tag:blogger.com,1999:blog-8583474086541315112.post1858967136479706299..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: தீப்பெட்டியில் கால எந்திரம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20917463640003031662012-03-16T07:41:29.983-05:002012-03-16T07:41:29.983-05:00Please Visit
http://rajesh-godofkings.blogspot.co...Please Visit<br /><br />http://rajesh-godofkings.blogspot.com<br /><br />It is a coin, banknote, and MATCHBOX collection WebsiteAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82239686865678443222009-12-01T20:29:08.605-06:002009-12-01T20:29:08.605-06:00Meenakshi Said:
"பிள்ளையாய் இருந்துவிட்டால் ...Meenakshi Said:<br /><br />"பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா"<br /><br />அது சரி, ஆனால் உங்கள் தாய் தந்தை நிலைமை !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75549110139759080392009-12-01T20:23:23.312-06:002009-12-01T20:23:23.312-06:00ஸ்ரீராம். சொன்னது…
"அப்படிப் பேர் வச்சாலாவத...ஸ்ரீராம். சொன்னது… <br /><br />"அப்படிப் பேர் வச்சாலாவது 'பத்திக்குமா' என்பதற்காக வச்ச பேரோ என்னமோ அது" <br /><br />Brilliant Sriramசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8883720741460663222009-12-01T05:26:32.108-06:002009-12-01T05:26:32.108-06:00நான் கூட அப்படி நினைச்சிருக்கேன் - nutan had facia...நான் கூட அப்படி நினைச்சிருக்கேன் - nutan had facial features that seemed less feminine at certain angles . இந்திரா காந்தியைக் கூட அப்படித்தான் நினைச்சேன் - பொம்பிளை வேசம் போட்ட ஆம்பிளைனு. கமலகாசனை எப்பவுமே அப்படித் தான் நினைச்சிருக்கேன் - ஆம்பிளை வேசம் போட்ட பொம்பிளைனு. so what? isn't that what makes them unique and special? பத்தாயிரம் முகத்துல ஒரு முகத்தை நினைவுக்குக் கொண்டு வர முடியுதே? <br /><br />இதுல கோபப்பட என்னங்க இருக்கு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84833483078451013772009-12-01T01:04:50.945-06:002009-12-01T01:04:50.945-06:00உண்மைதான்...அபபடி ஒரு ஸ்டவ் இருந்தது...இருக்கிறது....உண்மைதான்...அபபடி ஒரு ஸ்டவ் இருந்தது...இருக்கிறது. அப்படிப் பேர் வச்சாலாவது 'பத்திக்குமா' என்பதற்காக வச்ச பேரோ என்னமோ அது....நான் ரொம்ப நாள் ஆம்பிளை வேஷம் போட்டு பொண்ணா நடிக்குதுன்னு நம்பினேன் ...அதனால நான் கோச்சுக்க மாட்டேன்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68732295728418176902009-11-30T21:26:52.024-06:002009-11-30T21:26:52.024-06:00தேடல் எப்படியெல்லாம் வரும் என்பதற்கு இது நல்ல சான்...தேடல் எப்படியெல்லாம் வரும் என்பதற்கு இது நல்ல சான்றுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56629330730429358722009-11-30T21:23:15.522-06:002009-11-30T21:23:15.522-06:00அப்பா சாரும், ஸ்ரீராமும் கோவிச்சுக்கக் கூடாது;
