tag:blogger.com,1999:blog-8583474086541315112.post8204794589217325065..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: காணாமல் போன காலம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30762724166306414162013-02-14T05:26:09.469-06:002013-02-14T05:26:09.469-06:00அப்பாதுரை சார்,
சென்னை புத்தகத் திருவிழா போக முடி...அப்பாதுரை சார்,<br /><br />சென்னை புத்தகத் திருவிழா போக முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. உங்கள் பதிவைப் பார்த்தவுடன் நல்ல வேளை போகவில்லை என்று சமாதானம் ஆகிறது..... அழகான பகிர்வு. நன்றி.<br /><br />அன்புடன்<br />பவளசங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71723598851131895032013-02-04T20:36:20.226-06:002013-02-04T20:36:20.226-06:00ஏ அப்பா ,இத்தனை விஷயங்களா துரை?
புத்தகக் கண் காட...ஏ அப்பா ,இத்தனை விஷயங்களா துரை?<br /><br />புத்தகக் கண் காட்சிக்குப் போகாமலிருந்தது என் பாக்கியம்.<br />லஸ்சர்ச் ரோடில் நீங்கள் க்ராஸ் செய்யும் வரை நானும்ம் கவலைப் பட்டேன்:)இதுவரை ஸ்ரீரங்கம்<br />போகணும்னு ன்னு கவலைப் பட்டேன். இப்போ வைகோ வீட்டு ஜன்னல் புராணம் படித்த பிறகு <br />அதுக்காகத் திருச்சி போக ஆசை. ஸாரி. ரெண்டு பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேனோ.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77404128682612304292013-02-03T22:17:52.469-06:002013-02-03T22:17:52.469-06:00வணக்கம் சார்.
நீங்க சிரிக்கும் விதமாக சொல்லியிருந...வணக்கம் சார்.<br /><br />நீங்க சிரிக்கும் விதமாக சொல்லியிருந்தாலும், வேதனையான அனுபவங்கள்தான்.<br /><br />பெங்களூரில் 7/8வருடங்களுக்கு முன் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த பின்புதான் போக வேண்டிய இடத்தை சொல்லுவோம் அதன்பின்புதான் ஓட்டுநர் மீட்டரை போடுவர். இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81820212620394857872013-02-03T12:51:45.136-06:002013-02-03T12:51:45.136-06:00//இப்போது தாங்கள் என் வீட்டு ஜன்னலைப் பற்றிக் குறி...//இப்போது தாங்கள் என் வீட்டு ஜன்னலைப் பற்றிக் குறிப்பிட்டு, எல்லோரையும் என்னவோ ஏதோ என நினைத்துக் குழம்பச்செய்துள்ளீர்கள்.<br /><br />எல்லோருடைய குழப்பங்களுக்கும் ஓர் நகைச்சுவைப் படைப்பாகவும், தனிப்பதிவாகவும் தரும் RIGHT எனக்கு மட்டுமே உள்ளது என்று PRIVILEGE உடன் சொல்லியும் விட்டீர்கள். <br /><br />அதுவரை எல்லோருக்குமே ஓர் சஸ்பென்ஸ் நீடிக்கட்டும்.<br /><br />விரைவாக இது பற்றி ஓர் பதிவு வெளியிடுகிறேன்//<br /><br />தொடர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html<br /><br />Mrs. Gomathi Arasu Madam<br />Mrs. Geetha Sambasivam Madam <br />Mrs. Meenakshi Madam <br />and <br />Mr. Kashyapan Sir <br /><br />are requested to please Note this.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29106515105170406502013-02-03T07:10:41.750-06:002013-02-03T07:10:41.750-06:00இந்த முறை உங்களை சந்திக்க இயலாமல் போனது எனக்கு ரொம...இந்த முறை உங்களை சந்திக்க இயலாமல் போனது எனக்கு ரொம்ப வருத்தம். RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86552329404234985602013-02-01T12:40:44.451-06:002013-02-01T12:40:44.451-06:00//kashyapan சொன்னது…
