tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2568666142013286129..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மன விலங்குஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9143460416707838812012-08-11T10:38:36.128-05:002012-08-11T10:38:36.128-05:00கதையை வாசிக்கும் போது அப்படித் தோன்றவில்லை! ஆனால் ...கதையை வாசிக்கும் போது அப்படித் தோன்றவில்லை! ஆனால் ஒரு பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்த்ததும், எங்கே வாய்தவறி விட்டீர்களோ என்று தோன்றியது! <br /><br />////அடுத்தவருக்கும் நம்மைப் போல் அறிவுண்டு//<br /><br />உண்டு என்பதில் சந்தோஷம்! I am happy that you have maintained his trust! Thanks!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81880428478129504262012-08-11T07:15:00.658-05:002012-08-11T07:15:00.658-05:00அடுத்தவருக்கும் நம்மைப் போல் அறிவுண்டு என்று நினைக...அடுத்தவருக்கும் நம்மைப் போல் அறிவுண்டு என்று நினைக்கும் கணத்தில் கோபம் மறைந்துவிடுவதை உணர்ந்திருக்கிறேன் பெயரில்லா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-394133705602288772012-08-10T22:08:44.554-05:002012-08-10T22:08:44.554-05:00// 68ல் விட்ட தொடர்பு திரும்பக் கிடைக்கும் சாத்திய...// 68ல் விட்ட தொடர்பு திரும்பக் கிடைக்கும் சாத்தியம் கொஞ்சம் சிலிர்க்க வைத்தது!//<br /><br />ரொம்பப் பெரியவர் போலருக்கு! :-) <br /><br />முரளியோட மீதிக் கதையை என்றைக்கு எழுதப்போறீங்க சார்? :-)<br /><br />-----------<br /><br />இந்தக் கதை உறைய வைத்தது. இதே சமரசங்களுடன் பிருந்தா ஸ்டார் ஆகியிருந்தால் பெரிதாகக் கவலைப்பட்டிருக்க மாட்டேன். கனவு கலைந்து போனதில் வருத்தம் தான். <br /><br />I am happy that the other fields are not bad as the ever f---ing movie industry. F--- all those assholes responsible for her state.<br /><br />உங்கள் நண்பர் வேலை செய்யும் இடத்தை மறைத்திருக் வேண்டும்! உங்கள் மேல் கோபமாக வருகிறது. You have violating his trust with which he shared all such sensitive information. I hope you would learn to handle such sensitive information about others in future with care.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5290415409240443462012-08-05T02:04:17.509-05:002012-08-05T02:04:17.509-05:00வாழ்க்கை. வாழ்க்கை.. இப்படித்தான் என்பதை அழகாக...
...வாழ்க்கை. வாழ்க்கை.. இப்படித்தான் என்பதை அழகாக...<br /><br />சிவகுமரன் சொல்வது போல சென்னையில் இருந்திருந்தால் நீங்கள் தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் முதலில் இருப்பீர்கள். இப்போது என்ன குறைச்சல். எங்கள் மனத்தில் நீங்கள் அப்படித்தான்.<br /><br />இனிய நட்புக்கு நட்பு நாள் வாழ்த்துகள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66765987054206360132012-07-26T07:42:16.606-05:002012-07-26T07:42:16.606-05:00தலைப்பு யோசித்த போது, விலங்கு என்ற சொல்லின் "...தலைப்பு யோசித்த போது, விலங்கு என்ற சொல்லின் "சிறைப்படுத்தும்" தன்மை, விலங்கு என்ற சொல்லின் "மிருகத்தனம்" அதாவது தன் இயல்பை விட்டு வெளிவர இயலாதத் தன்மை, இரண்டும் தோன்றின. நம்முன் பரந்த விரிந்த உலகம் இருந்தாலும் நாம் தேர்வு செய்யும் பாதையில் என்னவோ மனதின் விகாரங்கள்/வெறுமைகள் மட்டுமே தென்படுகின்றன.. சிலருக்கு இந்தச் சிறைவாசம் பரம்பரை பரம்பரையாக யுகக்கணக்கில் தொடர்கிறது. உங்கள் உவமையை மிகவும் ரசித்தேன் சிவகுமாரன்.<br />பாராட்டுக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35023459447692648422012-07-26T07:27:37.546-05:002012-07-26T07:27:37.546-05:00பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.