எனக...அப்பா சாரும், ஸ்ரீராமும் கோவிச்சுக்கக் கூடாது;<br />எனக்குத் தெரிஞ்சு, அந்தக் காலத்துல <br />'நூடன்' என்ற பெயரில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ் தான் <br />ரொம்ப பிரபலம், ரொம்ப பேருங்க வேண்டி விரும்பி <br />வாங்கினாங்க!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50930762344933930692009-11-30T10:33:16.191-06:002009-11-30T10:33:16.191-06:00ஸ்ரீராம். சொன்னது…
"ஜாடை சடை ஆகி விட்டது.&q...ஸ்ரீராம். சொன்னது… <br /><br />"ஜாடை சடை ஆகி விட்டது." <br /><br />ஓஹோ ஓஹோ, அந்த கிழத்தை உங்களுக்கும் பிடிக்குமா ? நீங்கள் சொன்ன சடை தான் அவர்களுக்கு பொருந்தும் !<br /><br />எனக்கு நாரதர் என்று ஒரு பெயர் உண்டு, அது உங்களுக்கு தெரியாதா !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33118702677338331342009-11-30T10:13:38.550-06:002009-11-30T10:13:38.550-06:00- நீங்கள் சொல்லுவது போல் இது ஒரு மிகபெரிய பொழுதுப்...- நீங்கள் சொல்லுவது போல் இது ஒரு மிகபெரிய பொழுதுப்போக்கு. பல நாட்கள் அண்ணன் சுட்டு விடுவோனோ என்று டவுசரில் வைத்து தூங்கி அடுத்தநாள் அம்மா துணி தோய்க்க போட்டதால் விட்ட தீப்பெட்டி அட்டைகள் தான் அதிகம் !<br /><br />- 1993 முதல் திருவாதிரைக்களி உங்கள் அம்மா செய்ததுபோல் தான் எனக்கும் ! கல்யாணம் ஆகும் முன்பு என் அம்மா செய்த திருவாதிரைக்களி மற்றும் தாளகம் - அமோகம் ! "நினைவில் நின்றவள் " படத்தில் கே.ஆர். விஜயா சமைக்கும்போது நாகேஷ் அவருக்கு சமையல் புத்தகத்தில் இருந்து இதை போடு, அதை போடு என்று சாம்பாரை "கொந்து"போல் ஆக்கிவிடுவார் - வெளியில் இருக்கும் நாய்க்கு வைப்போம் அது தின்றால்; இதையே பண்ணி டெய்லி வைப்போம் என்பார். என் மனைவியும் அப்படித்தான் !!<br /> <br />- 1981 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து சிவகாசியில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு போனோம் (தலைவரின் தில்லுமுல்லு படமும் அந்த வருடம்). சிவகாசியில் கொளுத்தும் வெயிலில் பட்டாசு செய்யும் இடம், பிரிண்டிங் பிரஸ் மேலும் தீப்பெட்டி செய்யும் இடங்களுக்கு போனோம். <br /><br />அந்த சிறுவர்களின் கை ஸ்பீட், லாவகம் இயந்திரத்திற்கு வருமா என்று தோணும். <br /> <br />என்ன அட்டை இருந்து என்ன புண்ணியம் - ரம்பா இல்லை, நமீதா இல்லை !<br /> <br />- சாய்ராம் கோபாலன்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9910586028761404972009-11-29T22:52:35.662-06:002009-11-29T22:52:35.662-06:00அன்புள்ள துரை
தீப்பெட்டி பற்றி நன்றாக நிறைய ...அன்புள்ள துரை<br />தீப்பெட்டி பற்றி நன்றாக நிறைய எழுதி இருக்கிறாய் .<br />தீப லக்ஷ்மி பற்றி எழுதியது கார்த்திக் குழந்தயாக இருந்தபோது கேட்டது நினைவுக்கு வருகிறது. " அம்மா அன்னபூரணி முகம் ஏன் எப்படி இருக்கு. முன்னாடியே இப்படிதானா ? இல்ல நீ பூஜை பண்ணின அப்புறமா இப்படி ஆயிடுத்தா "<br /><br />அன்புள்ள லதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33573262173656742502009-11-29T18:34:44.724-06:002009-11-29T18:34:44.724-06:00ஜாடை சடை ஆகி விட்டது. நானாவது மறுபடி படித்துப் பாத...ஜாடை சடை ஆகி விட்டது. நானாவது மறுபடி படித்துப் பாத்திருக்க வேண்டும்தான்...அதற்கு இப்படி வார வேண்டுமா? ஐயோ....ஐயோ..(வடிவேலு மாதிரிப் படிக்கவும்...இதையும் வெடிவேலு மேட்டர் ஆக்கி விட வேண்டாம்..!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78583763963339655412009-11-29T17:39:01.126-06:002009-11-29T17:39:01.126-06:00ஸ்ரீராம்
"ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள்...ஸ்ரீராம்<br /><br />"ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் "சடையாய்" இல்லை...?!//"<br /><br />அவங்க சடை தான் ! அதை இப்படி பகிரங்கமாக சொல்லவேண்டுமா ஸ்ரீராம் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7972255509315462002009-11-29T13:05:21.056-06:002009-11-29T13:05:21.056-06:00ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் சட...<i>ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் சடையாய் இல்லை...?! - ஸ்ரீராம்</i><br />இதுக்காகவே ஒரு பதிவு எழுதி நூதனுக்கு நூதன் வாங்கறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18244755588733985102009-11-29T12:07:06.575-06:002009-11-29T12:07:06.575-06:00meenakshi சொன்னது…
"என் அண்ணாவின் நண்பர்கள்...meenakshi சொன்னது… <br /><br />"என் அண்ணாவின் நண்பர்கள் எல்லோருடைய தங்கைகளும் அந்த கும்பலில் இருந்தார்கள்"<br /><br />அதனால் தான் உன் அண்ணா ஊரை விட்டு பெண் எடுத்தான் போலிருக்கு !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45037379977560475322009-11-29T11:44:23.422-06:002009-11-29T11:44:23.422-06:00சாய்ராம், அந்த சின்ன வயசுல எல்லார் கூடவும் சந்தோ...சாய்ராம், அந்த சின்ன வயசுல எல்லார் கூடவும் சந்தோஷமா நிறைய விளையாடி இருக்கோம். அதானே முக்கியம். அது எந்த விளையாட்டா இருந்தா என்ன? இன்னும் சொல்ல போனால், என் அண்ணாவின் நண்பர்கள் எல்லோருடைய தங்கைகளும் அந்த கும்பலில் இருந்தார்கள். நீங்க சொல்றபடி பாத்தா எங்க தெருவுல பாதி பேர் பொம்பளையே கிடையாதுதான். <br /> <br />//தாரை உருட்டி மேளம் அடிப்பீங்களா? பலே, பலே//<br />ஆமாம். இப்ப நெனச்சு பாத்தா சிரிப்புதான் வரது அப்பாதுரை. கண்ணதாசன் சொன்ன மாதிரி, "அந்நாளை நினைக்கையிலே என் வயதும் மாறுதடா, பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா". முற்றிலும் உண்மை.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7917578818970176072009-11-29T09:11:26.708-06:002009-11-29T09:11:26.708-06:00தாரை உருட்டி மேளம் அடிப்பீங்களா? பலே, பலே!தாரை உருட்டி மேளம் அடிப்பீங்களா? பலே, பலே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32387450364695515592009-11-29T08:29:46.354-06:002009-11-29T08:29:46.354-06:00அப்பாதுரை சொன்னது…
