tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2205689792191307067..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: ராம கணக்குஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73615174165949036062010-10-06T13:44:11.813-05:002010-10-06T13:44:11.813-05:00Sorry for my bad english. Thank you so much for yo...Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59546176446109144582010-08-13T01:01:04.044-05:002010-08-13T01:01:04.044-05:00Nice post and this enter helped me alot in my coll...Nice post and this enter helped me alot in my college assignement. Say thank you you as your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65421873900933464102010-07-02T09:52:46.132-05:002010-07-02T09:52:46.132-05:00உண்மை, போகன். நீங்கள் சொல்வது புரிகிறது.உண்மை, போகன். நீங்கள் சொல்வது புரிகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46095752614555557132010-07-02T06:54:11.195-05:002010-07-02T06:54:11.195-05:00நான் சொல்ல வந்தது பதினெட்டு புராணங்களில் எந்தப் பு...நான் சொல்ல வந்தது பதினெட்டு புராணங்களில் எந்தப் புராணமும் தமிழில் தோன்றியது அல்ல.தமிழ்க் கடவுள் முருகனின் புராணம் என அறியப்படும் கந்தபுராணம் உட்பட.அது கச்சி [காஞ்சி]சிவாச்சார்யார் ஒருவரால் 12 ம் நூற்றாண்டில் ஸ்கந்த புராணத்தில் இருந்து மொழி பெயர்க்கப் பட்டது.அது இணையத்திலேயே கிடைக்கிறது.பிரபஞ்சசாரம் இப்போது பதிப்பில் இருக்கிறதா தெரியவில்லை.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15391779082342756222010-06-29T22:09:01.677-05:002010-06-29T22:09:01.677-05:00நிறையப் படிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவன...நிறையப் படிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு கல்லாதது உலகளவு என்று நினைவுபடுத்தும் போகன்... நீங்க முன் சொன்ன கச்சி சிவாச்சாரியார் கந்த புராணமும், இப்போ சொல்லும் பிரபஞ்ச சாரம் - இரண்டுமே படிச்சதில்லை. ஆவலைத் தூண்டி விட்டீர்கள். பிரபஞ்ச சாரம் யார் எழுதியது/தொகுத்தது? எங்கே கிடைக்கும்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77612332968539333992010-06-29T12:02:03.956-05:002010-06-29T12:02:03.956-05:00பிரபஞ்ச சாரம் என்ற பழைய நூலில் அகத்தியரின் காலமாக ...பிரபஞ்ச சாரம் என்ற பழைய நூலில் அகத்தியரின் காலமாக ஏறக் குறைய ராமனின் காலமாக இந் நூலில் குறிப்பிட்டிருக்கும் காலமே குறிப்பிடப் படுகிறது.ராமன் அகத்தியரை அவர் பர்ணசாலையில் சந்தித்திருக்கிறார்.[ராமாயணத்தின் படி]இது வெற்று ஒத்திசைவுதானா என்று தெரியவில்லை.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91107403367240753032010-05-20T16:57:48.208-05:002010-05-20T16:57:48.208-05:00தாவு தீருது நியோதாவு தீருது நியோஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22062437498657588692010-05-19T09:04:54.356-05:002010-05-19T09:04:54.356-05:00// அதற்கே தா தீ தோழரே //
தா தீ ன்னா என்னா சார் ?
