tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2266973665587205415..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மெல்லிசை நினைவுகள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61006035936766045192011-01-02T08:18:07.652-06:002011-01-02T08:18:07.652-06:00நன்றி யோவ், meenakshiநன்றி யோவ், meenakshiஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60104381538328465742010-12-31T21:48:11.687-06:002010-12-31T21:48:11.687-06:00சிறப்பான பதிவு. நீங்க எழுதி இருப்பது போல் இவர் வழ...சிறப்பான பதிவு. நீங்க எழுதி இருப்பது போல் இவர் வழி தனி வழிதான். இவர் குரலை கேட்டாலே ஒரு தனி மயக்கம்தான். இவர் பாடிய முக்கால்வாசி பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் 'அதிசய உலகம், ரகசிய இதயம்' பாடல் எனக்கு மிகவும் special. பவள கொடியிலே, கல்லெல்லாம் மாணிக்க, ஏட்டில் எழுதி வைத்தேன் போன்ற பல பாடல்களில் வரும் இவரது ஹம்மிங்கை நான் மிகவும் ரசித்து கேட்பேன்.<br />நானொரு காதல் சந்நியாசி, நீயென்பதென்ன, அம்மம்மா கேளடி தோழி, என் உள்ளம் உந்தன், வாழை தண்டு போல உடம்பு, வரவேண்டும் ஒரு பொழுது, உன் விழியும்.............இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.<br /> <br />அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24862896124017326022010-12-31T16:31:56.740-06:002010-12-31T16:31:56.740-06:00தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34912176275149726572010-12-31T09:15:46.431-06:002010-12-31T09:15:46.431-06:00அழகாகச் சொன்னீர்கள் ஆதிரா.. இந்த வரியை பயன்படுத்தி...அழகாகச் சொன்னீர்கள் ஆதிரா.. இந்த வரியை பயன்படுத்திக் கொள்கிறேன், உங்கள் அனுமதியுடன்.<br />>>>ஒரு ரசனையில் புள்ளியில் இணைந்தவகள்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27190154509112895732010-12-31T09:12:37.193-06:002010-12-31T09:12:37.193-06:00'காதோடு தான்' பாட்டில் தான் ஈஸ்வரி உடனடியா...'காதோடு தான்' பாட்டில் தான் ஈஸ்வரி உடனடியாக அடையாளம் காணப்படுகிறார் போலிருக்கிறது.<br /><br />RVS.. வேப்பிலை ஸ்கர்ட் நல்ல கற்பனை.. முகம் சுளிக்க எதுவும் இல்லை.<br /><br />பத்மநாபன் - ஈஸ்வரியின் 'செல்லாத்தா' விடியோவைப் பாருங்கள். (ரிவைன்ட் செய்ய வசதியில்லாமல் தவித்தேன்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12651944939306037002010-12-31T09:09:55.360-06:002010-12-31T09:09:55.360-06:00சுட்டிக்கு நன்றி பாலராஜன்கீதா. வாராய் என் தோழி பாட...சுட்டிக்கு நன்றி பாலராஜன்கீதா. வாராய் என் தோழி பாடல் மறந்தே விட்டது. ஈஸ்வரியின் திறனுக்கு இன்னொரு அடையாளம். கடவுள் தந்த இருமலர்கள் டூயட்டா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26683765928987857272010-12-31T09:07:57.037-06:002010-12-31T09:07:57.037-06:00நன்றி RVS, ஹேமா, சிவகுமாரன், ஆதிரா, geetha santhan...நன்றி RVS, ஹேமா, சிவகுமாரன், ஆதிரா, geetha santhanam, பத்மநாபன், பாலராஜன் கீதா, ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52477976514858736952010-12-31T09:04:34.735-06:002010-12-31T09:04:34.735-06:00கடவுள் தந்த இருமலர்கள்
நன்றி