"மாஞ்சா போட்டீங்களா? சரி...அப்பாதுரை சொன்னது… <br /><br />"மாஞ்சா போட்டீங்களா? சரிதான்... இந்த பல்லாங்குழி, ஸ்கிப்பிங்க், ஒரு கொடம் தண்ணி ஊத்தி.., தரையில் கட்டம் வரைந்து ரைட்டா கொய்ட்டா.. <br />இது மாதிரி சாதுவா விளையாடினது கிடையாதா?"<br /><br />"பொம்மலாட்டம்" படத்தில் சோ-வை மனோரமா மெட்ராஸ் தமிழ் பேசி பயமுடித்தியே காதலிப்பார். ஒரு முறை சோ-வின் வீட்டில் தெருவில் போவோரை கூப்பிட்டு போட்டுக்கொடுத்துவிடுவார்.<br /><br />அப்போது ஒருவர் சோ-விடம் "யோவ், ஏன் பொம்பளைக்கிட்டே இப்படி நடந்துக்கொள்கிறாய் என்று கேட்பார்" <br /><br />அதற்கு சோ, "இது பொம்பளையே இல்லை, சும்மா புடவைக்கட்டி ஊரை ஏமாத்துது என்பார் !"<br /><br />அதுபோல் தான் மீனாட்சியும் !!<br /><br />- சாய்ராம் கோபாலன்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65084993306681070892009-11-29T08:28:49.093-06:002009-11-29T08:28:49.093-06:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13527049496029474772009-11-29T07:37:33.892-06:002009-11-29T07:37:33.892-06:00//தரையில் கட்டம் வரைந்து ரைட்டா கொய்ட்டா..//
பரவா ...//தரையில் கட்டம் வரைந்து ரைட்டா கொய்ட்டா..//<br />பரவா இல்லையே! நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்க. சாதுவான விளையாட்டெல்லாம் நிறையவே விளையாடி இருக்கேன். ஆனாலும் பம்பரம் விடறது, காத்தாடி விடறது, கில்லி அடிக்கறது இதெல்லாம்தான் ரொம்ப ஜாலியா இருந்துது. <br /> <br />இன்னொரு விளையாட்டு சொல்ல மறந்து போச்சே! போகி அன்னிக்கு, எல்லாரும் சேர்ந்து வீட்டு வாசல்ல போகி கொளுத்தி, மோளம் அடிக்கறது. இத அடிக்க, ரோடு போடற தார கொஞ்சமா எடுத்து, அதை உருட்டி, நல்ல தடிமனான ஈர் குச்சி நுனீல சொருகி வெச்சு அடிச்சா<br />நல்லா சத்தம் வரும். இந்த மோளத்தை அப்ப அப்ப அந்த போகி கொளுத்தின நெருப்புல காட்டி அடிச்சா இன்னும் நல்லா சத்தம் வரும். இந்த விளையாட்டு மட்டும் எங்கப்பாவுக்கு பிடிக்காது, கோவம் வரும். ஆனா ஒண்ணும் சொல்ல மாட்டார். அவர் சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்னு அவருக்கு நல்லாவே தெரியும். <br /><br />//ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் சடையாய் இல்லை...?!//<br />ஸ்ரீராம், super!!!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66512458792351498362009-11-29T03:40:23.866-06:002009-11-29T03:40:23.866-06:00ரெண்டு இடத்துல என் பெயர் வரவைத்ததற்கு ஜக்கம்மா உங்...ரெண்டு இடத்துல என் பெயர் வரவைத்ததற்கு ஜக்கம்மா உங்களைக் காப்பாற்றுவாள். ர் என்று சொல்லணுமோ...கோபித்துக் கொண்டு விடுவாரோ...!<br />இரண்டு புறா இருக்கு...இரட்டைக் கிளி தீப்பெட்டியைக் காணோம்.<br />ஜப்பான் லேடியைப் பார்த்தால் உங்கள் அபிமான நூடன் சடையாய் இல்லை...?!<br />Cheeta Fight என்று ஒன்று பார்த்த ஞாபகம் இருக்கிறது...அதை இதில் காணோம்.<br />நாங்கள் தீப் பேட்டி அட்டைகளை விட சிகரட் அட்டைகளை வைத்துதான் நீங்கள் சொன்ன விளையாட்டெல்லாம் விளையாடி உள்ளோம்.<br />மீனாக்ஷி சொன்ன மாஞ்சா அனுபவம் வைத்து ஒரு தனிப்பதிவு ஓட்ட ஐடியா வருகிறது....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47455069894653903502009-11-28T22:15:11.863-06:002009-11-28T22:15:11.863-06:00காத்தடி நூலுக்கு மாஞ்சா போட, என்னுடைய கண்ணாடி வளைய...<i>காத்தடி நூலுக்கு மாஞ்சா போட, என்னுடைய கண்ணாடி வளையல்களை நிறைய நொறுக்கி இருக்கிறேன். - meenakshi கூறியது...