tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2123489198220885612..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: குருமாஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21623188979234765922011-10-23T13:32:17.853-05:002011-10-23T13:32:17.853-05:00நன்றி VPSHRAVAN,... good jokes.நன்றி VPSHRAVAN,... good jokes.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8105155439129609472011-10-21T02:53:26.916-05:002011-10-21T02:53:26.916-05:00Appadurai : ketta vaarthai-yai manthiram maadhiri ...Appadurai : ketta vaarthai-yai manthiram maadhiri vootlaye use pannungo... pazhagi poodum...!<br /><br />something like below:<br /><br />Triplicane Ricksha kaaran (while konju-fying his son): 'ayye... kanna paaru thirudan maadhiriyea...' 'moonji-ya paaru paakkatthu voottu kaaran madhiri..thirttu The Pulliyea...!'VPSHRAVANhttps://www.blogger.com/profile/08767896357744853027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78810815070891459502011-10-21T02:24:50.328-05:002011-10-21T02:24:50.328-05:00Berikkaa...: thittuvadhil kooda ammaavukku thaan m...Berikkaa...: thittuvadhil kooda ammaavukku thaan mudhal edam...! Hindi kaaran 'maakki' -nnu aarambikkaran...<br /><br />"aattha [O podu..!] enbadhu mudhal vaartthai... adhu thaan kulzhandhayin ....'<br /><br />'koindhayun dheivamum kontthaala vonniyi... kutthangala marandhu poodum mansaala ennikkum...!' - when i sung this song in madras paashai, my son asked how 'naan aanai ettal can be sung in madras ....? <br />'naan solli puttaa... adhu nadanthu putta... enga elzhai janam kunthi-kinu erukka maattaango... vusuru erukkarava varaikkum oru thondharavu elleengo...' the song went like this...!VPSHRAVANhttps://www.blogger.com/profile/08767896357744853027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35601631995767493812011-10-21T02:14:17.917-05:002011-10-21T02:14:17.917-05:00Mudi: Naan 'thalai' edutthadhea sariyillai...Mudi: Naan 'thalai' edutthadhea sariyillai-nu en wife solraa...?<br /><br />Adithadi: thadi ellaamal adippadhu manaivikku mattumea therindha thanthiram...!<br /><br />Osama : Manmohan 10 varudam pidungum podhu Obama 100 varudam pidungalam...!<br /><br />Vanmurai: 'pechu vaarthai nadakkum polzhudhu vanmurai koodaathu' - Delhi Ganesh in Avvai shanmuki. Whenever i want to show this scene to my spouse, conveneintly power goes...! ofcourse, i dont have power after marriage...!<br /><br />Yadhoon : Bournvita refill pack indtroduction time. Ad in theatre... 'buy bournivita refill pack and save Rs. 5.'A voice from auidience 'bournvita vaangamalea erundhu 85 roobaai mitcha padutthungal...!'<br /><br />'su ni tha' reminds me of 'poovilea sirandha poo...!!?'<br /><br />valikkum kalyaana kadhai-yai yaaraavadhu elzhudhungap-paa...!!VPSHRAVANhttps://www.blogger.com/profile/08767896357744853027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72871978306292285292011-10-21T02:00:25.131-05:002011-10-21T02:00:25.131-05:00My son: 'Appa, en class mate, ennai loosu-paya...My son: 'Appa, en class mate, ennai loosu-paya-pullai-nu thitraan-pa'<br />Naan: 'peria theerkka dharisiya' erukkaane...!!!