tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8518455890636110504..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: புகைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67284809421431679982018-06-12T04:19:13.978-05:002018-06-12T04:19:13.978-05:00இரண்டு முடிவுமே நன்றாக இருந்தாலும் முதல் முடிவில் ...இரண்டு முடிவுமே நன்றாக இருந்தாலும் முதல் முடிவில் கொஞ்சம் சலிப்புத் தெரிகிறது. ஏனெனில் அவன் பேயாண் எனில் எப்படி மனைவியுடன் குடித்தனம் நடத்தினான்? மனைவிக்குச் சந்தேகம் வரலையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33526533300558856152016-04-25T08:59:39.326-05:002016-04-25T08:59:39.326-05:00கதையின் நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து ம...கதையின் நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். <br /><br />இரண்டுவிதமான முடிவுகள் கொடுத்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது. <br /><br />மூன்றாவதாக ஓர் முடிவினையும் யோசித்திருக்கலாம். சரி பரவாயில்லை. <br /><br />அற்புதமான எழுத்துக்கள். நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்தேன்.<br /><br />அதிலும் திலகமும் உங்கள் நண்பரும் சேர்ந்தது, பிரிந்தது, மீண்டும் சேர்ந்தது, மீண்டும் பிரிந்தது போன்றவை முதலிடம் பெறுகிறது.<br /><br />தங்களின் இன்னொரு நண்பன் அமெரிக்காவுக்கு வந்தும் ‘கல்யாணி’ வேண்டும் எனக்கேட்டது என்னை குப்பென்று சிரிக்க வைத்தது. :)<br /><br />பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1965095066933871642012-01-19T18:51:01.778-06:002012-01-19T18:51:01.778-06:00Yes. Here it is.
http://www.youtube.com/watch?v=f...Yes. Here it is. <br />http://www.youtube.com/watch?v=fRR8RfGOuv4&feature=results_main&playnext=1&list=PL5619A28349CF683Bகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72955172681915756712012-01-19T08:09:48.013-06:002012-01-19T08:09:48.013-06:00ஹிஹி.. (நான் சிரிக்கலிங்க)
படிச்சதுக்கு நன்றி குமர...ஹிஹி.. (நான் சிரிக்கலிங்க)<br />படிச்சதுக்கு நன்றி குமரன் சார்..<br /><br />ஜேசுதாஸ் பாடின திருப்புகழா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15680679264259808072012-01-17T13:16:52.769-06:002012-01-17T13:16:52.769-06:00பட்டப்பகலில் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டு பட...பட்டப்பகலில் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டு படிக்கும் போதும் இந்த தொடர் சிறுகதை திகிலை ஏற்படுத்திவிட்டது. யாரோ மெல்லிய குரலில் கூப்பிடுவதைப் போல் ஓர் உணர்வு. அதனால் ஜேசுதாஸின் ஆறுபடைவீடு திருப்புகழை யூட்யுபில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21094609039700253972011-03-30T10:55:00.057-05:002011-03-30T10:55:00.057-05:00படித்ததற்கும் பாராட்டுக்கும் மிக நன்றி Josephine B...படித்ததற்கும் பாராட்டுக்கும் மிக நன்றி Josephine Baba.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32819539986445414352011-03-30T10:43:50.925-05:002011-03-30T10:43:50.925-05:00விருவிருப்பு திகில் கலந்த அழகான அர்த்தமுள்ள கதை. எ...விருவிருப்பு திகில் கலந்த அழகான அர்த்தமுள்ள கதை. என்ன அழகான எழுத்து நடை. ஒரு புத்தகமாக பிரசுரிக்கலாமே. உண்மையில் எனக்கு பொறாமையாக உள்ளது உங்கள் கற்பனை வளம், வார்த்தை ஜாலங்கள் கண்டு. வாழ்த்துக்கள் சகோதரா!!!Josephine Babahttp://josephinetalks.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40744710191669179992010-10-30T09:07:21.738-05:002010-10-30T09:07:21.738-05:00நல்ல கேள்வி கேட்டீங்க ஸ்ரீராம்.