</i><br /><br />மாஞ்சா போட்டீங்களா? சரிதான்... இந்த பல்லாங்குழி, ஸ்கிப்பிங்க், ஒரு கொடம் தண்ணி ஊத்தி.., தரையில் கட்டம் வரைந்து ரைட்டா கொய்ட்டா.. <br />இது மாதிரி சாதுவா விளையாடினது கிடையாதா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79735508320579389152009-11-28T13:05:31.639-06:002009-11-28T13:05:31.639-06:00இந்தப்பாட்டைப் பாடுற இவரு எத்தனை நாளா பீல்டுல இருந...இந்தப்பாட்டைப் பாடுற இவரு எத்தனை நாளா பீல்டுல இருந்தாருன்னு நெனக்கிறீங்க? (எங்களுக்கு எதுக்குங்க பொறாமை?)murungaimaramnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44041052834687295712009-11-28T10:20:30.340-06:002009-11-28T10:20:30.340-06:00தீப்பெட்டி என்ற பெயரை படித்ததுமே சட்டென்று என் நி...தீப்பெட்டி என்ற பெயரை படித்ததுமே சட்டென்று என் நினைவுக்கு வந்தது, இதை வைத்து ரயில் பெட்டி செய்து விளையாடியதும், தீபாவளிக்காக வரும் வண்ண வண்ண மத்தாப்பு பெட்டிகளும்தான். <br />மிகவும் சுவாரசியாமான கட்டுரை. <br /> <br />கௌதமன், எனக்கு ஒரே ஒரே சகோதரன்தான். சிறு வயதில் அவன் எனக்காக என்னுடன் நிறைய விளையாடி இருக்கிறான். அதனால் நான் விளையாடியது எல்லாம், கில்லி, பம்பரம், கோலி, கிரிகெட். காத்தாடி விட்டது இதெல்லாம்தான். காத்தடி நூலுக்கு மாஞ்சா போட, என்னுடைய கண்ணாடி வளையல்களை நிறைய நொறுக்கி இருக்கிறேன். பம்பரம், யார் விடறது நிறைய நேரம் சுத்தறதுன்னு போட்டி வேற. இதுக்காக தனியா நிறையதடவ ப்ராக்டிஸ் வேற. இதெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68255198632445176672009-11-28T08:16:47.079-06:002009-11-28T08:16:47.079-06:00வாங்க, kgg. கொஞ்ச நாளா உங்களைக் காணாம எங்க நீங்கள...வாங்க, kgg. கொஞ்ச நாளா உங்களைக் காணாம எங்க நீங்களும்...<br /><br />பம்பரம் மறந்தே விட்டது. you are right. ஆக்கர் விழுந்த எத்தனை பம்பரங்களை இழந்திருக்கிறேன்! கொடுமை என்னவென்றால் சில சமயம் பம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அதைச் சுழற்றப் பயன்படுத்தும் கயிற்றை எடுத்துக் கொண்டுவிடுவார்கள். பம்பரம் மட்டும் எனக்குச் சரியாக விளையாட வந்ததே இல்லை. பாதி நேரம் அருகில் இருப்பவர்கள் மேலே விழும் என்னுடைய குத்து - அதற்கு பயந்து கொண்டே என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். <br /><br />ரோரிங், ஸ்னோரிங் - நைஸ். இதை நைசாக நானும் உபயோகம் செய்துவிடுகிறேன்.<br /><br />மூணு பைசா அலுமினியம், ரைட்? ரசியாக் காரங்களா? அடடா, தெரியாம போச்சே? இருக்கும் இருக்கும். ரசியாக்காரங்க பாப்பாரங்க இல்லேனு வாத்தியார் கிட்டே சொல்லியிருக்கலாம் (அதற்கு இரண்டு விழுந்திருக்கும்).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62195536372525182422009-11-28T08:08:03.716-06:002009-11-28T08:08:03.716-06:00வருகைக்கு நன்றி, அருணா.
உங்கள்
"பறக்கப் பா...வருகைக்கு நன்றி, அருணா. <br />உங்கள் <br />"பறக்கப் பார்க்கும்<br />சிறகின் மேல்<br />கல் வைத்துப்<br />பாதுகாக்கும் உத்தி"<br />வரிகளை படித்தது முதல் எப்படியாவது உபயோகிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். (எமக்குத் தொழில் ஈயடிச்சான்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com