tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8758071378572416041..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: அடுத்து வருவதுஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3466859869453554712011-02-28T21:59:59.693-06:002011-02-28T21:59:59.693-06:00வம்பாயிடுச்சே..வம்பாயிடுச்சே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-561136392292308632011-02-28T18:28:36.061-06:002011-02-28T18:28:36.061-06:00பத்மநாபன் சார் ..கொஞ்சம் தளளி உட்காருங்க...
ம்...ப...பத்மநாபன் சார் ..கொஞ்சம் தளளி உட்காருங்க...<br />ம்...போதும்... <br />அப்பாடா...நானும் உட்கார்ந்தாச்சு...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4655178950556981222011-02-28T07:30:08.916-06:002011-02-28T07:30:08.916-06:00கதைக்கு வந்து உட்கார்ந்தாச்சு....கதைக்கு வந்து உட்கார்ந்தாச்சு....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85138612247352862722011-02-23T22:52:47.708-06:002011-02-23T22:52:47.708-06:00இன்று தான் தங்கள் தளம் வருகிறேன் அருமையான தலைப்புட...இன்று தான் தங்கள் தளம் வருகிறேன் அருமையான தலைப்புடன்... நல்ல விடயங்களை பகிர்ந்தள்ளிர்கள்... நன்றி..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6347449127539001632011-02-18T08:04:16.043-06:002011-02-18T08:04:16.043-06:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இராஜராஜேஸ்வரி, யா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இராஜராஜேஸ்வரி, யாதவன், சென்னைப் பித்தன், மோகன் குமார், Kochuravi, ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84371337217535075572011-02-17T01:16:35.040-06:002011-02-17T01:16:35.040-06:00அருமை..!அருமை..!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32424880468393199712011-02-15T08:10:01.782-06:002011-02-15T08:10:01.782-06:00தங்களின் அருமையான பின்னூட்டம் எனது ப்ளாகில் கண்டேன...தங்களின் அருமையான பின்னூட்டம் எனது ப்ளாகில் கண்டேன். தங்கள் மெயில் முகவரி இல்லாததால் இங்கு எழுதுகிறேன். தங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் தொடர்பு கிடைத்ததில் மகிழ்ச்சிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86015009669225284802011-02-13T00:29:02.641-06:002011-02-13T00:29:02.641-06:00எல்லாம் என் தலைக்கு மேல் விஷயங்களாக இருக்கின்றன. உ...எல்லாம் என் தலைக்கு மேல் விஷயங்களாக இருக்கின்றன. உங்களை மாதிரி விஷய ஞானத்துடன் எழுதுவோர் வெகு சிலரே!<br />வாழ்த்துகள் !சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71196015501285286282011-02-12T07:24:16.837-06:002011-02-12T07:24:16.837-06:00கிட்ட நெருங்க முடியலகிட்ட நெருங்க முடியலகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82121331175301473892011-02-07T22:32:55.570-06:002011-02-07T22:32:55.570-06:00சில சமயம் ஏதாவது உருப்படியாக நிகழும்.
நிகழ்ந்தால் ...சில சமயம் ஏதாவது உருப்படியாக நிகழும்.<br />நிகழ்ந்தால் சந்தோஷம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-231622773059780772011-02-06T09:22:10.558-06:002011-02-06T09:22:10.558-06:00வாங்க சே.குமார், அப்பாவி தங்கமணி (அநாவசியமா பழி போ...வாங்க சே.குமார், அப்பாவி தங்கமணி (அநாவசியமா பழி போடறீங்களே? மூளைனா என்னனே தெரியாதுங்க எனக்கு.. ஓரம்பாங்களே அதா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42949269832147484112011-02-04T12:36:40.433-06:002011-02-04T12:36:40.433-06:00ரெம்பவுக்கும் மூளைக்கு வேலை குடுக்கறீங்க... நல்ல வ...