புகை கதைக்கு இரண...நல்ல கேள்வி கேட்டீங்க ஸ்ரீராம். <br /><br />புகை கதைக்கு இரண்டு முடிவுகள் கொடுத்த காரணம் மாற்று முடிவை ஏற்கனவே எழுதிவிட்டதால் தான். எழுதினதோ எழுதினோம், வேஸ்ட் பன்ணுவானேனு அப்படியே போட்டேன். மற்றபடி புதுமையோ வித்தியாசமோ மனதில் தோன்றவில்லை என்பது தான் நிஜம் (மன்னிச்சுருங்க ராமசுப்ரமணியன். உங்கள் பாராட்டை ஏற்றுக்கொள்ள நான் தயார், அதே நேரத்தில் என் மெய்யொப்புதலை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா என்று இதே மேடையில் நான் சவால் விடுகிறேன்).<br /><br />நான் முதலில் எழுதின மாற்று முடிவை, கதையோட சேத்துப் படிச்சுப்பாத்தப்ப மையக்கருத்திலிருந்து விலகினது போல தோன்றியது. அமானுஷ்ய திகிலோடயே முடிக்கணும் என்று பட்டது. அதனால் முதல் முடிவை எழுதினேன். ஆனால் கொஞ்சம் சாம்பாராகிவிட்டது என்று நினைக்கிறேன். கதாநாயகன் சந்திக்கும் பேய்ப்பெண் திலகா அல்ல. கதாநாயகன் தானும் பேய் (பேயாண்?) என்பதை.. கதாநாயகன் பேயாண் என்பதன் செடப் 'பேயோட்ட இரவன்று பையில் தாயத்து போடப்பட்டதுமே' நிகழ்ந்து விட்டது... கதையின் இறுதியில் பேய்ப்பெண்ணைச் சந்திக்கும் பொழுது தானும் ஒரு பேயாண் என்பதை உணர்கிறான் என்பதை 'படிப்பவர்கள் உணருமாறு' எழுதினேன் - அல்லது எழுதியதாக நினைத்தேன். சரியாக எழுதியிருக்கலாம்.<br /><br />இரண்டாவது முடிவு ஏற்புடையதாக இருப்பதற்குச் சாதாரண மனிதநேய உணர்வுகள் காரணம் என்று நினைக்கிறேன். மாற்று முடிவில் ஒரு 'முடிவு' இருப்பதால் நிறைவு ஏற்படுகிறது. அமானுஷ்யத்திலிருந்து விலகி நமக்குப் பழக்கமான மானிடத்தில் முடிவதால் உள்ளம் ஏற்கிறது. 'happily ever after' என்பதில் உள்ள நிறைவைப் பிற வகை முடிவுகள் பிடிப்பது கடினம்.<br /><br />தொடர்ந்து படித்து கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. (இனி அடுத்தப் பேய்க்கதை:-).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40127619609962546032010-10-27T06:43:09.343-05:002010-10-27T06:43:09.343-05:00நன்றி , meenakshi, ராமசுப்ரமணியன்,...
எங்கே ஆளைக்...நன்றி , meenakshi, ராமசுப்ரமணியன்,...<br /><br />எங்கே ஆளைக் காணோமேனு பாத்தேன் meenakshi. எம்எஸ்வி பத்தி எழுதினா மட்டுமே வருவீங்களோனு நெனச்சேன்.<br /><br />good catch ராம். கவனிச்சதுக்கு நன்றி. தற்செயலா தோன்றிய pun. இதை விட படா சொல்விளையாட்டு பாக்கணும்னா <a href="http://mannairvs.blogspot.com/2010/10/blog-post_1626.html" rel="nofollow"> RVS ப்ளாக்</a> போய்ப்பாருங்க. உங்க ஊர்க்காரர் தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66859759858770968682010-10-27T00:22:56.615-05:002010-10-27T00:22:56.615-05:00அபாரம் அப்பாதுரை!