-...// அதற்கே தா தீ தோழரே //<br />தா தீ ன்னா என்னா சார் ?<br />--------------------------------------<br />advt.<br />நண்பர்களே...<br />தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...<br />http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.htmlஅ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60310684058910368422010-05-16T10:05:14.160-05:002010-05-16T10:05:14.160-05:00|meenakshi சொன்னது… உங்க profile picture-la கண்ணு...|meenakshi சொன்னது… உங்க profile picture-la கண்ணு பாக்க பயமா இருக்கு!|| <br /><br />கண்ணில்லீங்க.. மூணு சுழி இருக்கு பாருங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14406007679844105182010-05-16T07:28:17.284-05:002010-05-16T07:28:17.284-05:00long time no c...omment, priya.long time no c...omment, priya.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60459370780769785182010-05-16T07:21:40.181-05:002010-05-16T07:21:40.181-05:00kgg: உங்கள் சமயோசிதத்தை மெச்ச முடிகிறது.
பொதுவாக ...kgg: உங்கள் சமயோசிதத்தை மெச்ச முடிகிறது.<br /><br />பொதுவாக புத்தகம் எழுதும் போது மாதம், நாள் என்று விவரமாகத் தான் கொடுத்துப் படித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தேதிகள் derived answers. டிசம்பர், 4 என்று பெயர் போட்டுத்தான் எழுதியிருக்கிறார்கள். (இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்).<br /><br />யார் கண்டார்கள், கணக்கில் தவறிருக்கலாம். மாதப்பெயர்கள் சமீபத்தில் வந்தவை தானே? சித்திரை என்பது அந்த நாளில் டிசம்பரில் இருந்து பின்னாளில் ஏப்ரலுக்கு மாறியிருக்கலாம். தை தான் புதுவருடம் (january equivalent) ரொம்ப வருடக்கணக்காக இருந்ததென்றும் (ஆரியர் வந்து மாற்றிவிட்டார்கள்) என்றும் படித்திருக்கிறேன். குருடர்கள் உலகத்தில் கருப்பைத் தேடுவதா சிவப்பைத் தேடுவதா?<br /><br />equinox சொல்லுக்கும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28779084203335826732010-05-16T02:06:06.845-05:002010-05-16T02:06:06.845-05:00தேதி குறித்த தகவல்களைப் பார்க்கும்பொழுது எனக்கு ஒர...தேதி குறித்த தகவல்களைப் பார்க்கும்பொழுது எனக்கு ஒரு சிறிய விஷயம் கவனத்திற்கு வருகிறது. ஒரு வெப்சைட்டில் என் பிறந்த தேதி விவரங்களைக் கொடுக்கும் பொழுது 1.12 என்று கொடுத்திருந்தேன். வாரா வாரம் ஏதோ ஜோஸ்யம் வந்துகொண்டு இருந்தது. பாதி நடந்தது, பாதி நடக்கவில்லை. ஒரு வருடம் கழித்து அங்கே இருந்து வந்த மெயில் ஒன்றைப் பார்த்த பிறகு உண்மை விளங்கியது. நான் கூறிய டிசம்பர் ஒன்று அவர்களின் வழக்கப் படி அவர்களுக்கு முதல் மாதம் பன்னிரெண்டாம் தேதியாகக் காட்சி அளிக்க, அவர்கள் என் பிறந்த தேதி ஜனவரி பன்னிரண்டு என்று நினைத்து ஜாதகம் கணித்து, பலன் அனுப்பிக் கொண்டு இருதிருக்கிறார்கள்!<br />அது போல இங்கே கூட,வெளிநாட்டு ஆசிரியர் எழுதிய புத்தகமாக உள்ளதால் ஏப்ரல் பன்னிரண்டை டிசம்பர் நான்காக எடுத்துக் கொண்டுவிட்டாரோ என்னவோ?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3215749041554411712010-05-16T01:53:46.187-05:002010-05-16T01:53:46.187-05:00Equinox = சமராத்திரம், பகலிராச் சம நாள்.Equinox = சமராத்திரம், பகலிராச் சம நாள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24365101819956824972010-05-15T20:42:19.213-05:002010-05-15T20:42:19.213-05:00//வெட்டிக்கொண்ட என் வேர்களை ஆழம் பார்க்கும் ஆயிரமா...//வெட்டிக்கொண்ட என் வேர்களை ஆழம் பார்க்கும் ஆயிரமாவது வெளியாள்.//<br /><br />echoes our feelings.