தலையில் உண்மையன முடியோடு ஆணழ...//kashyapan சொன்னது…<br /><br />தலையில் உண்மையன முடியோடு ஆணழகனாக இருக்கிறார் ! சென்னையில் முடி transplant பண்ணிக் கொண்டு மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் ! அவருடைய பிளாகில் கண்டிப்பாக அவருடைய புகைப்படத்தை போடச்சொல்லி சண்டைபோடுங்காள் நண்பர்களே! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.//<br /><br />காஷ்யபன் சார்,<br /><br />என் தந்தை முன்பே சொல்லி சஸ்பென்சை உடைத்துவிட்டார் இருந்தும், புகைப்படம் காண ஆசை. போன முறை இந்தியா போனபோது நாணாவின் வீட்டில் இருந்து பெங்களூர் லிங்கராஜபுரம் வீடு க்ரஹபிரவேசம் போட்டோவில் ஒரிஜினல் முடியுடன் இருக்கும் போட்டோ இருக்கு. சுட்டு வந்துள்ளேன். 1987 தானே !<br /><br />இந்தியாவை பழித்தாலும், மெடிக்கல் செலவு இந்தியாவில் அமெரிக்காவை விட சீப் தானே துரை !! இங்கே இன்சூரன்ஸ் இருந்தும் லங்கோடு முதற்கொண்டு உருவி அனுப்பும் போது இந்தியாவில் மருத்தவம் மற்றும் இந்த மாதிரி வேலைகள் சீப் தான் ! <br /><br />நல்லதை பற்றியும் சொல்லுங்கள். நான் முன்பு அடிக்கடி இந்தியா சென்று புலம்புவதை நீங்கள் செவ்வனே செய்வதில் மகிழ்ச்சி. <br /><br />- சாய் சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36980181471093468222013-02-01T05:59:47.965-06:002013-02-01T05:59:47.965-06:00அப்பாதுரை அவர்களே! 26ம் தேதி இரவு தாணே நாகபுரியை ...அப்பாதுரை அவர்களே! 26ம் தேதி இரவு தாணே நாகபுரியை விட்டு கிளம்பினீர் ! 27 சென்னையிலிருந்து பதிவு போட்டீரா? நல்லகாலம் - என்வீட்டு ஜன்னல் பற்றி எழுதவில்லை! அப்பாதுரையை சென்ற முறைபார்த்தவர்களுக்கு ஒரு "சர்ப்றைஸ்"! தலையில் உண்மையன முடியோடு ஆணழகனாக இருக்கிறார் ! சென்னையில் முடி transplant பண்ணிக் கொண்டு மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் ! அவருடைய பிளாகில் கண்டிப்பாக அவருடைய புகைப்படத்தை போடச்சொல்லி சண்டைபோடுங்காள் நண்பர்களே! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65670876027245694472013-02-01T05:39:00.274-06:002013-02-01T05:39:00.274-06:00அன்புள்ள அப்பாஜி,
இதற்குத்தான் இந்தியாவில் இருக்க ...அன்புள்ள அப்பாஜி,<br />இதற்குத்தான் இந்தியாவில் இருக்க வேண்டும். இந்தியனாக இருக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமே இந்தியனாக இருக்க வேண்டும். <br /><br />பல சமயங்களில் வேறு நாட்டில் பிறந்திருக்கலாம் என்று தோன்றினாலும்(!) 'சொர்க்கமே என்றாலும்...' என்று பாடி சந்தோஷப் பட வேண்டியதுதான்!<br /><br />பெங்களூரில் உங்களை சந்திக்காமல் விட்டுவிட்டேனே என்று இருக்கிறது. <br /><br />அடுத்த முறை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.<br /><br />கேரளாவில் ஆட்டோக் காரர்கள் இப்போதைக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். வாழ்த்துவோம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-640847248444084702013-02-01T02:20:43.649-06:002013-02-01T02:20:43.649-06:00//அப்பாதுரை கூறியது...