இரண்டு முடிவுகள் புது முயற்சி - ...அபாரம் அப்பாதுரை!<br />இரண்டு முடிவுகள் புது முயற்சி - பரவாயில்லை, இரண்டுமே பொருத்தமா இருக்கும்.<br />முதல் முடிவு வெரி ஸ்டைலிஷ், கதையோட தீம் கெடாம முடிச்சீங்க; இரண்டாவது முடிவுல ஹ்யூமன் டச் மனசுக்கு இதமா இருக்கு. எனக்கு பிடிச்சது இரண்டாவது முடிவு. இங்க்லிஷ் மருத்துவர் திருக்குறள் பேச வச்சிருக்கீங்கது பிடிச்சுது. பிச்சைக்காரனி 'பிஏஜி' ம்யூசிக் நோட்ஸ் - அவன் 'பை'யில் பிச்சை போடுவது நல்ல டச்.<br />வாழ்த்துக்கள்.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6297643911002394952010-10-26T20:58:42.492-05:002010-10-26T20:58:42.492-05:00எப்பொழுதும் போல் இந்த கதையிலும் உங்கள் எழுத்து நடை...எப்பொழுதும் போல் இந்த கதையிலும் உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. நிஜமும், நிழலும் கலந்த திகிலூட்டும் சுவாரசியமான கதை. கதையில் சில இடங்களில் காட்சிகளை உங்கள் பாணியில் வர்ணித்து இருப்பது அழகாய் இருந்தது. <br /> //உள்ளத்தின் ஆழ்கிணறுகள் ஒன்றில் சங்கிலிப் பாரம் கட்டிப் புதைந்து கிடந்த உளுத்த பெட்டி மெள்ள எழும்பியது..................அதிலிருந்து வெளிவந்த ஒரு கரப்பான்பூச்சி சர்ர்ர்ர்ரென்று வெளியே பறந்து எனக்குச் சற்றுத் தொலைவில் இறங்கி மனித உருவில் நடக்கத் தொடங்கியது. // அவன் மனதின் நிலையை அப்படியே துல்லியமாக, தத்ருபமாக எழுதி வாசகர்களையும் உணர வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.<br /><br />'பாலைவனக்கல்' கேள்விபட்டதே இல்லை. மணலும் மணல் சார்ந்த இடம்தானே பாலைவனம்! பின் எதற்காக இப்படி எழுதினீர்கள்?meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42936444029711192562010-10-26T20:25:00.170-05:002010-10-26T20:25:00.170-05:00Your perception is amazing, ஸ்ரீராம். எனக்கும் அந...Your perception is amazing, ஸ்ரீராம். எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது. ஒரு தியரி - only தியரி - இருக்கு. இரண்டு நாள் பொறுத்து எழுத நினைத்திருக்கிறேன்.<br /><br />இரண்டு முடிவுகள் எழுத நினைத்ததும் ஒரு விதத்தில் பரிசோதனை தான். எனக்கு நானே வச்ச டெஸ்ட்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37018879669842419752010-10-26T20:17:30.463-05:002010-10-26T20:17:30.463-05:00உருவகங்கள் இருக்கட்டும், வாசகர்கள் முதல் முடிவை வி...உருவகங்கள் இருக்கட்டும், வாசகர்கள் முதல் முடிவை விட இரண்டாவது முடிவை வரவேற்பது ஏன்? நீங்கள் இதற்கு மாற்று முடிவு தந்தது ஏன்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29226516640354997672010-10-26T17:22:02.616-05:002010-10-26T17:22:02.616-05:00இப்பத்தான் கவனிச்சேன் ஆதிரா... மோகன்ஜி சிலந்தி வலை...