<br /><br />(we are in Kutraalam now and my son has picked up quiet a 'good' no. of 'bad' words... like 'verum vaaikkum ketta ******')VPSHRAVANhttps://www.blogger.com/profile/08767896357744853027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41315526088423611322011-10-19T11:38:21.534-05:002011-10-19T11:38:21.534-05:00லேட்டாக வந்துவிட்டு என்னத்த சொல்றது, எல்லோரும் சொன...லேட்டாக வந்துவிட்டு என்னத்த சொல்றது, எல்லோரும் சொன்ன பிறகு.<br />சுஜாதாவின் கட்டுரைகள் படித்தது போன்ற உணர்வு. <br />உண்மை தான் மஞ்சுபாஷினி ஒரு லட்சிய வாசகர்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43898012006032090752011-10-12T06:31:00.662-05:002011-10-12T06:31:00.662-05:00மாவட்ட அகராதினு ஒவ்வொரு இடத்திலிருந்தும் டாப்50 கெ...மாவட்ட அகராதினு ஒவ்வொரு இடத்திலிருந்தும் டாப்50 கெட்ட வார்த்தைகளை புத்தகமா போட்டுறலாம் சாய். (அகராதின்னா திமிர்னும் அர்த்தம் - சரியா இருக்கும்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60383963715823862132011-10-11T14:35:46.309-05:002011-10-11T14:35:46.309-05:00அப்பாதுரை,
தங்கவேலு - வி.கே.ஆர் - சொல்வதாய் போட்ட...அப்பாதுரை,<br /><br />தங்கவேலு - வி.கே.ஆர் - சொல்வதாய் போட்டு இருப்பது அழகுசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29623211520426072422011-10-11T14:33:03.287-05:002011-10-11T14:33:03.287-05:00தமிழ் கெட்ட வார்த்தையில் (திருநெல்வேலி, மதுரை, சென...தமிழ் கெட்ட வார்த்தையில் (திருநெல்வேலி, மதுரை, சென்னை என்று) எனக்கு அவ்வளவு பாண்டித்தயம் !! வாங்கி காதை அழுக விட்டவர்கள் ஏராளாம் ! என் சித்தப்பா மகன் புத்தகம் போடும் அளவு மகான் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6976934627404416852011-10-11T07:09:37.635-05:002011-10-11T07:09:37.635-05:00அந்த profile படம் சேர்க்குறப்ப எனக்கு கழுத்துச் சு...அந்த profile படம் சேர்க்குறப்ப எனக்கு கழுத்துச் சுளுக்கு RVS..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68101513927434709762011-10-11T05:04:51.972-05:002011-10-11T05:04:51.972-05:00என் தாத்தா வாயிலிருந்து கெட்ட வார்த்தை வண்டிவண்டிய...என் தாத்தா வாயிலிருந்து கெட்ட வார்த்தை வண்டிவண்டியாய் வரும். இத்தனைக்கும் அவர் சுதந்திரப் போராட்டத் தியாகி. <br /><br />“இவர் திட்டினதுக்கே வெள்ளக்காரன் நாட்டை விட்டுப் போயிருப்பான்” என்று நான் சொல்வது வழக்கம்.<br /><br />எல்லாம் தஞ்சை மண்ணின் பெருமை மிகு _ழி வார்த்தைகள். <br /><br />அது சரி என்ன இது ப்ரொஃபைல் போட்டோவை 90 டிகிரி கடிகாரச் சுற்று திருப்பிப் போட்ருக்கீங்க. தலையை திருப்பிப் பார்க்கனுமா?<br /><br />என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் சினிமாவுக்கு போனா ஆங்கிள் ஷாட் வந்தா தலையை ரெண்டு பக்கமும் கவுத்து கவுத்து பார்ப்பான். அப்ஸைட் டவுன் ஷாட் எடுத்தா சிரசாசனம் பண்ணி பார்ப்பியாடான்னு ஓட்டுவோம்.<br /><br />:-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22231719382450856672011-10-10T06:29:06.156-05:002011-10-10T06:29:06.156-05:00meenkashi கிட்டே மாட்டிக்கிட்டீங்களா ஸ்ரீராம்... ஹ...meenkashi கிட்டே மாட்டிக்கிட்டீங்களா ஸ்ரீராம்... ஹிஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹி..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49994515327029621012011-10-10T06:24:43.039-05:002011-10-10T06:24:43.039-05:00தணிக்கையில் எனக்கு நம்பிக்கையே கிடையாது ஸ்ரீராம். ...தணிக்கையில் எனக்கு நம்பிக்கையே கிடையாது ஸ்ரீராம். கவன எச்சரிக்கையில் நம்பிக்கை உண்டு - அவரவர் தீர்மானத் திறனில் நம்பிக்கை உண்டு. மனிதரை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கத்தை அறிந்தாலொழியத் தணிக்கையில் இறங்குவதில்லை.