வைகோ வீட்டு ஜன்னலைப் பற்றி...//அப்பாதுரை கூறியது...<br /><br />வைகோ வீட்டு ஜன்னலைப் பற்றி வியக்கும் உரிமை எனக்குண்டு; <br /><br />விளக்கும் உரிமை வைகோவுக்கு மட்டுமே உண்டு.. <br /><br />(முதல் உரிமை privilege <br />இரண்டாவது right - டமில் வால்க:-) //<br /><br />சுற்றி வளைத்து, இங்கு தாங்கள் மிகவும் சாமர்த்தியமாகப்பேசி என்னை ஒரு தொடர்பதிவிட அழைத்து விட்டீர்கள்.<br /><br />சந்தோஷம்.<br /><br />தூங்கிக்கொண்டிருக்கும் [ஸாரி ... தூக்கம் வராமல் ஏங்கிக் கொண்டிருக்கும்] எனக்கு சிலர் விருது அளிப்பதாகச் சொல்லி, எழுப்பி விட்டனர், சென்ற ஆண்டில். <br /><br />இப்போது தாங்கள் என் வீட்டு ஜன்னலைப் பற்றிக் குறிப்பிட்டு, எல்லோரையும் என்னவோ ஏதோ என நினைத்துக் குழம்பச்செய்துள்ளீர்கள்.<br /><br />எல்லோருடைய குழப்பங்களுக்கும் ஓர் நகைச்சுவைப் படைப்பாகவும், தனிப்பதிவாகவும் தரும் RIGHT எனக்கு மட்டுமே உள்ளது என்று PRIVILEGE உடன் சொல்லியும் விட்டீர்கள். <br /><br />அதுவரை எல்லோருக்குமே ஓர் சஸ்பென்ஸ் நீடிக்கட்டும்.<br /><br />விரைவாக இது பற்றி ஓர் பதிவு வெளியிடுகிறேன்<br /><br />தங்களின் சமீபத்திய இந்திய விஜயம் பற்றி, அழகாக பல விஷயங்களைக் கூறி பதிவிட்டுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள், சார்.<br /><br />நான் முதன்முதலாக என் வீட்டில் சந்தித்த வெளிநாட்டில் வாழும் ஆண் பதிவர் தாங்கள் மட்டுமே, என்பதும் இதில் ஓர் தனிச்சிறப்பாகும். <br /><br />அன்புடன் VGK<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16119213032438810422013-02-01T02:06:34.630-06:002013-02-01T02:06:34.630-06:00//மீனாக்ஷி கூறியது...
மறக்காமல் வைகோ. வீட்டு ஜன்ன...//மீனாக்ஷி கூறியது...<br /><br />மறக்காமல் வைகோ. வீட்டு ஜன்னல் பற்றி விரிவாக எழுதுங்கள். இவ்வளவு பில்ட் அப் குடுப்பதற்கு ஒரு போட்டோ எடுத்து பதிவில் போட்டிருக்கலாம் இல்லையா?//<br /><br /><br />வாங்கோ மேடம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. <br /><br />தொடர்ந்து வரும் என் பின்னூட்டங்களை இங்கு படியுங்கள்.<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34797230163032178752013-02-01T02:03:40.853-06:002013-02-01T02:03:40.853-06:00//Geetha Sambasivam கூறியது...
வைகோ வீட்டு ஜன்னல்...//Geetha Sambasivam கூறியது...<br /><br />வைகோ வீட்டு ஜன்னல் விசேஷத்தைத் தெரிஞ்சுக்காமல் மண்டை வெடிச்சுடும் போலிருக்கே! //<br /><br />வாங்கோ மேடம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. <br /><br />தொடர்ந்து வரும் என் பின்னூட்டங்களை இங்கு படியுங்கள்.<br /><br />அதற்குள் தங்கள் மண்டை வெடிச்சுடாமல் இருக்க நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.<br /><br />>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13176863901438202512013-02-01T01:59:31.993-06:002013-02-01T01:59:31.993-06:00கோமதி அரசு கூறியது...