<br /><br />raama aandal enna ravana aandal enna - my mom used to say. my reaction to your article :-).priya schaeffernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57460299683759303062010-05-15T13:11:26.626-05:002010-05-15T13:11:26.626-05:00|ஹேமா கூறியது... நானும் இதைத்தான் சொல்கிறேன். |...|ஹேமா கூறியது... நானும் இதைத்தான் சொல்கிறேன். ||<br /><br />வாங்க ஹேமா... நீங்களும் கணக்குல புலியா என்னைப் போல?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77228733831632694222010-05-15T13:10:10.270-05:002010-05-15T13:10:10.270-05:00|ஸ்ரீராம் கூறியது... நானும் முயற்சிக்கிறேன்...தூக...|ஸ்ரீராம் கூறியது... நானும் முயற்சிக்கிறேன்...தூக்கம்தான் வருகிறது..!||<br /><br />நான் மட்டும் எதற்குப் படிக்கிறேன் என்று நினைத்தீர்கள்? பத்துப் பக்கம் படிப்பதற்குள் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வருமே, அடடா.. என்ன இனபமான உணர்ச்சி! அதற்காகவே படிக்கணும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62978881758626709472010-05-15T13:03:57.328-05:002010-05-15T13:03:57.328-05:00|சாய்ராம் கோபாலன் கூறியது... அயோத்தி வந்தார்களா ?&...|சாய்ராம் கோபாலன் கூறியது... அயோத்தி வந்தார்களா ?" வாகன வசதி எப்படி - உதைக்குதே ? ||<br /><br />போர் முடிந்து விபீஷணன் பட்டம் கட்டிய மறுநாளே பரதன் தீக்குளிக்கப் போறானேயென்று அடித்துக் கொண்டு புறப்பட்டதாக ராமாயணத்தில் எழுதியிருக்கிறது. குபேரனிடமிருந்து ராவணன் சுட்ட புஷ்பக விமானத்தைக் கடன் வாங்கிக் கொண்டு ராமன் சீதை லட்சுமணன் அங்கதன் இன்னும் சிலர் என்று ஒரு சிறிய பட்டாளமே கிளம்பி நான் ஸ்டாப் ப்ளைட்டில் வந்ததாக எழுதியிருக்கிறார்கள். அனுமானை மட்டும் முதலில் அனுப்பி பரதனைக் கொஞ்சம் வெயிட் பண்ணச் சொன்னதாக எழுதியிருக்கிறது - அந்த நாளிலும் ஏர் ட்ரேபிக் தொல்லை போலும். <i>புஷ்பக விமானத்தைத் திருப்பிக் கொடுத்தார்களா தெரியவில்லை.</i> <br /><br />கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தேதிகள் மட்டுமில்லை, ராமாயணக் கதையில் எத்தனையோ இடங்களில் இடிக்கிறது. ராவணனுக்குப் பத்து தலை உட்பட. இன்னொரு இடத்தில் விராதன் எனும் அசுரனைப் பற்றி எழுதியிருக்கிறது - இந்த அசுரனை அறிமுகப் படுத்திய விதம் கம்பனின் க்ளேசிக். கபாப் பாத்திருக்கீங்களே கபாப் - அதான், ஒரு நீள குச்சியிலே மாமிசம் மற்றும் காய்கறித் துண்டுகளைக் கோத்து தீயில் வறுத்துச் சாப்பிடுறோமே அதே அதே கபாபதே - இந்த விராடனும் ராம லட்சுமணரைச் சந்திக்கும் போது கையில் கபாபுடன் தான் வந்தானாம். கொஞ்சம் வித்தியாசமான கபாப். பத்து யானை, பத்து யாளி, பத்து சிங்கம், பத்து புலி என்று மிருகக்கணக்கில் பத்து பத்தாக அடுக்கிக் கோர்த்து ஒரு கையால் சாப்பிட்டுக் கொண்டே வந்தானாம். இன்னொரு கையில், ஒவ்வொரு கை விரல் இடுக்கிலும் ஒரு யானையை வைத்துக் கொண்டு வந்தானாம். கடிச்சுக்க நைனா. கொலஸ்டிரால் தொல்லை எதுவுமில்லை போலிருக்கு.<br /><br />எதற்குச் சொல்கிறேனென்றால் இது போன்ற வர்ணனைகள் எல்லாம் ரொம்பவே இடிக்கிறது. அதுவும் இருபது வயது 'மனிதர்கள்' எதிரில் இப்படியெல்லாம் வந்தால் 'எடுரா வில்லை' என்று சொல்வார்கள் என்று நம்பமுடியவில்லை. தன்னை வளர்த்துக் கொண்டு ஒரே எட்டில் கடல் தாண்டி இலங்கையை அடைந்தான் அனுமான் என்றதும் - அதுவும் குரங்கு - அய்யா சாமி கடவுளே என்று வடைமாலை சாத்தவில்லையா? கேள்வியா கேட்கிறோம்? - அதுபோலத் தான்.