ரெம்பவுக்கும் மூளைக்கு வேலை குடுக்கறீங்க... நல்ல விஷயம்... சில புது வார்த்தைகளையும் கற்று கொண்டேன்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45830165128306253062011-02-02T02:54:55.642-06:002011-02-02T02:54:55.642-06:00பத்மநாபனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.பத்மநாபனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13436860538250219932011-01-19T03:36:10.093-06:002011-01-19T03:36:10.093-06:00// நாம் அடியெடுத்து வைத்த போது இருந்த நிலையை விட அ...// நாம் அடியெடுத்து வைத்த போது இருந்த நிலையை விட அடிமறந்துபோகும் போது இருக்கும் உலக நிலை மேன்மையானதென்றால், அதுவே நம் வாழ்வின் பலனாகும். நம் சாதனையாகும்.// வாழ்வின் சாதனைக்கு சிறப்பானதொரு விளக்கம் . <br />இதில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடமை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையில் வந்த விளக்கம் .பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27036601608617186102011-01-18T20:05:22.612-06:002011-01-18T20:05:22.612-06:00நம் ஒவ்வொருவரிடத்திலும் வெட்கப்பட காரணங்கள் இருக்க...நம் ஒவ்வொருவரிடத்திலும் வெட்கப்பட காரணங்கள் இருக்கின்றன சிவகுமாரன். உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது.<br /><br />இரண்டாயிரம் வருடங்களாக நம் அணுக்களில் ஊறிய தாழ்வு மனப்பான்மை இருநூறு வருடங்களில் தீர்ந்து விடுமா? உலகெங்கும் இதே நிலை தான். கொடியும் சுவரொட்டியும் தான் வேறே.<br /><br />தொடர்ந்து வரிசையான படையெடுப்புகள், படையெடுப்பைத் தொடர்ந்த மொத்த மதமாற்றங்கள், கொள்ளை, கலாசார அழிப்பு, மெள்ளப் புகுந்த அடிமைத்தனம் (கிழக்கிந்தியக் கம்பெனிக்கு முன்பே இருந்தது), இடையிடையே புகுந்த தீவிர மதவாதம்... எல்லாம் சேர்ந்து நம்மை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.<br /><br />சாதி மதம் தமிழன் பார்ப்பான் ஹிந்திக்காரன் துலுக்கன் கொல்டி பரயன் பள்ளன் என்று சொல்பவர்கள் எல்லாம் தங்கள் உடலுக்குள் அத்தனை மதங்களின் அதனை சாதிப்பிரிவினரின் ரத்தமும் ஓடும் சாத்தியத்தை உணரும் பொழுது இந்த கொடிபிடிப்பதும் ஜல்லியடிப்பதும் எத்தனை வீண் என்பது புரியும். கண் திறக்கும்.<br /><br />மாற்றமேற்பட கல்வி உதவுவது போல கொடிபிடிப்பது உதவாது என்று நினைக்கிறேன்.<br /><br />நாம் அடியெடுத்து வைத்த போது இருந்த நிலையை விட அடிமறந்துபோகும் போது இருக்கும் உலக நிலை மேன்மையானதென்றால், அதுவே நம் வாழ்வின் பலனாகும். நம் சாதனையாகும்.<br /><br />நம் சந்ததி நம்மை விட இன்னும் சாதிப்பார்கள் என்பதில் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10624291666447192872011-01-17T21:07:30.454-06:002011-01-17T21:07:30.454-06:00பத்மநாபனின் கருத்தை மனப்பூர்வமாய் ஆமோதிக்கிறேன்.மு...பத்மநாபனின் கருத்தை மனப்பூர்வமாய் ஆமோதிக்கிறேன்.முன்பு கொஞ்ச காலம் அந்த தாழ்வு மனப்பான்மை கூட்டத்தில் நானும் இருந்தேன் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34010650910402548992011-01-16T21:45:52.363-06:002011-01-16T21:45:52.363-06:00நீங்கள் சொல்ல வந்தது எனக்கு நிச்சயம் தெரியும். நன்...நீங்கள் சொல்ல வந்தது எனக்கு நிச்சயம் தெரியும். நன்றி பத்மநாபன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27704684508116748072011-01-16T21:26:03.862-06:002011-01-16T21:26:03.862-06:00என்றோ சாதீய அடையாளங்களை தொலைத்தவன் தனிப்பட்டமுறையி...