*****
வைகோ வீட்டில் ஜன்னலோரம... கோமதி அரசு கூறியது...<br />*****<br />வைகோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வைகோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.<br />*****<br /><br />//வை.கோ அவர்கள் வீட்டு ஜன்னல் என்ன சிறப்பு என்று நீங்களே சொல்லி இருக்கலாம்.//<br /><br />வாங்கோ மேடம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. <br /><br />தொடர்ந்து வரும் என் பின்னூட்டங்களை இங்கு படியுங்கள்.<br /><br />>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67426057399509925222013-02-01T01:55:22.650-06:002013-02-01T01:55:22.650-06:00//அடுத்த முறை. ஓ..மீண்டும் திருச்சி வந்தால் வைகோ வ...//அடுத்த முறை. ஓ..மீண்டும் திருச்சி வந்தால் வைகோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வைகோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். காணக் கண் கோடி வேண்டும்.//<br /><br />ஐயா, தாங்கள் இந்தப்பதிவு வெளியிட்டுள்ளதே எனக்கு சுத்தமாகத்தெரியாது.<br /><br />இப்போது ஒருசில மெயிலகளும், தொலைபேசி அழைப்புகளும் வந்து அன்புத்தொல்லை ஆரம்பித்து விட்டது.<br /><br />முதல் தகவல் என் அன்புக்குரிய திருமதி உஷா அன்பரசு, வேலூர் என்பவரிடமிருந்து வந்துள்ளது.<br /><br />”உங்கள் வீட்டு ஜன்னலில் உள்ள இரகசியம் என்ன?<br /><br />இப்போ சொல்லப்போறீங்களா அல்லது நானே அங்கு புறப்பட்டு வந்து தெரிந்துகொள்ளட்டுமா?” <br /><br />எனக் கேட்டு விட்டார்கள்.<br /><br />>>>>> தொடரும் >>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24850341341052215082013-02-01T01:47:00.800-06:002013-02-01T01:47:00.800-06:00//திருச்சியில் ரிஷபன், ராமமூர்த்தி, வெங்கட், கோவை2...//திருச்சியில் ரிஷபன், ராமமூர்த்தி, வெங்கட், கோவை2தில்லி, வைகோ, கீதா சாம்பசிவம் பதிவர்களைச் சந்தித்தேன். எவருடனும் அதிக நேரம் உரையாட முடியவில்லை.//<br /><br />ஐயா, தங்களின் திடீர் வருகை எனக்கும் அன்று பெரும் மகிழ்ச்சியளித்தது.<br /><br />இருப்பினும் அதில் இரண்டு விஷயங்களை நான் மறந்து போனேன். <br /><br />தாங்கள் சென்ற பிறகு மிகவும் அதற்காக வருந்தினேன்.<br /><br />[1] தங்களுக்கு பொன்னாடையொன்று போர்த்த நினைத்தேன்.<br /><br />[2] என்னுடைய சிறுகதைத்தொகுப்பு நூலில் என் கையொப்பமிட்டு தங்களுக்கு நான் அன்பளிப்பாகத் தந்திருக்க வேண்டும்.<br /><br />இவை இரண்டும் என்னால் மிகச்சுலபமாக அன்று செய்திருக்க முடியும்.<br /><br />ஏனோ நீங்கள் மின்னல் வேகத்தில் வந்து போனதால் உங்களுடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, ஏதோ SKC Offer செய்ய மட்டுமே என்னால் முடிந்தது. <br /><br />தங்களைக்கூட்டி வந்த என் அருமை நண்பர் வெங்கட்ஜீ அவர்களாவது நினைவு படுத்தி இருக்கலாம். ஏனோ அவரும் அவ்வாறு செய்ய்வில்லை. <br /><br />இதுவரை என்னை நாடி வந்த அனைத்துப் பதிவர்களுக்குமே இதுபோல நான் மரியாதை செய்துவிட்டு, உங்களுக்கு மட்டுமே, அது விட்டுப்போனது எனக்கு மிகவும் தாபமாகவே இருந்தது. <br /><br />கோவிந்தபுரத்துக்கே உங்களைத் துரத்திக்கொண்டு வரலாமா எனவும் நினைத்தேன். இருந்தாலும் எனக்கு அங்கு வந்தால் ஏற்படக்கூடிய அன்புத்தொல்லை ஒன்றையும் உங்களிடம் விரிவாகவே எடுத்துச் சொல்லியிருந்தேன் அல்லவா!<br /><br />அதனால் தான் வரவில்லை. உங்களுடைய அலைபேசி எண்ணையும் நான் வாங்கிக்கொள்ளாமல் போய் விட்டேன்.