(ஒரு வரி நன்றி ...பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.<br /><br />(ஒரு வரி நன்றி எழுதுவதற்குள் என் பாடு பொல்லாப்பாடாகிவிட்டது. எப்படி இந்த constrained நிலையில் தொடர்ந்து பதிவுகளும் பின்னூட்டங்களும் எழுதுகிறார்கள் பதிவுலக நண்பர்கள் என்று ஒவ்வொரு கணமும் வியக்கிறேன்!!)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29081490750802946352012-07-25T21:34:14.745-05:002012-07-25T21:34:14.745-05:00//சுனாமியில் பெற்றோரைப் பறிகொடுத்த மீனவச் சிறுவன் ...//சுனாமியில் பெற்றோரைப் பறிகொடுத்த மீனவச் சிறுவன் மீண்டும் கடலுக்குள் இறங்குவது போல.//<br /><br />அற்புதம் சிவா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8959034367491387292012-07-24T21:16:27.676-05:002012-07-24T21:16:27.676-05:00பல முறை படித்து விட்டேன்.
கதையின் முடிவு நிறைய யோச...பல முறை படித்து விட்டேன்.<br />கதையின் முடிவு நிறைய யோசிக்க வைத்தது.<br />சிலருக்கு இது தான் வரும் இது தான் வாழ்க்கை என்று இருக்கும் போது அதிலிருந்து மீண்டு வர முடிவதில்லை. சுனாமியில் பெற்றோரைப் பறிகொடுத்த மீனவச் சிறுவன் மீண்டும் கடலுக்குள் இறங்குவது போல. <br />Versatile writing.<br />நீங்க தமிழ்நாட்டில் இருந்திருந்தால் புதுமைப்பித்தன், சுஜாதா வரிசையில் வந்திருப்பீர்கள்.உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43434051991029022462012-07-24T03:17:33.567-05:002012-07-24T03:17:33.567-05:00உங்கள் நினைவுகள் அனைவரையும் நெகிழ்த்துகிறதுஉங்கள் நினைவுகள் அனைவரையும் நெகிழ்த்துகிறதுஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83909817980989239082012-07-21T21:21:18.389-05:002012-07-21T21:21:18.389-05:00அப்பாதுரை அவர்களே! தேடிப் போனவற்றையும்,தேடி வந்தவற...அப்பாதுரை அவர்களே! தேடிப் போனவற்றையும்,தேடி வந்தவற்ரையும் பதிவிடும் ஐயா! நாங்களும் தெரிந்துகொள்கிறோம்! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன் .kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31193464996622854572012-07-21T12:33:58.803-05:002012-07-21T12:33:58.803-05:00சில சமயம் தேடிப்போவேன்; சில சமயம் தேடி வரும்.
இன்...சில சமயம் தேடிப்போவேன்; சில சமயம் தேடி வரும்.<br /><br />இன்றைக்கு ஏற்பட்ட சந்திப்பைக் கனவில் கூட எதிர்பார்த்ததில்லை. 68ல் விட்ட தொடர்பு திரும்பக் கிடைக்கும் சாத்தியம் கொஞ்சம் சிலிர்க்க வைத்தது!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45621353130298857352012-07-21T07:48:58.898-05:002012-07-21T07:48:58.898-05:00// Geetha santhanam கூறியது...