<br /><br />கண்மூடித்தனம் என்றால் அளவில்லாத கண்மூடித்தனம் - கற்பனைச் சாகசங்களை கடவுளென்று ஜாடியிலிட்டு விற்கும் மதங்களும் மதகுருக்களும் இருக்கும் வரை - ஜாடியை வாங்கிச் சப்புக் கொட்டும் ஜனங்கள் இருக்கும் வரை - இடித்தாலும் பிடிக்கும் நமக்கு. i digress.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2994475729222344342010-05-15T11:47:25.900-05:002010-05-15T11:47:25.900-05:00//பயனுள்ள செய்தியோ இல்லையோ,இதை ஆய்வு செய்து தலையணை...//பயனுள்ள செய்தியோ இல்லையோ,இதை ஆய்வு செய்து தலையணை சைசில் புத்தகம் எழுதியவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.விண்ணியல் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது.கொஞ்சம் தான்.அதற்கே தா தீ தோழரே.//<br /><br />நானும் இதைத்தான் சொல்கிறேன்.<br />தொகுத்துத் தந்து உங்களுக்கும் நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13695309626017749732010-05-15T09:33:19.125-05:002010-05-15T09:33:19.125-05:00//"ஆனால்,வானத்தை வைத்துக் காலத்தை நிர்ணயிக்கு...//"ஆனால்,வானத்தை வைத்துக் காலத்தை நிர்ணயிக்கும் முறை கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியருக்கு தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பு"//<br /><br />உண்மை ...<br />நீங்கள் படிக்கும் அளவு புத்தகங்கள் படிப்பதில்லை. எனவே நீங்கள் படித்தவற்றை எளிமையாக (எனக்கும் புரியும் வண்ணம்) எழுதும்போது அட, அப்படியா என்று தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. இரவு அரை மணி நேரமாவது படித்து விட்டுதான் படுப்பேன் என்று சொல்லி இருந்தீர்கள்...நானும் முயற்சிக்கிறேன்...தூக்கம்தான் வருகிறது..!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81890156192687389242010-05-15T08:42:05.910-05:002010-05-15T08:42:05.910-05:00// "The earlier occurrence of the equinoxes i...// "The earlier occurrence of the equinoxes in each successive sidereal year because of a slow retrograde motion of the equinoctial points along the ecliptic, due to a gradual change in the direction of the earth's axis caused by the gravitational pull of the sun and moon on the mass of matter accumulated about the earth's equator" என்று போட்டிருக்கிறது. முடி ஏன் கொட்டாது என்கிறேன்! //<br /><br />இதுக்குத்தான் நான் புத்தகங்கள் படிப்பதில்லை. நான் சாகும் வரை சவுரி விற்கும் அளவு முடி இருக்கும் என்ற நம்பிக்கை அதனால் தான் !!<br /><br />மேலே சொன்ன ஒன்றை படித்தே கண்ணை சுத்துதே, நீ எப்படி துரை. <br /><br />//ராவணனுடன் போர் தொடங்கிய நாள்: கி.மு. நவம்பர் 3, 7292 ; அயோத்தி திரும்பிய நாள்: கி.மு. டிசம்பர் 2, 7292 //<br /> <br />ஒரு மாதத்தில் முடிந்துவிட்டதா போர் ? அப்படியே என்றாலும் திரும்பி ராமர் / சீதை "ஜோயங்கின்று அனுமாருடன் இலங்கையிலிருந்து அயோத்தி வந்தார்களா ?" வாகன வசதி எப்படி - உதைக்குதே ?<br /><br />பதினெண் புராணங்கள் எங்கள் வீட்டில் விட்ட மாதிரி இந்த புத்தகத்தை என் வீட்டில் விட எண்ணமில்லையே ?<br /><br />சும்மா சொன்னேன். அதை படிக்க எண்ணம் உள்ளது. நேரம் தான் கை கூடி வரவில்லை !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63283472902755493272010-05-15T08:03:08.671-05:002010-05-15T08:03:08.671-05:00|ஸ்ரீராம் கூறியது... கலைஞர் பார்க்காமல் இருக்க வேண...|ஸ்ரீராம் கூறியது... கலைஞர் பார்க்காமல் இருக்க வேண்டும் இதை...