இப்பத்தான் கவனிச்சேன் ஆதிரா... மோகன்ஜி சிலந்தி வலைன்னாரு, நீங்களும் சிலந்திவலைன்றீங்க.. கதைலயும் சிலந்தி... ஸ்பூகியா இருக்குதே? (ஸ்ரீராம்... நீங்களே சொல்லுங்க இதுக்கு என்ன சாக்கு சொல்லலாம்?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44230552440720916132010-10-26T17:18:20.024-05:002010-10-26T17:18:20.024-05:00மோகன்ஜி, உங்க கமென்ட் படிச்சப்ப நானும் அதையே நெனச...மோகன்ஜி, உங்க கமென்ட் படிச்சப்ப நானும் அதையே நெனச்சேன். ஒரு வேளை பதிவை மாத்திப் போட்டுட்டனோனு கூட சந்தேகம் வந்து செக் பண்ணினேன்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24013435270111090862010-10-26T17:15:54.565-05:002010-10-26T17:15:54.565-05:00அறிவியலும் அமானுஷயமும் சுவையான கலப்பு ஆதிரா. எனக்க...அறிவியலும் அமானுஷயமும் சுவையான கலப்பு ஆதிரா. எனக்கும் இந்த genre பிடிக்கும். பேய்க்கதை எழுதிட்டா போவுது. பிடி சாமி, ரன்டார் கய் உஷார்..<br />தொடர்ந்து படித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59468818611829240612010-10-26T17:07:21.953-05:002010-10-26T17:07:21.953-05:00நன்றி மோகன்ஜி, ஸ்ரீராம், ஆதிரா, எஸ்கே.நன்றி மோகன்ஜி, ஸ்ரீராம், ஆதிரா, எஸ்கே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40745113310444361672010-10-26T16:49:55.032-05:002010-10-26T16:49:55.032-05:00நன்றாக இருந்தது! முடிவுகளும் அருமை! நன்றி வாழ்த்து...நன்றாக இருந்தது! முடிவுகளும் அருமை! நன்றி வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16973082637202418402010-10-26T10:11:19.214-05:002010-10-26T10:11:19.214-05:00ஒரு விறு விறுப்பான அமானுஷ்யமான உலகில் சஞ்சரித்து அ...ஒரு விறு விறுப்பான அமானுஷ்யமான உலகில் சஞ்சரித்து அப்பாடா என்று வெளிவந்த நிம்மதி. எப்படித்தான் சிந்தித்தீர்களோ என்று வியப்புடன் இன்னும்..<br /><br />இரண்டாம் முடிவே முத்தாய்ப்பாக என் பார்வையில் படுகிறது. <br /><br />இதுவே அறிவியல் யுகமான இக்காலத்திற்கு ஏற்றது. பிராய்டின் ஆழ்மன உணர்வு தத்துவமும், உளவியல் அறிவும் நன்கு வேலை செய்து இருக்கிறது. எங்கும் தொடர்பு அறுகாத நல்ல சிலந்திவலையை பின்னி அதில் எங்களையெல்லாம் சிக்க வைத்த அப்பா ஸ்பைடருக்கு வாழ்த்துக்கள்... <br /><br />இது போல இன்னும் படிக்க காத்திருக்கிறோம்...Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5692645599508988812010-10-26T10:08:33.239-05:002010-10-26T10:08:33.239-05:00பழனி விபூதியோ தாயத்தோ.... நடக்கும் செயல்களுக்கு ஒர...பழனி விபூதியோ தாயத்தோ.... நடக்கும் செயல்களுக்கு ஒரு காரணம் கற்பிக்க மனம் சாக்கு தேடுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49397309562171600032010-10-26T08:57:36.315-05:002010-10-26T08:57:36.315-05:00நீங்க அப்பாதுரை இல்லே! துரையப்பா ! துரையப்பா!! பின...