அது எப்படி நீங்கள்...// Geetha santhanam கூறியது...<br /><br />அது எப்படி நீங்கள் மட்டும் ஒவ்வொரு இந்தியா விசிட் போதும் உங்கள் பள்ளித் தோழர்களைச் சந்திக்கிறீர்கள்.//<br /><br />அதை சொல்லு. எனக்கு நேற்று பேசிய கஸ்டமரின் பெயர் நினைவுக்கு வர அடம் பிடிக்கின்றது. அப்பாதுரை பல்லாவரம், குரோம்பேட்டை, நண்பர் கூழாம் என்று எல்லாவற்றையும் நினைவு வைத்திருப்பது, பார்ப்பது என்று அட்டகாசம் போங்கள். <br /><br />துரையை நினைவாற்றலை நினைக்கும்போது, என் நினைவில், தர்ப்பையை வைத்துதான் பொசுக்கவேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75970169527591798822012-07-21T04:53:04.731-05:002012-07-21T04:53:04.731-05:00அழகும் அறிவும் சேர்ந்திருந்தும் வாழ்க்கையைத் தொலைத...அழகும் அறிவும் சேர்ந்திருந்தும் வாழ்க்கையைத் தொலைத்த பிருந்தாவின் கதை மனதை என்னவோ செய்தது. அது எப்படி நீங்கள் மட்டும் ஒவ்வொரு இந்தியா விசிட் போதும் உங்கள் பள்ளித் தோழர்களைச் சந்திக்கிறீர்கள். Geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80474431487712771682012-07-20T13:13:10.324-05:002012-07-20T13:13:10.324-05:00நேற்றுதான் வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து சீனுவின் கதை ...நேற்றுதான் வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து சீனுவின் கதை படித்தென் கதையை சிரிக்க சிரிக்க சொல்லி ...அதன் சோக பாகத்தையும் சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது என்று அந்த கதா பாத்திரத்தின் மீது ஒரு சலிப்பை காட்டி முடித்திருப்பார்....<br /><br />அது வேறு சூழலில் சீனு தன் வாழ்க்கைப் படத்தை வண்ணம் சிந்தி கெடுத்த கதை...<br /><br />இன்று ரங்கன் குடும்ப கதை படித்தே ... வாழ்க்கைப் படங்களை பார்த்ததை பார்த்த மாதிரி எழுத்தில் வரைந்துள்ளீர்கள்... ரங்கனின் குடும்பம் சீரடைய அவர் பணிபுரியும் இடத்தில் உள்ள வேங்கடவன் அருள் புரியட்டும்.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17947477061024888222012-07-20T09:54:45.656-05:002012-07-20T09:54:45.656-05:00எங்கிருந்தாலும் ரங்கன் அமைதியாக இருக்கட்டும். பிர...எங்கிருந்தாலும் ரங்கன் அமைதியாக இருக்கட்டும். பிருந்தாவின் பெண்ணுக்காவது நல்ல வாழ்க்கையாக அமையட்டும். அம்மாவைப் பார்த்தாவது தெரிந்திருக்க வேண்டாமா!<br /><br />மனமே வேதனையில் ஆழ்ந்து விட்டது. :(((((( அதிலும் சினிமா உலகைப் பற்றித் தெரிந்து கொண்டே போய் விழும் பெண்களை நினைத்தால்.......:((((geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85492703061256387842012-07-19T20:43:47.690-05:002012-07-19T20:43:47.690-05:00அப்பதுரை அவர்களே! ராட்சத்தனமான கற்பனை! And scien...அப்பதுரை அவர்களே! ராட்சத்தனமான கற்பனை! And science says there is no fiction! What an irony! I enjoy the irony of it! ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43444780969672962162012-07-19T14:46:37.861-05:002012-07-19T14:46:37.861-05:00மன ஊஞ்சலில் அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடிக்கு....மன ஊஞ்சலில் அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடிக்கு.. இப்படியான ஊஞ்சலாட்டம் எப்படி சாத்தியமாயிற்று அப்பாஜி?.. நீங்கள் ஆடிக்கொண்டே இருக்கும் பொழுது நடுநடுவே பயம் வேறு. ஊஞ்சல் என்றால் இரண்டு பக்கமும் உயர வேண்டும் என்றாலும்<br />அந்தக் கோடிக்குப் போகும் பொழுதெல்லாம் இந்தக் கோடி ஈர்ப்பு சக்தி இழுக்க வேண்டுமே, என்று.. கடைசியில் ஆட்டத்தை நிறுத்தி தரையில் காலூன்றிய போது, ஓ.. யூ ஹாவ் வெல் டன் இட்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14941146793946413792012-07-19T10:43:30.431-05:002012-07-19T10:43:30.431-05:00டச்சிங்....