http://www.thiraipaa...கடவுள் தந்த இருமலர்கள்<br /><br />நன்றி<br />http://www.thiraipaadal.com/singer.php?SGRID=LR.%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF&lang=taபாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43663435097434035012010-12-31T08:50:38.617-06:002010-12-31T08:50:38.617-06:00வாராய் என் தோழி
பட்டத்து ராணிவாராய் என் தோழி<br />பட்டத்து ராணிபாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40329288864231641942010-12-31T08:24:56.976-06:002010-12-31T08:24:56.976-06:00// ஆத்தா பாடல்களைப் பக்தியாக உருகியுருகிப் பாடுவார...// ஆத்தா பாடல்களைப் பக்தியாக உருகியுருகிப் பாடுவார் என்று பார்த்தால், பின்னால் பெண்கள் சூழக் குலுங்கி ஆடிப் பாடுகிறார்! தெரிந்திருந்தால் இத்தனை நாள் கேட்டிருக்கலாம்.<br />//<br /><br />காதல் ரொம்ப அதிகமாப் போகுது.. ஒரு அடிஷனல் கேள்வி. வேப்பிலை பாவாடையோடா? (இதைப் படிக்கும் போது கண்டிப்பா சிரிக்கணும். மூஞ்சியை சுழிக்கக் கூடாது) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51569893902123849152010-12-31T08:17:24.608-06:002010-12-31T08:17:24.608-06:00//இந்தப் பதிவுக்காகத் தேர்ந்தெடுத்தது, ஆண் பாடகர்க...//இந்தப் பதிவுக்காகத் தேர்ந்தெடுத்தது, ஆண் பாடகர்களுடன் ஈஸ்வரி பாடிய டூயட்கள். சீர்காழியுடன் பாடிய 'ப்யூடிபுல்' பாடலைத் தொலைத்து விட்டேன். சீர்காழியின் குரலைக்கூட அசைத்தவர் ஈஸ்வரி.//<br /><br />நன்றி<br />http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=6045 மற்றும்<br />http://www.dhool.com/sotd2/870.htmlபாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79306616394976595252010-12-31T07:56:20.440-06:002010-12-31T07:56:20.440-06:00////(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை) // மனுஷன் தலகா...////(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை) // மனுஷன் தலகால் புரியாம துள்ளி..துள்ளி குதிக்க போகிறார் ... //<br />இசை என்னும் இன்ப வெள்ளத்தில் குதிப்பதைத் தான அதுமாதிரி சொல்றீங்க.. பத்துஜி.. ;-)<br />@அப்பாதுரை<br />என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அப்பாஜி. 11- ல கட்டாயம் சந்திப்போம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82547090033964211022010-12-31T07:06:21.336-06:002010-12-31T07:06:21.336-06:00இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி.
இந்...இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி. <br /><br />இந்த இனிமை தொடர இறையருளை வேண்டி புத்தாண்டில் தங்கள் மனம் போல எல்லா நலமும் குவியவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பாதுரை.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12619634694371282912010-12-31T02:37:13.569-06:002010-12-31T02:37:13.569-06:00தொடர்ந்து பாடல் பதிவுகளைஅழகாக பதிவு செய்வதற்கு பார...தொடர்ந்து பாடல் பதிவுகளைஅழகாக பதிவு செய்வதற்கு பாராட்டுக்கள் சுத்தமாக இருக்கிறது... <br /><br />ஈஸ்வரியக்கான்னு சொன்னாலே , மாரியம்மா பாட்டுக்கள்...இப்பக்கூட என் நண்பர் வண்டியில் அம்மன் பாட்டுக் கேட்டு வருகிறேன்.... சினிமாப்பாட்டில் அவரது ஆதிக்கம் உணர்கிறேன் ...<br /><br />//பெண்கள் சூழக் குலுங்கி ஆடிப் பாடுகிறார்! தெரிந்திருந்தால் இத்தனை நாள் கேட்டிருக்கலாம்.