<br /><br />நான் அன்று இதுபோல முக்கியமான இரண்டு விஷயங்களை மறந்து போனதற்கும் முக்கியமான காரணம் உண்டு. <br /><br />என் மகன் அன்று அருகில் உள்ள மருத்துவமனையொன்றில் அட்மிட் ஆகி ச்கிச்சை பெற்று வருகிறார், அவரைப்பார்க்கச் செல்ல வேண்டும் என்று சொன்னேன் அல்லவா. அந்தக் குழப்பதில் மட்டுமே, எனக்கு இவையெல்லாம் சுத்தமாக மறந்து போய் விட்டது, சார். மன்னிக்கவும். <br /><br />இருப்பினும் மீண்டும் நாம் சந்திக்காமலா இருக்கப்போகிறோம்! <br /><br />அப்போது வட்டியும் முதலுமாகச் சேர்த்தே கவனித்து விடுகிறேன், சார். <br /><br />>>>>> தொடரும் >>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78667847746789427032013-02-01T00:12:36.888-06:002013-02-01T00:12:36.888-06:00ஹைய்யோ.. எவ்ளோ விஷயங்கள்.ஹைய்யோ.. எவ்ளோ விஷயங்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7944353320567737942013-01-31T23:29:27.165-06:002013-01-31T23:29:27.165-06:00இவ்ளோ விஷ்யங்கள ஒரு பதிவுல இப்பதான் படிக்கிறேன் சா...இவ்ளோ விஷ்யங்கள ஒரு பதிவுல இப்பதான் படிக்கிறேன் சார்... மிக அருமை!! ரயில் பற்றி சொல்லியது, ஆட்டோகாரர்களின் அடாவடித்தனம்.. இது மிக முக்கிய பிரச்னைகள் சார்..<br /><br />நானும் அலையன்ஸ் பதிப்பகத்தில் தான் நிறைய புத்தகம் வாங்கினேன்.. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பெரியவரை நான் பார்க்கவில்லை...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34801535700440130642013-01-31T03:49:46.547-06:002013-01-31T03:49:46.547-06:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
முறையான தொடர்ந்த இணைய இண...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />முறையான தொடர்ந்த இணைய இணைப்பில்லாமல் நான் படும் பாடு (வேணாம் .. என்ஆர்ஐ புலம்பல்னு சொல்லிடுவாங்க ஹூ :) புலம்பலாகப் பட்டாலும் இவை நாம் நம் எதிர்பார்ப்புகளை மிகச் சாதாரண தரை மட்ட அளவிலே சிலசமயம் வைத்திருக்கிறோமோ என்ற ஆதங்கம். (ஆமாங்க. சொன்னா நம்புங்க..)<br /><br />வைகோ வீட்டு ஜன்னலைப் பற்றி வியக்கும் உரிமை எனக்குண்டு; விளக்கும் உரிமை வைகோவுக்கு மட்டுமே உண்டு.. (முதல் உரிமை privilege இரண்டாவது right - டமில் வால்க:-) <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32787015424544753912013-01-29T14:33:39.738-06:002013-01-29T14:33:39.738-06:00வெளி நாடுகளில் இருந்து இந்தியா வரவங்களுக்கு எல்லாம...வெளி நாடுகளில் இருந்து இந்தியா வரவங்களுக்கு எல்லாம் இப்படிதான் எல்லாம் கண்ல படும். கொஞ்ச நாள் இருந்தா அப்படியே ஜோதில கலந்துடலாம். ஆனா <br />சில பேரால என்னிக்குமே முடியாது. நீங்க எப்படின்னு எனக்கு தெரியல. :))<br /><br />// தஞ்சாவூர் பெரியகோவில் பார்த்தேன். முதல் முறையாகப் பார்த்த இன்ப அதிர்ச்சி தணிய நாளாகும்.// <br />வாழ்நாளில் பார்க்க வேண்டிய ஒரு கோவில். இந்த கோவில், தாராசுரம் எல்லாம் அடுத்தமுறை பார்த்தே ஆகணும்னு இருக்கேன். தள்ளி போட்டா சிலதெல்லாம் <br />முடியாமலே போய்டும்.<br /><br />கிசு கிசு :)). கவிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தால் தமிழுக்கு பெருமைதான். நல்லா சொன்னீங்க.<br /><br />பதிவர்களை சந்தித்து பற்றி எழுதுங்கள். போகன் அசாதரணமான எழுத்தாளர். நீங்கள் அவரை சந்தித்து குறித்து மகிழ்ச்சி. மறக்காமல் வைகோ. வீட்டு ஜன்னல் பற்றி விரிவாக எழுதுங்கள். இவ்வளவு பில்ட் அப் குடுப்பதற்கு ஒரு போட்டோ எடுத்து பதிவில் போட்டிருக்கலாம் இல்லையா?