என்றோ சாதீய அடையாளங்களை தொலைத்தவன் தனிப்பட்டமுறையில்...சாதியோ கடவுளோ கோட்பாட்டளவில் அவரவர்க்கு பிறரை துன்புறுத்தாதவரை நன்மை இருந்தால் எடுத்து கொள்ளலாம். குறை கூறினால் சேற்றிரைத்தல் தான் கூடுகிறது..<br /><br />குறிபார்த்து குறியிடுபவர்களை குறியிட்டுத்தான் சொல்லவேண்டிய நிலை வந்து விடுகிறது...மற்றபடி மனிதம் தாண்டி எதுவும் இல்லை..<br /><br />நன்றி அப்பாதுரை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48055656020518357732011-01-16T18:24:44.582-06:002011-01-16T18:24:44.582-06:00பத்மநாபன், 'எங்கும் யாரோடும் சகஜமாக பழகி இனிமை...பத்மநாபன், 'எங்கும் யாரோடும் சகஜமாக பழகி இனிமையான நட்போடு இருக்கும் மனிதர்கள் மீது வஞ்சம் காட்டும் தாழ்வு மனப்பான்மை காரர்களை பார்த்து பரிதாபப் படத்தான் தோன்றுகிறது...' என்று உங்கள் கருத்தை ஏற்கலாமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2517443312316776592011-01-16T11:19:52.879-06:002011-01-16T11:19:52.879-06:00பொதுவில் வேண்டாம் என சொல்வதை மதிக்கத்தான் வேண்டும்...பொதுவில் வேண்டாம் என சொல்வதை மதிக்கத்தான் வேண்டும்..அதே சமயம் அவர்க்கென்றில்லாமல் பொதுவான விஷயங்கள் பகிர்வு கீழே...<br /><br /><br />உலகம் முழுவதும் ஆங்கிலம் பரவியதற்கும் பார்ப்பனர்கள் தான் காரணம் எனும் பெருமையையும் பரப்பிக் கொள்ளட்டும்... <br /><br />எங்கும் யாரோடும் சகஜமாக பழகி இனிமையான நட்போடு இருக்கும் பிராமணர்கள் மீது வஞ்சம் காட்டும் தாழ்வு மனப்பான்மை காரர்களை பார்த்து பரிதாபப் படத்தான் தோன்றுகிறது...<br /><br />தமிழின் 247 எழுத்து தெரிந்து அதை வார்த்தைகளாக கோர்க்க தெரிந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் அம்மொழியை சொந்தம் கொண்டாட உரிமை உண்டு...<br /><br />வளர்த்தவர்களை,படிக்கவைத்தவர்களை குறி பார்த்து குறை சொல்பவர்களை ஜீவனான தமிழ் மன்னிக்கட்டும்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29740367808063871372011-01-16T08:32:34.127-06:002011-01-16T08:32:34.127-06:00இமெயிலில் உரையாடலாம் பத்மநாபன். 'பொதுவில் கண்ட...இமெயிலில் உரையாடலாம் பத்மநாபன். 'பொதுவில் கண்டனம் செய்ய வேண்டாம்' என்று அன்பர் கேட்டதை மதிக்கத் தோன்றுகிறது - தான் அப்படிச் செய்யாவிட்டாலும். இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆங்கிலம் பரவியதற்குக் காரணம் பார்ப்பனர்கள் தானாம். ஒரு மூன்றெழுத்துக்காரரைத் தான் சாடினார் என்று பார்த்தால், உங்களுக்குப் பிடித்த இன்னொரு மூன்றெழுத்துக்காரரையும் விடவில்லை. popular இலக்கியம் என்ற பெயரில் பிராமணியத்தையும் ஆங்கிலத்தையும் புகுத்திய தமிழ்த்தோல் போர்த்திய ஆரிய அடிவருடி என்று ஒரு அடி அடித்தார்! அசந்தேன். எப்படியெல்லாம் ஆராயத் தோன்றுகிறது சிலருக்கு!<br /><br />பாரதி, ஆரிய ஜல்லி இடுகைகளை பரவலாகப் படித்திருக்கிறார்கள் என்பது interesting.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65968181731008987242011-01-15T18:48:00.179-06:002011-01-15T18:48:00.179-06:00//போலித் தமிழன் என்றார் அன்பர் //
நல்ல தமிழில் எழ...//போலித் தமிழன் என்றார் அன்பர் //<br /><br />நல்ல தமிழில் எழுதுபவன் / பேசுபவன் போலித் தமிழன் ..போலி அசல் தொல்லை தாங்க முடியலபா..<br /><br />//காதில் விழும் வசைச்சொற்கள் கூட இந்நாளில் தமிழில் வருவதில்லை// இன்னா நைனா மெய்யாலுமே காஞ்சு போனாமாத்ரி கீது..அசலு தமில் பக்த்ல கீறாரு எட்து வுட சொல்ட்டுமா...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54473560852462988102011-01-15T13:16:39.846-06:002011-01-15T13:16:39.846-06:00வாங்க poefan.