// அட்டுழியம் பண்ணின்றிங்க .. சினிமாலதானே ரெக்கார்ட் டேன்ஸ் பாட்டு பாடுவாங்க ..பக்தி பாட்டுல அது வேற வகை ஆட்டம்...<br /><br />//(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை) // மனுஷன் தலகால் புரியாம துள்ளி..துள்ளி குதிக்க போகிறார் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69930170662684293762010-12-30T13:41:04.505-06:002010-12-30T13:41:04.505-06:00எனக்கும் LR ஈஸ்வரியின் பாடல்கள் பிடிக்கும். அவரின...எனக்கும் LR ஈஸ்வரியின் பாடல்கள் பிடிக்கும். அவரின் பெரும்பான்மையான பாடல்களில் , வேகம், எனர்ஜி, உற்சாகம் மிகுந்திருக்கும். <br />ஆனந்த தாண்டவமோ, பளிங்கினால் ஒரு மாளிகை, போன்ற அவரின் பாடல்கள் என்று கேட்டாலும் போதை தருவன. நல்ல தொகுப்பு.<br /><br />உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மூன்றாம் சுழி வாசகப் பெருமக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33879509660453053012010-12-30T12:21:12.869-06:002010-12-30T12:21:12.869-06:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29809808277046690062010-12-30T12:21:12.119-06:002010-12-30T12:21:12.119-06:00//ஈஸ்வரியுடன் பாடும் பொழுது, ஆண் பாடகர்கள் கொஞ்சம்...//ஈஸ்வரியுடன் பாடும் பொழுது, ஆண் பாடகர்கள் கொஞ்சம் பயந்து ஒழுங்காகப் பாடினார்கள் என்று நினைக்கிறேன். அசந்தால் ஒரு கையில் நசுக்கிச் சாப்பிட்டு விடுவார்.//<br /><br />ஒரு முக்கியமான பாடலை விட்டு விட்டீர்களே அப்பாதுரை. <br />”துள்ளுவதோ இளமை..”<br /><br />ஒரு ரசனையில் புள்ளியில் இணைந்தவகள் இந்த இடுகையைப் படிப்பவர்கள் என்று நினைக்கிறேன். <br />ஈஸ்வரியின் பாடலைக் கேட்பவர் ஆடாமல் இருக்க முடியாது. அந்தக் குரலில் ஒரு வைபிரேஷன் இருக்கும். அதுதான் கேட்பவர்களைச் சுண்டி இழுக்கும்.. மயக்கும்.. <br /><br />நல்ல பதிவுக்கு நன்றி அப்பாதுரை..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20781353946721596032010-12-30T12:00:16.364-06:002010-12-30T12:00:16.364-06:00எனக்கு " இது மாலை நேரத்து மயக்கம், மற்றும் கா...எனக்கு " இது மாலை நேரத்து மயக்கம், மற்றும் காதோடுதான் நான் பேசுவேன்" ரொம்ம்ம்ம்.....ப் பிடித்த பாடல்கள்.<br />அப்புறம்.... "எயந்த பயம்" பாடல் ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13232926740873113402010-12-30T11:54:55.946-06:002010-12-30T11:54:55.946-06:00அப்பாடி(ஜி)...தொலைச்சாச்சு கரப்பான்பூச்சியை ஒருமாத...அப்பாடி(ஜி)...தொலைச்சாச்சு கரப்பான்பூச்சியை ஒருமாதிரி !<br /><br />இனிமையான தொகுப்பு.பாட்டு முடிஞ்ச அப்புறமும் இன்னும் வருமான்னு பாத்திட்டு இருக்கேன்.பழைய பாடல்கள் கேட்கும்போது ஒரு தெளிவு.<br /><br />ஜிகு ஜிகு...சூப்பர்.ஸ்ரீராம் எல்லாப் பாடல்களையும் அடுக்காச் சொல்லிட்டார்.நானும் ஒரு பாட்டுச் சொல்றேனே.காதோடுதான் நான் பாடுவேன்...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25260996946444612612010-12-30T11:47:51.740-06:002010-12-30T11:47:51.740-06:00//(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை).//