<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20470142570316375802013-01-29T05:28:17.408-06:002013-01-29T05:28:17.408-06:00////சென்னை ஆட்டோக் கிருமிகள் பெங்களூர் ஹைதராவிலும்...////சென்னை ஆட்டோக் கிருமிகள் பெங்களூர் ஹைதராவிலும் பரவத் தொடங்கியிருக்கின்றன. சென்னை அளவுக்கு மோசமில்லை என்றாலும் பெ, ஹை நகரங்களில் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போடுவதை நிறுத்தியதோடு அல்லாமல் சென்னை போலவே அடாவடியாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். ////<br /><br />இப்போது மும்பையிலும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்கனு சமீபத்தில் சந்தித்த எங்கள் மும்பை உறவினர்கள் கூறுகிறார்கள். :((((<br /><br />ஊர் போய்ச் சேர்ந்தாச்சா?? வைகோ வீட்டு ஜன்னல் விசேஷத்தைத் தெரிஞ்சுக்காமல் மண்டை வெடிச்சுடும் போலிருக்கே! அடுத்த விசிட் எப்போ?<br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-74760234493536320572013-01-29T01:48:44.385-06:002013-01-29T01:48:44.385-06:00நிறைய விஷயங்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்........நிறைய விஷயங்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்.....:)<br /><br />தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3122294033083038312013-01-28T09:51:49.198-06:002013-01-28T09:51:49.198-06:00இந்த வருடம் புத்தகக் கண்காட்சி செல்ல இயலவில்லையே எ...இந்த வருடம் புத்தகக் கண்காட்சி செல்ல இயலவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு, சென்ற புத்தகக் கண்காட்சிக்கும் இந்த வருடக் காட்சிக்கும் அதிக வித்தியாசம் காணப்படவில்லை என்ற உங்களின் இந்தப் பதிவு பெரும் ஆறுதலை அளித்தது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-967500007347323582013-01-28T09:38:06.873-06:002013-01-28T09:38:06.873-06:00Sir, can you pl let me know what happened in Kizha...Sir, can you pl let me know what happened in Kizhakku stall? Thanks. Regarding other complaints, I agree, you are right. We were havIng our own issues. ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86978440958866823982013-01-28T08:53:57.062-06:002013-01-28T08:53:57.062-06:00வெள்ளை நிறத்தொரு பாமரேனியன் குட்டி. எப்போது வெளியே...வெள்ளை நிறத்தொரு பாமரேனியன் குட்டி. எப்போது வெளியே துள்ளிக் குதிக்குமோ என்று வழி மேல் விழி வைத்துக் கதிகலங்கினேன். அருமையான photo opportunity தவறிப்போனது.//<br /><br />புத்தகம் போடுமளவுக்கு <br />புத்தக்கண்காட்சி சிரமங்கள் பகிர்வு...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54101364013153347542013-01-28T07:51:26.340-06:002013-01-28T07:51:26.340-06:00ஸ்ரீரங்கத்தில் 250/- டிக்கெட் இருக்கிறது. ஒரு பூஜ்...ஸ்ரீரங்கத்தில் 250/- டிக்கெட் இருக்கிறது. ஒரு பூஜ்யம் அதிகமாகி விட்டது போல்! :)<br /><br />ஊர் போய் சேர்ந்தாச்சா?<br /><br />மீண்டும் வருகிறேன்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47990772475034337562013-01-28T06:10:01.335-06:002013-01-28T06:10:01.335-06:00
நிகழ்வுகளை அயல்நாட்டுடன் உங்களை அறியாமல் ஒப்பிடு...<br /> நிகழ்வுகளை அயல்நாட்டுடன் உங்களை அறியாமல் ஒப்பிடும்போது ஆயாசம் ஏற்படுவது நியாயமே. ஏன், என்னைப் போன்ற இளைஞர்கள் அந்தக் கால பண்புகளுடன் ஒப்பிட்டு ஆயாசப்படுவதுபோல் தான் இருக்கிறது. அது சரி. நலமா.? வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com