<br /><br />என் மகன் போன வாரம் f வார்த்தை உபயோகிப்பதைக் கேட்டு அதிர்ந்து போனேன். அவனுடைய நண்பர்கள் வட்டத்தில் பயன்படுத்தினான் என்றாலும் பத்து வயதில் இப்படிப் பேசுகிறானே என்று அதிர்ச்சி. அவன் அப்படி என்றால் அவனுடைய நண்பர்கள் இரண்டு படி மேலே போனார்கள். பார்த்துக் (கேட்டுக்) கொண்டே இருக்கும் பொழுது இன்னொரு பெண் எல்லாவற்றையும் விழுங்கிச் சாப்பிடும்படி ஒன்று சொன்னாள். 'அம்மா, குருவே' என்று அவளிடம் தீட்சை கேட்கத் தோன்றியது.<br />அந்தக் கூட்டத்தில் யாருக்குமே பத்து வயதுக்கு மேல் கிடையாது. என்ன செய்வது என்று ஒரு வாரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். 'இந்த வார்த்தை உபயோகிக்கக் கூடாது' என்று கடிந்தால் முதல் வேலையாக அதை மட்டுமே உபயோகிப்பான் என்று தெரியும். அடுத்தது அதற்கென்ன பொருள் என்பான். இன்னும் இரண்டு வருடங்களில் தானாகவே தெரிந்து கொள்ளவிடுவதா அல்லது இப்போது எடுத்துச் சொல்லிக் குட்டையைக் குழப்புவதா?<br /><br />என்னைப் பொருத்தவரை சொல் என்பதே உபயோகிக்கத் தான் ஏற்பட்டது. அதை உபயோகிக்கும் பக்குவம் இல்லாதவர் நாவிலுல் செவியிலும் கொச்சையாகிவிடுகிறது.<br /><br />கொஞ்சம் extrapolate பண்ணுவோம். தவறாக நினைக்க வேண்டாம் - பொருளே புரியாமல் எத்தனை பேர் இன்னும் சுலோகங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? பெண்ணின் ஒவ்வொரு, மறுபடி ஒவ்வொரு, அங்கத்தையும் வர்ணிக்கும் வடமொழிச் சுலோகங்களை மெய்மறந்து சொல்கிறோம். (ஆணின் பாகங்களை வர்ணிக்கும் சுலோகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை). பொருள் புரிந்தும் திருப்பாவை சொல்லிக்கொண்டிருக்கிறோம்? ஏன் சிறிதும் சலனப்படாமலோ சங்கடப்படாமலோ ரசித்து மெய்மறந்து சொல்கிறோம்? என் பம்மல் நண்பனின் கருப்புச்சட்டைக்கார சித்தப்பா ஒருவர் சொல்வார் - "ஐருங்க த்தாசாமினு இருந்தா அதையும் சொல்லிக் கும்பிடுவானுங்க". அப்போது விழுந்து விழுந்து சிரிப்பேன். இப்போது யோசிக்கிறேன்.<br /><br />கிடக்கட்டும்.. பிள்ளைகள் கெ வா பேசாதிருக்க ஏதும் செய்ய முடியுமா? அப்படியே விட்டுவிடுவதா? அறிவுரை வழங்குவதா? என்ன நினைக்கிறீர்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86632408203890654552011-10-10T02:47:22.255-05:002011-10-10T02:47:22.255-05:00//சென்னை வார்த்தைகள் உங்களுக்குப் புதிதா// அதிகம் ...//சென்னை வார்த்தைகள் உங்களுக்குப் புதிதா// அதிகம் சினிமால கேட்பது தான் சென்னைத் தமிழ் ..நடைமுறை வாழ்க்கையில் புதிது...<br /><br />ஸ்ரீ ...கோவையிலிருந்து சென்னைக்கு ஜாகை மாற்றி வருடம் இரண்டாச்சு .. அங்கிருந்து அரபிக்கடல் தாண்டுவதும் போவதுமாக இருக்கிறேன்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81093399829636485442011-10-10T02:09:32.781-05:002011-10-10T02:09:32.781-05:00//meenakshi said, "ஸ்ரீராம்: இந்த பதிவில் நீங...//meenakshi said, "ஸ்ரீராம்: இந்த பதிவில் நீங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்த நம்பர் 1 காதல் பாடல் எது என்று எழுதியே ஆகவேண்டும். தப்பிக்க முடியாது, (கூடாது) :)."//<br /><br />ஏனுங்க.... மறந்திருப்பீங்கன்னு நினைச்சா மறுபடி ஞாபகப் படுத்தறீங்களே...முதலிடத்தில் முதல் கட்டமாக ஒரு முப்பது பாடல்கள் தெரிவு செய்து வைத்திருந்தேன். அப்பாதுரை வேறு 'முப்பதா...முதல்ல அப்பீட் ஆகிக்கோ'ன்னு சொல்லியிருந்தார்....சமீப காலமாகக் கணினி படுத்தும் பாட்டில் தொலைந்துபோன பல 'எழுதி வைத்திருந்தது' களில் அதுவும் ஒன்று...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5527341527690019132011-10-10T02:06:11.650-05:002011-10-10T02:06:11.650-05:00அடுத்து கருத்துரைத் தணிக்கை பற்றி சொல்லி விட்டு இந...