மேலோங்கி இதெல்லாம் மறையும். மறுபடி தோன்றும். மறையும். No regrets or complaints. பனிக்கட்டி மேல் நின்று கொண்டு நீரில் நடக்கும் வித்தை கற்றவன். (my epitaph :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31621900352583513972010-10-23T07:25:25.229-05:002010-10-23T07:25:25.229-05:00ஸ்ரீராம்... பலே!ஸ்ரீராம்... பலே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68111818950068368722010-10-23T07:24:55.664-05:002010-10-23T07:24:55.664-05:00அனானி யாரென்று யூகிக்க முடியவில்லை. (அடக்கி வாசிக்...அனானி யாரென்று யூகிக்க முடியவில்லை. (அடக்கி வாசிக்குறதுக்கும் அமுக்கி வாசிக்குறதுக்கும் 'வித்தியா'சம் சொன்னவரா?) வயலின் பற்றி சமீபச் சென்னைப் பயணத்தில் அறிந்தேன். அப்பொழுது தோன்றிய கதைதான் இது. விடலை நினைவுகளை வைத்துப் புனையப்பட்ட வெறும் கதை. அவ்வளவு தான். நிஜ வாழ்வின் அவலங்களைக் கதைகளால் கூட கைப்பற்ற முடியாது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84161728049790706862010-10-23T07:21:57.352-05:002010-10-23T07:21:57.352-05:00நீங்க ஆடுங்க RVS, நான் எதிர்சாமி ஆடுறேன்.நீங்க ஆடுங்க RVS, நான் எதிர்சாமி ஆடுறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43541625929694049572010-10-23T07:19:50.929-05:002010-10-23T07:19:50.929-05:00வாங்க பாலாஜி சங்கர். நான் இப்பொழுது பம்மலில் இல்ல...வாங்க பாலாஜி சங்கர். நான் இப்பொழுது பம்மலில் இல்லை, ஆனால் பம்மலில் 'தொன்று தொட்டு' இருந்த குடும்பம். என் பம்மல் வேர்கள் எல்லாமே அனேகமாகக் கருகிவிட்டன.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71507229398925459182010-10-23T07:06:56.366-05:002010-10-23T07:06:56.366-05:00நன்றி மோகன்ஜி, பத்மநாபன், RVS, ஸ்ரீராம், பாலாஜி சங...நன்றி மோகன்ஜி, பத்மநாபன், RVS, ஸ்ரீராம், பாலாஜி சங்கர்...<br /><br />நிறைய பேர் போதை தலைக்கேறி ஆடுகிறவர்கள் என்பதே என் கணிப்பும் பத்மநாபன். (ஆறு/ஏழு வயதிலிருந்து பேயோட்டம் பார்த்திருக்கிறேன் - ஆட்டம் ஆடுகிறவர்களில் சுத்தப் பொய், போதை, கடும்போதை என்று வகை பிரிக்கிற அனுபவம் உண்டு :) சித்திரை, வைகாசிப் பௌர்ணமிகளில் கஞ்சா அடித்துவிட்டு பேயோட்டுவார்கள் - இந்த விஷயம் பதினஞ்சு வயசு வாக்கில் தான் தெரிந்து கொண்டேன். இதில் என்னை நடுங்க வைத்தது பேய்ப் பெண்களையும் ஆண்களையும் வேப்பிலை, உடுக்கு, தொடப்பம், பனையிலை போன்றவற்றால் விளாசு விளாசு என்று விளாசுவார்கள். அடிபட்டர்வர்கள் வலியால் அலறுவது சில சமயம் உலுக்கியெடுக்கும். இருப்பதிலேயே மோசம் பெண்ணை (ஏன் என்று தெரியவில்லை, ஆண்களை இந்த நிலையில் பார்த்ததில்லை) இழுத்து முடியைக் கோர்த்து கல்லிலோ கட்டையிலோ ஆணியடிப்பார்கள். ஐயோடா! சினிமா பார்க்கக் காசில்லாமல் இது best thriller alternative!<br /><br />exorcist படம் வந்த நேரம். பொய் மீசை வைத்துக் கொண்டு ஈகா தியேடரில் பார்த்துவிட்டு வந்திருந்தோம். படப்பை க்ளேஸ்மேட் சொன்னான் என்று தாம்பரம் எம்ஆர் தியேட்டர் அருகில் ஒருமுறை நானும் நண்பர்களும் இது போல் ஒன்றைப் பார்த்துவிட்டு ஒரு வாரம் போல் நடுங்கிக் கொண்டிருந்தோம். eeek!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43050345706398315432010-10-23T06:47:14.453-05:002010-10-23T06:47:14.453-05:00நன்றி கீதா.
"சூலியா காட்டேறியா அடையாளம் சொல...நன்றி கீதா. <br /><br />"சூலியா காட்டேறியா அடையாளம் சொல்லு", "பாப்பாரப் பேய், தயிர் கேக்குது பார்" போன்ற உன்னியுருகும் முத்துக்களை உதிர்த்த வேதாசலத்தை மறக்க முடியுமா? <br /><br />ஒற்றைப் பனைமரத்தின் கீழே இருந்த உட்காரும் கல்லில் பூசாரி மண்டையை முட்டிக்கொண்டது நினைவிருக்கிறதா? எல்லாரும் ஒரே ஓட்டமாக போர்வைக்குள் பயந்து உடுக்கு சத்தம் அடங்கும் வரை நடுங்கிக் கொண்டிருந்த நிகழ்ச்சி அது. என் செட்டில் நானும் சுரேஷும் மட்டும் ஜன்னல் வழியாகப் பார்த்தோம். (பேயோட்டம் பார்ப்பதென்றால் எங்கள் வீடு பாக்ஸ் டிகெட் மாதிரி. எங்கள் வீட்டு ஜன்னல் அடைத்திருந்தாலும் கதவில் கை விடும் அளவுக்கு விரிசல்கள் இருக்கும். ) <br /><br />பம்மல் ஏரிக்கரையில் தான் பேயோட்டம் நடந்து கொண்டிருந்தது. எழுபத்தெட்டு வாக்கில் வீடுகள் நிறைய வரத்தொடங்கியதும் ஏரிக்கரையிலிருந்து சிந்தாளம்மன் எல்லையம்மன் கோவிலுக்கு இடமாற்றினார்கள். அறுபதுகளில் இளங்கோ/சாஸ்திரிகள் வீட்டு மாடியில் பேரெபட் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்த காட்டேறி ஓட்டம் இன்னும் த்ரில். ஏரிக்கரையில் நடந்த பேயோட்டம் மாதிரி கோவில் பேயோட்டம் அத்தனை த்ரில் இல்லை. என்ன செய்ய?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53302162894939222752010-10-23T05:47:10.843-05:002010-10-23T05:47:10.843-05:00கதை நன்றாக இருந்தது நீங்கள் பம்மல் ஊரிலா இருக்கீறீ...கதை நன்றாக இருந்தது நீங்கள் பம்மல் ஊரிலா இருக்கீறீர்கள்பாலாஜி சங்கர்https://www.blogger.com/profile/11431264024327472539noreply@blogger.com