tag:blogger.com,1999:blog-8583474086541315112.post3119325568436159540..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மரிஷ்காவின் பூதங்கள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4561638630138930022010-12-13T22:39:42.286-06:002010-12-13T22:39:42.286-06:00என்ன ஆச்சு? flu ஆ?. இப்ப எப்படி இருக்கு? take car...என்ன ஆச்சு? flu ஆ?. இப்ப எப்படி இருக்கு? take care.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48025555539226123592010-12-13T22:26:46.245-06:002010-12-13T22:26:46.245-06:00வாங்க வல்லிசிம்ஹன், சென்னை பித்தன், சிவகுமாரன், .....வாங்க வல்லிசிம்ஹன், சென்னை பித்தன், சிவகுமாரன், ...<br /><br />கருத்துக்கு நன்றி.<br /><br />கிட்டத்தட்ட பத்து நாளாய் உடல்நிலை சரியில்லை; கணினி பக்கம் அதிகம் வரவில்லை. பனிபெய்து அட்டகாசம் செய்கிறது. இதைத் தடுக்க ஏதாவது பூதம் கிடைத்தால் பரவாயில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62415613990236063442010-12-10T18:52:51.500-06:002010-12-10T18:52:51.500-06:00"உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ..."உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ" என்னும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வந்தது. வளமான கற்பனை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20149093965125191262010-12-10T08:55:29.020-06:002010-12-10T08:55:29.020-06:00இனிமேல் கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயமாகத்தான் ...இனிமேல் கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.<br />தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80476244642723593032010-12-09T21:11:15.811-06:002010-12-09T21:11:15.811-06:00குட்டிச்சாத்தன்,பூதம்
ஜியூஸ். வாட் நெக்ஸ்ட்!! பயமா...குட்டிச்சாத்தன்,பூதம்<br />ஜியூஸ். வாட் நெக்ஸ்ட்!! பயமாகத்தான் இருக்கு. நல்ல முயற்சி துரை.<br />very convincing and compelling. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29480407913455943862010-12-09T06:09:37.346-06:002010-12-09T06:09:37.346-06:00வருக ஸ்ரீராம், தமிழ் உதயம், பத்மநாபன், RVS, ஹேமா,....வருக ஸ்ரீராம், தமிழ் உதயம், பத்மநாபன், RVS, ஹேமா,... ரசித்தமைக்கு நன்றி.<br /><br />ஹேமா.. சரியாக் கண்டுபிடிச்சீங்க.. இதை ரெண்டு சக்திகளுக்குக்கிடையே சிக்கிய காதல் சாகசக் கதைனு சொல்லலாம் (எழுத ஒரு முயற்சின்னும் சொல்லலாம்:). பூதம் எல்லாம் கருவிகள்.<br /><br />(பேய்க்கதைக்கும் பூதக்கதைக்கும் இருக்கும் வித்தியாசத்தை சட்டென்று மறந்து போய் இதை பேய்க்கதை என்று நினைத்துப் படிக்கிறவர்கள் லேசாக ஏமாறுவார்களோ என்று தோன்றுகிறது :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60847989489245771292010-12-08T04:03:15.111-06:002010-12-08T04:03:15.111-06:00அப்பாஜி...சாதரணமான பூதக்கதை இல்லை இது.காதலும் மாலை...அப்பாஜி...சாதரணமான பூதக்கதை இல்லை இது.காதலும் மாலையுமா வர்ணணையோடு கரப்பான் பூச்சி பற்றிய அருவருப்பைக்கூட தள்ளி வைத்துவிட்டு வாசிக்கத்தூண்டுகிறது.<br />தொடருங்கள்.பூதம் வரட்டும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8228980278266865342010-12-08T03:39:22.524-06:002010-12-08T03:39:22.524-06:00சீக்கிரம் அந்த மாலையை எடுத்து கழுத்தில் போட்டுக்கொ...சீக்கிரம் அந்த மாலையை எடுத்து கழுத்தில் போட்டுக்கொள்ளுங்கள். அடுத்தது தொலைந்து போன மரிஷ்கா சக்தியின் பிள்ளை வருமான்னு பார்க்கணும். அந்த 42 என்ன ஒரு 420யான்னு தெரியணும்? டீ குடிச்சுட்டு சக்தி மாற்றம் கேக்குது. அந்த மரிஷ்கா "குட்டி" இவ்வளவு சாத்தான்களை எதற்க்காக வைத்திருக்கிறாள் என்று எனக்கு தெரிந்தாக வேண்டும். நல்லாப் போகுது விபரீதங்கள். ;-) (இப்பெல்லாம் விபரீதத்துக்கு நம்பர் போடறதில்லையே.. ;-) )<br /><br />போகன் செக்குக்கு மேட் வையுங்க... ;-)<br /><br />மற்றபடி பத்துஜி, ஸ்ரீராம் போன்ற கதா ரசனையாளர்கள் இரசித்ததை இந்த சிற்றறிவும் ரசித்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67165218527641785592010-12-08T00:46:55.716-06:002010-12-08T00:46:55.716-06:00மரிஷ்கா அவ்வளவு பரபரப்பாக இருந்துவிட்டு இப்படி பொச...மரிஷ்கா அவ்வளவு பரபரப்பாக இருந்துவிட்டு இப்படி பொசுக்கென்று தவறியது கஷ்டமாகத்தான் இருக்கிறது ...கரப்பானின் செய்திகள் ஒவ்வொன்றும் திடுக்கிட வைக்கிறது ... என்ன ஆகுமோ ... ஏது ஆகுமோ ஒரே டென்ஷன் .... ஸ்ரீ குறிப்பிட்டது போல் இப்பதிவிலும் உவமைகள் -புத்தகம் மடிப்பது, சர்க்கரை பொட்டலம் நச் ......பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58027922618818551192010-12-07T22:55:38.732-06:002010-12-07T22:55:38.732-06:00அடுத்த பூதம் வரட்டும்.காத்திருக்கிறேன்!அடுத்த பூதம் வரட்டும்.காத்திருக்கிறேன்!தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22358931757643890272010-12-07T19:02:16.326-06:002010-12-07T19:02:16.326-06:00புத்தகத்தை மடிப்பது போல இறந்து போனாள்..! ஓட்டை பொட...புத்தகத்தை மடிப்பது போல இறந்து போனாள்..! ஓட்டை பொட்டலத்திலிருந்து சர்க்கரை விழுவது போல...புதிய வர்ணனைகள். அடுத்த வரியில் 'சட்'டென ஒரு வருடம் ஓடி விடுகிறது. ஓ...ஃ ப்ளாஷ் பேக் முடிவா? 'கப்புல குப்புற விழுந்தால் சூப்பு' ஹா ஹா ஹா... சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்தது என்ன? காத்திருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com