tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2743370691231521696..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பெரியவர் ஆசிஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15617379908136540872011-02-01T19:11:11.119-06:002011-02-01T19:11:11.119-06:00நன்றி bogan.
கொஞ்சம் சுருக்கியது உண்மையே.. ஒரு par...நன்றி bogan.<br />கொஞ்சம் சுருக்கியது உண்மையே.. ஒரு paragraph இருக்கலாம், அவ்வளவு தான்.<br /><br />படிப்போம் என்று உறுதியளிப்பது ஆறுதலையும் உற்சாகத்தையும் தருகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17512305218429485462011-01-29T21:11:16.801-06:002011-01-29T21:11:16.801-06:00அருமையான யாரும் இதுவரை தமிழில் 'தொடாத'தீம்...அருமையான யாரும் இதுவரை தமிழில் 'தொடாத'தீம்.இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.அந்தப் பையனின் உணர்வுகளை இன்னும் ஆழமாகப் பதிவு செய்திருக்கலாமோ...உங்களுடைய நிறைய கதைகள் எனக்கு இந்த ' தேவைக்கதிகமாக சுருக்கப் பட்ட கதை'என்ற உணர்வைத் தருகின்றன.[மரிச்காவின் பூதங்கள் நேரெதிர்]சுஜாதாவின் குறள் நடை எல்லா களங்களுக்கும் ஒத்துவராது. நீங்கள் சற்று நீளமாக எழுதினாலும் நாங்கள் படிப்போம் என்று உறுதி அளிக்கிறோம்.ஆனால் எப்போதும் ரொம்ப நீளமோ என்ற உதைப்புடனே நீங்கள் எழுதுவது போல் தெரிகிறதே...boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4746278449834685322011-01-24T18:29:21.415-06:002011-01-24T18:29:21.415-06:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மஹரி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மஹரி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36032629370390254882011-01-24T07:08:57.523-06:002011-01-24T07:08:57.523-06:00பத்மஹரி
உங்கள் வலைத்தளம் பார்த்தேன். தமிழில் உங்க...பத்மஹரி<br /><br />உங்கள் வலைத்தளம் பார்த்தேன். தமிழில் உங்கள் ஆய்வை பற்றி, அறிவியலை பற்றி எழுதுவதை நினைத்து பெருமிதம் அடைந்தேன்.<br /><br />ஜப்பானில் உங்கள் ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-23768808520582591452011-01-24T01:17:35.492-06:002011-01-24T01:17:35.492-06:00வணக்கமுங்க. தோழி கௌசல்யா அவர்களோட பதிவுபடிச்சுத்தா...வணக்கமுங்க. தோழி கௌசல்யா அவர்களோட பதிவுபடிச்சுத்தான் இங்கே வந்தேன். இந்தப் பிரச்சினைக்கான விழிப்புணர்வை உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி இவ்வளவு தெளிவா யாரும் சொல்லிட முடியாது. வாழ்த்துக்கள். ஆனா, குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பை இன்னும் தீவிரமா உலகறியச் செஞ்சு (பாலியல் கல்வி மூலமா?!) சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தோலுறித்துக்காட்ட வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். அதுக்கான விழிப்புணர்வுகளுக்கு பதிவுலகம் எந்த அளவுக்கு உதவியாய் இருக்கக்கூடும்னு தெரியல! ஆனா இம்மாதிரியான சிறுகதை முயற்சிகள் ஒரு நல்ல தேர்வு. பகிர்வுக்கு நன்றி....<br />பத்மஹரி,<br />http://padmahari.wordpress.comபத்மஹரிhttp://padmahari.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34541297248958220542011-01-06T19:32:59.439-06:002011-01-06T19:32:59.439-06:00நன்றி வளர்மதி கணேசன், சாய், பத்மநாபன், ...