||<br /><br /><br />:-)<br /><br /> இதே முறையை வைத்து மகாபாரதத் தேதிகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள், தென்-மத்திய ஆசியாவின் புராணங்கள் என்று போட்டுவிட்டு ராமாயணம், மகாபாரதம் இரண்டைத் தவிர எதையும் காணோம். கிரேக்கப் புராணங்கள், இந்தியப் புராணங்கள்... அம்புட்டுதேன்! என் நண்பர் சொன்னது போல் தொன்மையின் உண்மையைப் புரிந்து கொண்டேன். நீங்கள் முன்பு சொன்னது போல் தெரிந்த விஷயத்தை இன்னொருவர் எடுத்துச் சொல்லும் போது கொஞ்சம் தைத்தாலும் சிறப்பாகப் புரிகிறது. <br /><br />இந்தியப் புராணங்கள் போல் கிரேக்கப் புராணங்களில் தேதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள். இந்தியப் புராணங்கள் அளவுக்கு தொன்மையும் செறிவும் கொண்ட வேறு புராணங்கள் ஆசிய நாடுகளில் இல்லை என்றும் எழுதியிருக்கிறார்கள். தசரதனை உலக அரசனென்றும், நின்று போன ராம பட்டாபிஷேகத்துக்கு சீன நாட்டரசர்கள் வந்ததாகக் கம்ப ராமாயணத்தில் சொல்லப்படுகிறது இந்தப் புத்தகத்தைப் படித்த போது நினைவுக்கு வந்தது.<br /><br />புத்தகத்தில் இந்த நட்சத்திரம் இத்தனை டிகிரி, அந்தக் கோள் அத்தனை டிகிரி என்று பலவற்றை உபயோகித்து ஒரு கணிதமுறைக்குள் கொண்டு வந்து தேதிகளை விடை போல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,வானத்தை வைத்துக் காலத்தை நிர்ணயிக்கும் முறை கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியருக்கு தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பு. எனக்கு இன்னும் கடிகாரம் பார்க்கத் தெரியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62188497127766948182010-05-15T00:30:34.382-05:002010-05-15T00:30:34.382-05:00ராமன் பிறந்த நாள்: கி.மு. டிசம்பர் 4, 7323 (ராமநவம...ராமன் பிறந்த நாள்: கி.மு. டிசம்பர் 4, 7323 (ராமநவமி ஏப்ரலில் அல்லவா கொண்டாடப்படுகிறது?//<br /><br />கலைஞர் பார்க்காமல் இருக்க வேண்டும் இதை...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58744876517902811402010-05-14T22:37:08.745-05:002010-05-14T22:37:08.745-05:00interesting தகவல்கள். இந்த புத்தகத்தையெல்லாம் பொறு...interesting தகவல்கள். இந்த புத்தகத்தையெல்லாம் பொறுமையாகப் படித்து, புரிந்துகொண்டு அதன் gist மட்டும் எங்களுக்குப் புரியும் வகையில் சொல்வதற்காக உன்னைப் பாராட்டியே ஆகவேண்டும். --கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13880785788542622422010-05-14T21:58:36.553-05:002010-05-14T21:58:36.553-05:00உங்க profile picture-la கண்ணு பாக்க பயமா இருக்கு!உங்க profile picture-la கண்ணு பாக்க பயமா இருக்கு!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-74851605074878156712010-05-14T21:56:06.460-05:002010-05-14T21:56:06.460-05:00நல்ல பதிவு! நீங்களும் படிச்சுட்டு, எங்களுக்கு சில...நல்ல பதிவு! நீங்களும் படிச்சுட்டு, எங்களுக்கு சில சுவாரசியமான தகவல்களை சொல்றதுக்கு உங்களுக்கு என் பாராட்டும், நன்றியும்! நீங்கள் இந்த புத்தகத்தை பற்றி சுவாரசியமாக எழுதி இருப்பது போதாதா! புத்தகத்தை பற்றிய ஆசிரியர் விளக்கமெல்லாம் எதுக்கு அப்பாதுரை? எங்க முடி கொட்டறதுக்கா?<br /><br />//ராமன் பிறந்த நாள்: கி.மு. டிசம்பர் 4, 7323 (ராமநவமி ஏப்ரலில் அல்லவா கொண்டாடப்படுகிறது?)//<br />நாம கொண்டாடறது நட்சத்திர பிறந்த நாளா இருக்கலாம். ஆனா இவ்வளவு நாள் வித்யாசம் வருதே? சில பேர் ராம நவமியை மார்ச் மாதமே கொண்டாடிடறா. இதென்ன கணக்கோ?meenakshinoreply@blogger.com