அடுத்து கருத்துரைத் தணிக்கை பற்றி சொல்லி விட்டு இந்த பதிவின் பின்னூட்டங்களில் ஏகப்பட்ட "கருத்துரை நீக்கப்பட்டது" இருக்கிறதே என்று கேட்க வந்தேன். எனக்கே அந்த அனுபவம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43460528075676505502011-10-10T02:04:13.914-05:002011-10-10T02:04:13.914-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5822468187868626782011-10-10T02:03:53.619-05:002011-10-10T02:03:53.619-05:00//சென்னையில் வாயைத்திறந்தால் த்தா தான் தலைவரே. கெட...//சென்னையில் வாயைத்திறந்தால் த்தா தான் தலைவரே. கெட்ட வார்த்தையெல்லாம் நானே அமெரிக்க நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்//<br /><br />இதுல சென்னை பாஷை, மதுரை பாஷை எல்லாம் என்ன, அப்படியெல்லாம் தனிப்படப் பிரிச்சிட முடியாது... தமிழ்நாது முழுக்க இதெல்லாம் பொது! இதுல புதுசு புதுசா வார்த்தைகளைக் காயின் பண்ணித் திட்டறதுல என் அப்பா கில்லாடி! என் தாத்தா அவருக்கு குரு மாதிரி! இந்த மாதிரிப் புதிய வார்த்தைகள் கேட்டுக் கேட்டு அலுத்து வெறுத்துப் போனதாலோ என்னமோ எனக்கு இந்த வார்த்தைகள் அலர்ஜியாகத் தெரிகின்றன.<br /><br />பத்மநாபன்...சென்னை வார்த்தைகள் உங்களுக்குப் புதிதா...சென்னை புதிதா....தற்சமயம் சென்னையிலா இருக்கிறீர்கள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34751413514012286232011-10-09T22:03:53.289-05:002011-10-09T22:03:53.289-05:00உண்மையில் படத்துல வந்துச்சா என்ன ? டணாலுக்கு பொ...உண்மையில் படத்துல வந்துச்சா என்ன ? டணாலுக்கு பொருத்தமா இருக்கு ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41544343826796564622011-10-09T21:59:36.788-05:002011-10-09T21:59:36.788-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48762223145740186772011-10-09T21:59:36.398-05:002011-10-09T21:59:36.398-05:00நல்ல சிக்க வச்சு சிரிக்க வைக்கிறிங்களே ... அதுதா...நல்ல சிக்க வச்சு சிரிக்க வைக்கிறிங்களே ... அதுதான் எங்கள் ஸ்ரீ இந்த விஷயத்துல ஒதுங்கிட்டாரா ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6942148576719884582011-10-09T21:00:02.424-05:002011-10-09T21:00:02.424-05:00super! :)super! :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32040252913874438352011-10-09T20:32:38.071-05:002011-10-09T20:32:38.071-05:00கலாசாரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட வேண்டியது தான் ...கலாசாரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட வேண்டியது தான் பத்மநாபன்.<br /><br />தங்கவேலு or விகேராமசாமி சொல்றதா நினைச்சுப் பாருங்க..<br />"ஐயா.. எதுக்குச் சொல்றேன்னா.. இப்ப என் பெண்டாட்டியையே எடுத்துக்குங்க... யோவ்.. யார்ராவன் சுத்த தகராறு பிடிச்சவனா இருக்கான்? ஒரு பேச்சுக்குச் சொன்னா மேலயே கை வைக்கறானே, வெவரங்கெட்ட பய.."<br /><br />or<br /><br />"ஐயா.. எதுக்குச் சொல்றேன்னா.. இப்ப என் பெண்டாட்டியயே எடுத்துக்குங்களேன்... வேணாவா, அப்ப உங்க பெண்டாட்டிய எடுத்துக்குவோம்... முடியாதா, சரி இவரு பெண்டாட்டிய எடுத்துக்குவோம்.."அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66070351644381562732011-10-09T20:06:44.698-05:002011-10-09T20:06:44.698-05:00இதுக்கு சிரிக்காம இருக்க முடியல ... சென்னை... சென்...இதுக்கு சிரிக்காம இருக்க முடியல ... சென்னை... சென்னையின் சஹஸ்ரநாமமே வேறு...எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது பற்றிய நகைச்சுவை ரசனையை பற்றி சொல்ல வந்தேன்.. நான் தான் அமெரிக்காவை இழுத்து டைவர்ட் செய்து விட்டேன் .. உங்களுக்கு சென்னையை விட்டுக் கொடுக்க முடியவில்லை...<br /><br />மேலும் சென்னை புதிது எனக்கு..முடிந்தவரை போக்குவரத்துகளில் வசவுகளுக்கு சிக்காமல் தப்பித்து வருகிறேன்....<br /><br />10/09/2011பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45634186139207855502011-10-09T20:05:15.747-05:002011-10-09T20:05:15.747-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com