ஆங்கிலம் உலகமொழியாவது புதுமையோ தொ...வாங்க poefan. <br /><br />ஆங்கிலம் உலகமொழியாவது புதுமையோ தொலைநோக்கோ இல்லை தான். (எனக்கு தொலைநோக்கத் தெரியும் என்று நானா சொன்னேன்? அவர்கள் தான் சாக்லெட் டிசர்ட் கொடுத்துக் கூப்பிட்டார்கள். அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாமே என்று..)<br /><br />இருந்தாலும் நீங்கள் கேட்டுவிட்டீர்களே என்று இல்லாத மூளையைக் கொஞ்சம் கிளறிக் கிண்டி பிசைந்து..<br /><br />என்னதான் ஆங்கிலம் பேசப்பட்டாலும் உலகில் பெரும்பான்மையினர் பேசும் மொழியில் ஆங்கிலம் மூன்றாவதோ நான்காவதோ தான். உலகில் மூன்றே நாடுகளில்தான் ஆங்கிலம் 'official' மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக மக்கட்தொகையில் ஆங்கிலம் பேசும் மக்கள் ஐந்து சதவிகிதம் என்று நினைக்கிறேன்.<br /><br />இந்த நிலையில் ஆங்கில உலகப்பொது மொழியாகும் என்பது தொலைநோக்கா இல்லையா என்பதை உங்கள் கணிப்புக்கே விட்டு விடுகிறேன். தொலைநோக்கோ தொல்லைநோக்கோ, உலகப்பொது மொழியென்று தேவையா பார்ப்போம்.<br /><br />'ஆங்கிலம் பொதுமொழியாகும் என்று சொல்வது மானமுள்ள தமிழன் பேச்சா?' என்று ஒரு அன்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் (பாரதியார் பற்றிய ஒரு பதிவுக்கு பதில் சொல்லும் சாக்கில், இந்தப் பதிவில் சொன்னதையும் சேர்த்து என்னைஉ ஆங்கிலத்தை ஆதரிக்கும் பார்ப்பனன், போலித் தமிழன் என்றார் அன்பர் - போகட்டும்). <br /><br />உலகப்பொதுமொழி என்று இருந்தால் சமூக முன்னேற்றத்துக்கு ஏதுவாகும் என்று நினைக்கிறேன். எழுத படிக்க பேச வணிக மருத்துவ ஆய்வு - இவற்றுக்கு ஒரு பொது மொழி இருந்தால் 'waste' குறையும் என்றும் நினைக்கிறேன். மற்ற மொழிகள் பொழுது போக்கு மற்றும் intellectual stimulation காரணங்களுக்காக வளர்க்கவோ அனுமதிக்கவோ பட்டாலும் பொதுமொழியில் பழகினால் பொது நன்மை அதிகம் என்று நம்புகிறேன்.<br /><br />இன்றைக்கு மேன்டரின் மட்டும் தான் அதிகம் ஆங்கிலம் கலக்காத மொழியாக இருக்கிறது. ஜப்பானிய மொழியில் கூட ஆங்கிலச் சொற்கள் கலக்கத் தொடங்கிவிட்டன. தமிழில் கேட்கவே வேண்டாம். சென்னையில் தெருவில் நடந்தால் காதில் விழும் வசைச்சொற்கள் கூட இந்நாளில் தமிழில் வருவதில்லை. <br /><br />கலைச்சொற்களுக்கு ஆங்கிலம் தான் வசதியாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் ப்ரெஞ்சும் ஜெர்மனும் இருந்தது போல இன்றைக்கு கலைச்சொற்களுக்கு ஆங்கிலம் தான் விரும்பப்படுகிறது. ஏதோ மொழியார்வத்தில் ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பைச் சொல்கிறோம் சரி - ஆனால் அதனால் சாதித்தது என்ன என்று பார்த்தால் கேள்விக்குறிதான்.<br /><br />எல்லாம் வைத்துப் பார்க்கையில், உலக அரசுகள் மக்கள் எல்லாரும் பொதுமொழியில் விருப்பமும் வேகமும் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன். இன்றைய நிலவரத்தை வைத்துப் பார்க்கையில் பொதுமொழியாக ஆங்கிலத்தைத் தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />பின்னூட்டமா பதிவா.. என்ன இது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71649283481059887312011-01-15T12:52:57.514-06:002011-01-15T12:52:57.514-06:00நன்றி பத்மநாபன், RVS.. பொங்கல் வாழ்த்துக்கள்.
ஏப்...நன்றி பத்மநாபன், RVS.. பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br />ஏப்ரல் வரை பனி, பனிப்புயல் அடித்துக் கொண்டு தானிருக்கும். பழகி விட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3193972942192905742011-01-15T04:28:30.070-06:002011-01-15T04:28:30.070-06:00இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com