வளர்மத...நன்றி வளர்மதி கணேசன், சாய், பத்மநாபன், ...<br /><br />வளர்மதி, புத்தகக் கண்காட்சியெல்லாம் எனக்குப் பிடிக்காதுங்க, யாரு போவாங்க புத்தகக் கண்காட்சி, என்ன இருக்கு புத்தகக் கண்காட்சியில... ஷார்ஜால உங்க அட்ரெஸ் அனுப்புங்க, ஒண்ணுமில்லே துபாய் புத்தகக் கண்காட்சி டிகெட் அனுப்பலாம்னு தான்.<br /><br />ஜித்தன் குழந்தை எதுவும் வெளியில் வைத்து சொல்ல முடியாது சாய். அந்தரங்கத்துல ஜித்தர்கள் பெட்டிப்பாம்பாவதையும் சாதாரணர்கள் சமாளித்து வெளிவருவதும் உண்டு. எட்டு ஒன்பது வயதில் உடலுறுப்புகளில் பூனைமயிர் வரத்தொடங்கிய உடனே இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவது தான் நல்லது.<br /><br />பெரியவங்க ஆசி பின்னால புராணமே இருக்கு பத்மநாபன்.. சந்திக்கும் போது பேசுவோம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1510132557471403672011-01-06T11:12:21.919-06:002011-01-06T11:12:21.919-06:00இந்த கதை பாலுணர்வு பாடத்திட்டத்தில் வைக்க வேண்டிய ...இந்த கதை பாலுணர்வு பாடத்திட்டத்தில் வைக்க வேண்டிய கதை...மறைத்து மறைத்து வைத்து கடைசியில் பூதாகாரமாக வெடிக்க வைத்து விடுகிறோம்.. இந்த கதையின் நாயகனுக்கு சைக்கொ ..சுற்றியுள்ளவர்களுக்கு இயல்பான பாலுணர்வு.. வெளியே சொன்னால் கேவலம் எனும் ஒரு சாக்கை வைத்து சைக்கோக்கள் தன் வேலையை காட்டிவிடுகிறார்கள்... <br />என் நண்பரின் உண்மைகதையில் எல்லாம் சேர்ந்து அந்த பக்கம் இந்த பக்கம் எல்லாம் ஊசி ,மூள் வைத்து ஒரு சைக்கோவிற்கு பாடம் புகட்டியதை இன்றும் சேர்ந்தால் பேசி சிரிப்போம்...<br /><br />பெரியவரின் ஆசி ..கதை தலைப்பு வஞ்ச புகழ்ச்சியா...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48874783604798069652011-01-06T10:23:59.634-06:002011-01-06T10:23:59.634-06:00//அப்பாதுரை சொன்னது… துணிச்சல் எனக்கில்லை சிவகுமார...//அப்பாதுரை சொன்னது… துணிச்சல் எனக்கில்லை சிவகுமாரன்.. இது போன்ற அசல் கேரக்டர்களுக்குத் தான். 8-15 வயது ஆண் பிள்ளைகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அசல் கதையை விட மோசம்//<br /><br />என் பெரியவனை விட சின்னவனுக்கு இந்த பிரச்னை வருமோ என்ற பயம் எனக்கு உண்டு. பெரியவன் ஜித்தன், சின்னது குழந்தை. அச்சமில்லை அச்சமில்லை படம் போல் வக்கர ஜந்துக்கள் எங்கும் உண்டு. என் பெயர் கொண்ட ஒருவரை ஊரே இப்போது வணங்குகின்றது - ஆனால் அவரை பற்றியும் நெட்டில் பலது பார்த்தேன். என் நண்பியின் அப்பாவே அவரின் கல்லூரி படிக்கும் காலத்தில் இவரை பல பெண்களுடன் ஜில்ல்ப்பாவா பார்த்ததாக சொன்னார்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12318768589879864032011-01-06T08:04:45.665-06:002011-01-06T08:04:45.665-06:00பத்து நாள் ஊர்ப்பக்கம் வந்தா இந்த நிலமை. நட்சத்தி...பத்து நாள் ஊர்ப்பக்கம் வந்தா இந்த நிலமை. நட்சத்திரப் பதிவாளரானதுக்கு வாழ்த்துக்கள். மத்தாப்பாட்டம் எழுதியக்கிறீங்க. பொறுமையாக படிக்கிறேன்.<br /><br />இது உங்களுக்கே நியாயமாக படுதா? பூம் பூம் ரப்பர் தானா? இனிமே அந்தப் பாட்டை கேக்குறப்ப..