பிருந்தாவைத் தொடர்ந்து அவள் பெண்ணும...டச்சிங்.... <br /><br />பிருந்தாவைத் தொடர்ந்து அவள் பெண்ணும் நடிக்க ஆசைப்படுகிறாள்.. ம்ம்... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8973940545980183982012-07-19T06:54:25.616-05:002012-07-19T06:54:25.616-05:00ப்ளீஸ் நான் உங்க வீட்டுல தங்கிக்கட்டுமா? ப்ளீஸ் து...ப்ளீஸ் நான் உங்க வீட்டுல தங்கிக்கட்டுமா? ப்ளீஸ் துரை ப்ளீஸ் எங்க சித்தப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாது ‘என்றாள்.என்னென்னவோ அனுபவங்கள் விளைவுகளின் காரணங்கள். வாழ்க்கை கான்வாசில் நல்ல வழிகாட்டல்கள் அறிவுரைகள் மூலம் அல்ல, வாழ்ந்துகாட்டும் வழிகாட்டல்கள் இல்லையென்றால் ப்ருந்தாக்களும் ஸ்ரீலதாக்களும், ரங்கன்களும் குறைவில்லாமல் காணக் கிடைப் பார்கள். ஹூம் எனும் பெருமூச்சுதான் விட முடிகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55131019563704142362012-07-19T06:25:54.357-05:002012-07-19T06:25:54.357-05:00There were two Rengans with beautiful sisters in o...There were two Rengans with beautiful sisters in our school and both absconded in tenth class. I wonder you know that.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88108983951945480442012-07-19T00:52:37.209-05:002012-07-19T00:52:37.209-05:00பிருந்தாவின் அறிவும் அழகும் சினிமா என்ற மிருகத்தால...பிருந்தாவின் அறிவும் அழகும் சினிமா என்ற மிருகத்தால் விழுங்கப்பட்டது. இப்போது அவள் பெண்ணும் அதே கனவில். வாழ்க்கையில் சில விஷயங்களின் அர்த்தமே புரிவதில்லை. (வாழ்க்கை எனும் கேன்வாஸ் என்ற வார்த்தை பிரயோகத்தை ரசித்தேன்.) ரங்கன் அங்கேயே உறையட்டும் என்பதே என் விருப்பமும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40792944049182379102012-07-18T17:59:45.641-05:002012-07-18T17:59:45.641-05:00//நட்சத்திரத்தைப் பிடிக்கணும்னா கொறஞ்சது ஒரு மொட்ட...//நட்சத்திரத்தைப் பிடிக்கணும்னா கொறஞ்சது ஒரு மொட்டை மாடிலயாவது நிக்க வேண்டாமா? //<br /><br />ஆதர்ச உண்மை. பிருந்தாவின் பெண்ணும் அதே கனவுகளுடன் !! <br /><br />எனக்கு படம் எடுக்க அடிக்கடி எண்ணம் வரும்போது நினைக்கதோன்றும் எண்ணங்களும் இதேபோல் தான். என்னுடன் பச்சையப்பன் கல்லூரியில் படித்த நண்பனின் காதலியையும் இப்படித்தான் சின்னாபின்ன படுத்தி பார்த்தது திரையுலகம்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7485877510595205292012-07-18T17:28:56.091-05:002012-07-18T17:28:56.091-05:00என்ன சொல்வெதென்றும் தெரியவில்லை
எப்படிச் சொல்வெதென...என்ன சொல்வெதென்றும் தெரியவில்லை<br />எப்படிச் சொல்வெதென்றும் தெரியவில்லை<br />காட்டை மனதில் கொண்ட மிருகமும்<br />கனவை மட்டுமே மனதில் கொண்டு திரியும் மிருகமும்<br />எதற்கும் அடங்காது என நினைக்கிறேன்<br />மனதை அதிகம் பாதித்த பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30628362800204414302012-07-18T11:50:38.972-05:002012-07-18T11:50:38.972-05:00நெஞ்சைத் தொட்டுட்டீங்க அப்பாஜிநெஞ்சைத் தொட்டுட்டீங்க அப்பாஜிகௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89604113015385484542012-07-18T09:48:30.375-05:002012-07-18T09:48:30.375-05:00உண்மை ஸ்ரீராம்.. நானும் இது பற்றி யோசித்திருக்கிறே...உண்மை ஸ்ரீராம்.. நானும் இது பற்றி யோசித்திருக்கிறேன். சிலருடைய வாழ்க்கையில் எதுவுமே சரியில்லையே என்று நினைப்பேன் (என்னைப் பற்றி அவர்கள் அதே போல் நினைக்கக் கூடும் என்பது புரிய நாளானது).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com