பெரியோர்களுடன...//(ஆர்வீஎஸ் இன்னும் பிறக்கவில்லை).//<br />பெரியோர்களுடன் சேர்ந்து நானும் பழழ்ழ்ழ்......ய பாடல்கள் கேட்க கற்றுக்கொண்டேன். போட்ட பாடல்கள் அருமை. // ரகசியமாக எல்ஆர் ஈஸ்வரி மேல் எனக்குப் பெருத்த காதல் உண்டு. சுசீலாவிடம் சொல்லவில்லை. // பார்த்து கோச்சுக்க போறாங்க.. ;-)<br /><br />எனக்கு எல்.ஆர். ஈஸ்வரி "மாரியம்மா"வாகத்தான் அறிமுகம். சிறுவயதில்,மார்கழி மாதத்தில், அம்மா அம்மா என்று கூம்பு ஸ்பீக்கரின் வழியாக காதைக் குடைந்து தூக்கத்தை கலைக்கும் அலாரம் மாரியம்மா.<br />"நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது..." என்று பாடிய காதோடுதான் நான் பாடுவேன்..... எனக்கு பிடித்த பாடல்.<br />(எப்படி.. உங்க ரேஞ்சுக்கு ஒரு பாட்டு சொன்னேன் பார்த்தீங்களா!!!... ;-) )RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-637588847393265762010-12-30T10:48:11.930-06:002010-12-30T10:48:11.930-06:00நன்றி எல் கே(அடுத்த வாரம் எழுத நினைத்திருக்கிறேன்)...நன்றி எல் கே(அடுத்த வாரம் எழுத நினைத்திருக்கிறேன்), kolipaiyan, bogan, ஸ்ரீராம், ...<br /><br />இதில் தவறாக நினைக்க எதுவுமே இல்லை bogan - இனி எழுதினால் நினைவில் வைக்கிறேன். பளிங்கினால் அட்டகாசமான பாடல்.<br /><br />ஈஸ்வரியின் தனிப்பாடல்களில் சோடை போனவை மிகக் குறைவு, ஸ்ரீராம். (பாட்டு லிஸ்டில் பிழை நேர்ந்து விட்டது, கவனக்குறைவு. திருத்திவிட்டேன்.)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26308330051590177172010-12-30T10:39:58.481-06:002010-12-30T10:39:58.481-06:00நடுவில் நீ நினைத்தால் காணோம் என்று நினைக்கிறேன்......நடுவில் நீ நினைத்தால் காணோம் என்று நினைக்கிறேன்...'அலங்காரம் கலையாமல் ' என்ன பாடல் என்று தெரியவில்லை. பொன்னழகுப் பெண்மை சிந்தும் புன்னகை எல் ஆர் ஈ பாடுகிறாரா...பளிங்கினால் ஒரு மாளிகை, ஆடவரெல்லாம் ஆட வரலாம், லில்லி லல்லி ரோசி பப்பி, மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும், இது மாலை நேரத்து மயக்கம், மின்மினிப் பூச்சிகள், மின்மினியை கண்மணியாய், முத்தமோ மோகமோ, முத்து குளிக்க வாரீயளா, கண்களுக்கென்ன, ஆனந்த தாண்டவமோ போன்ற பாடல்கள் பிடிக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79082275260531361202010-12-30T09:48:29.118-06:002010-12-30T09:48:29.118-06:00அப்பாடா கரப்பான் பூச்சியை ஒழித்து விட்டீர்களா....எ...அப்பாடா கரப்பான் பூச்சியை ஒழித்து விட்டீர்களா....எனக்குப் பிடிக்கவே இல்லை.பி க்ரேட் ஹாலிவுட் படம் நிறைய கலந்து பார்த்தது போல் இருந்தது என்று சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இடை இடையே கொஞ்சம் உங்கள் கருப்பு நகைச்சுவை தெரிந்தது.மற்றபடி ஒரே வெள்ளை ரத்தம்.ஈஸ்வரியின் பளிங்கினால் ஒரு மளிகை தாம் அவர் பெஸ்ட் என்பது எனது கருத்துboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72653837044090114722010-12-30T08:48:56.781-06:002010-12-30T08:48:56.781-06:00well done. Keep it up!well done. Keep it up!Kolipaiyanhttps://www.blogger.com/profile/08856335384686347181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43638735589341044342010-12-30T08:37:08.773-06:002010-12-30T08:37:08.773-06:00பயங்கர அலசல். எனக்கு இந்த அளவுக்கு ஞானம் இல்லைபயங்கர அலசல். எனக்கு இந்த அளவுக்கு ஞானம் இல்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com