<br /><br />சென்னை புத்தக கண்காட்சி கோலாகலமாக இருக்கிறது. உங்களால பாக்க முடியாதில்ல, பாவங்க. வெளியூர் வாசிங்களுக்கு யாராவது சொன்னால் தான் உண்டு... ரொம்ப நல்லா இருக்குங்க, எக்கச்சக்க புக்சுங்க, வரட்டா?வளர்மதி கணேசன்https://www.blogger.com/profile/15252666344169155743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3751498623091148192011-01-05T21:11:52.253-06:002011-01-05T21:11:52.253-06:00துணிச்சல் எனக்கில்லை சிவகுமாரன்.. இது போன்ற அசல் க...துணிச்சல் எனக்கில்லை சிவகுமாரன்.. இது போன்ற அசல் கேரக்டர்களுக்குத் தான். 8-15 வயது ஆண் பிள்ளைகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அசல் கதையை விட மோசம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69597415581027792422011-01-05T21:10:22.780-06:002011-01-05T21:10:22.780-06:00நன்றி RVS (கரிச்சான் குஞ்சு? வித்தியாசமான பெயர்), ...நன்றி RVS (கரிச்சான் குஞ்சு? வித்தியாசமான பெயர்), தமிழ் உதயம், ஸ்ரீராம், meenkashi, சிவகுமாரன், ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52792171788181473302011-01-05T06:41:06.035-06:002011-01-05T06:41:06.035-06:00திக் திக் என்றிருக்கிறது உண்மையில். உங்கள் துணிச்ச...திக் திக் என்றிருக்கிறது உண்மையில். உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது சார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19668733897726861262011-01-05T01:22:15.791-06:002011-01-05T01:22:15.791-06:00இது போன்ற அடையாளம் காண இயலாத வக்கிர எண்ணங்கள் கொண்...இது போன்ற அடையாளம் காண இயலாத வக்கிர எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் நடுவில்தான் வாழ்கை. நினைக்கும்போதே பயமும், அதிர்ச்சியும், வேதனையும், எல்லாவற்றுக்கும் மேல் ஒரு அருவெறுப்பும் தோன்றுகிறது. கதையை விட நிஜ வாழ்வில் நடப்பது எல்லாம் இன்னும் கொடுமையானது. மனிதனின் மனம்தான் உலகிலேயே மிகவும் கொடிய விலங்கு.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36382366653779847502011-01-05T00:29:56.605-06:002011-01-05T00:29:56.605-06:001) இப்படியும் மனிதர்கள்...
2) அமைதியான அதிர்ச்சி.....1) இப்படியும் மனிதர்கள்...<br />2) அமைதியான அதிர்ச்சி....<br />3) என்னா வில்லத்தனம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90806069337968354272011-01-04T23:30:39.623-06:002011-01-04T23:30:39.623-06:00கதை, பையனின் முடிவு ரெம்ப மனசை கஷ்டப்படுத்தி விட்ட...கதை, பையனின் முடிவு ரெம்ப மனசை கஷ்டப்படுத்தி விட்டது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24638044389203266052011-01-04T22:42:29.382-06:002011-01-04T22:42:29.382-06:00அப்பாஜி!! ஒரு கொலைக் கதைக்கு டைட்டில் பெரியவர் ஆசி...அப்பாஜி!! ஒரு கொலைக் கதைக்கு டைட்டில் பெரியவர் ஆசி! ரொம்ப நல்லா இருக்கு.. படிச்சது இன்னும் ஜீரணம் ஆகலை... அப்புறம் கமென்டறேன்.... கரிச்சான் குஞ்சு எழுதிய "பசித்த மானிடம்" ஏனோ நினைவுக்கு வந்தது... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com