நீங்க அப்பாதுரை இல்லே! துரையப்பா ! துரையப்பா!! பின்ன என்னங்க? ஒத்தையா ரெட்டயான்னு சாய்ஸ் வேற..<br />எனக்கு என்னமோ ரெண்டு தான் <br />லாஜிக்கலான முடிவாய்ப் படுகிறது. <br /><br />அப்பாஜி.. இன்னும் ஒண்ணு கவனிச்சீங்களோ ? உங்களின் முந்தைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்..<br /><br />//அப்பாஜி! சிலந்தி, இழையிலேயே தொங்கியபடி அசைந்து அசைந்து,ஒரு பிடிமானத்தில் இழை பதித்து, மீண்டும் சரசரவென அடுத்த வட்டம் வருவது போல்//<br />டாக்டர் டேபிளில் அதே சிலந்தி.. ஏதோ அமானுஷ்யமா இருக்கு.. என்ன இது என் கழுத்தில் இறுக்க்...<br />ஐயோ.. திலகா... சை.. ஜெயந்தீ! சீக்கிரம் வாயேன்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37382277225270311602010-10-26T07:47:47.899-05:002010-10-26T07:47:47.899-05:00நன்றி பத்மநாபன்.
(அதுக்குத் தானே ரெண்டு முடிவு... ...நன்றி பத்மநாபன்.<br />(அதுக்குத் தானே ரெண்டு முடிவு... எது பிடிச்சிருக்கோ எடுத்துக்குங்க :)<br />தொடர்ந்து படிச்சதே பெரிசு!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57719436005751812432010-10-26T07:22:23.965-05:002010-10-26T07:22:23.965-05:00எனக்கு இரண்டாம் முடிவு பிடித்திருந்தது
இம்மாதிரி...எனக்கு இரண்டாம் முடிவு பிடித்திருந்தது <br /><br />இம்மாதிரி க்கதைக்கெல்லாம் இரு முடிவுகள் இருப்பது கொஞ்சம் நீர்த்த உணர்வு....<br /><br />இரண்டாம் முடிவை ஒரே முடிவாக முடித்திருந்தால், இரண்டாம் பாகத்தில் புல்லரித்து ஜில்லிட்ட எங்களுக்கு இன்னமும் திருப்தியாக இருந்திருக்கும்.<br /><br />கோவிச்சுக்காதிங்க ...நாங்க அப்பாஜியை வைத்திருக்கும் இடம் அப்படி ..<br /><br />( ஆர்.வி.எஸ் க்காக திலகாவை இன்னோரு கதையில் விஸ்தாரித்து விடுங்கள் ..அப்படியே நாங்களும் படித்து விடுகிறோம் )பத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33690579325643500452010-10-26T07:14:48.538-05:002010-10-26T07:14:48.538-05:00நன்றி, RVS
நிசமாத்தான் சொல்றீயளா?
>>>எனக...நன்றி, RVS <br />நிசமாத்தான் சொல்றீயளா?<br />>>>எனக்கென்னமோ சடார்னு முடிச்சா மாதிரி இருக்கு..<br />(கை கூட்டிப் போனது திலகா இல்லை:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37563583929509679802010-10-25T23:35:47.396-05:002010-10-25T23:35:47.396-05:00//பட்டாம்பூச்சிக் கண்களில் அழைப்பிருந்தது.//
அட்டக...//பட்டாம்பூச்சிக் கண்களில் அழைப்பிருந்தது.//<br />அட்டகாசம். ;-)<br />தாயத்து கூட நல்ல தலைப்புதான்.<br />எனக்கென்னமோ சடார்னு முடிச்சா மாதிரி இருக்கு. ஷூட்டிங் அப்படின்னு கை பற்றி கூட்டிகிட்டு போன திலகாவை வச்சு இன்னும் கொஞ்ச தூரம் இழுத்திருக்கலாம். நல்லாத்தான் வந்திருக்கும். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com