tag:blogger.com,1999:blog-8583474086541315112.post7376191166940017811..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: அப்பாவிஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15691594224632339082010-10-14T19:37:23.357-05:002010-10-14T19:37:23.357-05:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம், நித்திலம...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம், நித்திலம்-சிப்பிக்குள் முத்து,RVS ,மோகன்ஜி,பத்மநாபன்,சே.குமார்,அப்பாவி தங்கமணி,bogan ,ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி,VAI. GOPALAKRISHNAN .அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64648889232316499972010-10-14T06:00:47.143-05:002010-10-14T06:00:47.143-05:00என்னைப்போலவே என் நண்பர் ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்...என்னைப்போலவே என் நண்பர் ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தியும் க்ரீஸ் தடவறதா சொன்னதை மிகவும் ரஸித்திருக்கிறார். மெக்கானிக் பட்டறையாக இருப்பதால் அன்பை வெளிப்படுத்த க்ரீஸ் தடவினாலே சந்தனம் தடவியது போலத்தான் அது.<br />பதிவுக்குப் பாராட்டுகள். அன்புடன்,<br />வை கோபாலகிருஷ்ணன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9064662149808497952010-10-13T18:19:13.210-05:002010-10-13T18:19:13.210-05:00க்ரீஸ் தடவறதா சொன்னது சூப்பருங்கோ!!க்ரீஸ் தடவறதா சொன்னது சூப்பருங்கோ!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62459280092085909452010-10-10T06:59:18.745-05:002010-10-10T06:59:18.745-05:00முடிச்சு இறுக்கமாய் இருந்தது.ஆனால் சரியாய் அவிழ்ந்...முடிச்சு இறுக்கமாய் இருந்தது.ஆனால் சரியாய் அவிழ்ந்ததா..boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89113163847029054982010-10-09T23:10:21.291-05:002010-10-09T23:10:21.291-05:00super flow... very livelysuper flow... very livelyஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52265092731413846552010-10-09T14:21:10.285-05:002010-10-09T14:21:10.285-05:00கிராமிய நடையில் அருமையான கதை...கிராமிய நடையில் அருமையான கதை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63312918824264479992010-10-09T09:59:17.746-05:002010-10-09T09:59:17.746-05:00கிராமிய நடையில் அருமையான கடிதக்கதை...எங்க முடிச்சு...கிராமிய நடையில் அருமையான கடிதக்கதை...எங்க முடிச்சு இருக்குன்னு தேடி தேடி கதை முழுவதும் அலைய வைப்பது கதைக்காரரின் திறமை.. அத்திறமை சிறப்பாகவே இதில் வெளிப்பட்டுள்ளது....<br /> <br />வெள்ளந்தியான கடிதப்போக்குவரத்து நன்றாக இருந்தது... பென்சில் மட்டுமல்ல ரப்பரும் க(வி)தை எழுதும்ன்னு புரிந்தது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62366337291041464402010-10-09T09:08:43.921-05:002010-10-09T09:08:43.921-05:00ஐயா அப்பாதுரை அவர்களுக்கு...
உங்களது செந்தமிழ் என்...ஐயா அப்பாதுரை அவர்களுக்கு...<br />உங்களது செந்தமிழ் என்னுது கொஞ்சூண்டு சிந்திய சிந்தமிழ்<br />உங்களது கன்னல் தமிழ் என்னுது கன்னா பின்னா தமிழ்<br />உங்களது தீந்தமிழ் என்னுது தீஞ்ச தமிழ்..<br />முடிவாக நீங்கள் ஒரு தமிழ்த்துறை(ரை)<br />என்னை இவ்வளவு தூரத்துக்கு சுதி ஏத்தி விட்டுட்டீங்களே... தன்யனானேன்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68649194318739589312010-10-09T08:24:56.876-05:002010-10-09T08:24:56.876-05:00ஒரு சின்ன ஏக்சிபிடென்டாயிருச்சு RVS... நான் எப்பவு...ஒரு சின்ன ஏக்சிபிடென்டாயிருச்சு RVS... நான் எப்பவுமே ஒரு வாரம் ரெண்டு வாரத்துக்கு அட்வான்ஸ் பிளாகிங்க் செய்யுறது வழக்கம்.. நேரம் கிடைக்குறப்ப எழுதி மெதுவா எடிட் செய்யலாம் பாருங்க? இந்தக் கதை அடுத்த வாரத்துக்கு எழுதினது. தேதி கவனிக்குறதுக்கு முன்னால அவசரப்பட்டு பதிவாயிடுச்சு.. எப்படி இருந்தா என்ன.. great minds think alike இல்லிங்களா? (இப்படி சந்தடி சாக்குல சொன்னாதான் எனக்கும் அந்தஸ்து கிடைக்கும்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24552184294807510092010-10-09T06:00:05.675-05:002010-10-09T06:00:05.675-05:00யதார்த்தமான நடையில், கடிதங்களின் பரிமாற்றத்தில் கத...யதார்த்தமான நடையில், கடிதங்களின் பரிமாற்றத்தில் கதை சொன்ன உத்தி நன்றாக இருக்கிறது அப்பாஜி.உங்களுக்கே உரித்தான சில சொல்லாடல்.... 'மார்பில் கிரீசைப் பூசும் ஆசை'(மெக்கானிக் செட்டில் அது தானே சந்தனம்..)<br />நல்ல படைப்பு!<br />கெக்கே பிக்குணி சாரின் காமென்ட் அருமை!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24445482882889911652010-10-09T01:51:01.020-05:002010-10-09T01:51:01.020-05:00இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACIT...இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16862658444923327842010-10-09T00:38:52.504-05:002010-10-09T00:38:52.504-05:00நேத்து ராத்திரி தத்து பித்துன்னு நா ஒரு லெட்டர் கத...நேத்து ராத்திரி தத்து பித்துன்னு நா ஒரு லெட்டர் கதை போட்டுட்டு இங்க வந்து பாத்தா இங்க ஒன்னு.<br />// முதலாளியாக ஒரு பெண் இருப்பதாலா தெரியவில்லை, வாடிக்கை அதிகமாகி விட்டது.// என்னா குத்தல்.....<br />//வேலூர் செயிலைப் பத்திக் கவலைபடாதே. காமராசு, அண்ணா, கலைஞரு, இன்னும் எத்தனியோ பேரு பெரிய ஆளுங்க வந்திருக்காங்க. அந்த அய்யரு சாமியார் கூட ரெண்டு ரூம் தள்ளிதான் அடச்சிருந்தாங்களாம்.// என்னா நக்கலு...<br /><br />ஆவட்டும்...ஆவட்டும்... அப்பாஜி..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65324349368926763142010-10-08T21:40:57.545-05:002010-10-08T21:40:57.545-05:00கதை சற்றே பெரிதாக இருந்தாலும் நல்லா இருக்குங்க.......கதை சற்றே பெரிதாக இருந்தாலும் நல்லா இருக்குங்க.....வாழ்த்துக்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-388221043449773282010-10-08T21:25:46.665-05:002010-10-08T21:25:46.665-05:00//ரப்பர் அழிச்சுட்டதா..
ஆகா! என்னமா சொல்லியிருகீங...//ரப்பர் அழிச்சுட்டதா..<br /><br />ஆகா! என்னமா சொல்லியிருகீங்க.. வருகைக்கு நன்றி கெபி.<br />முழுக்க படிச்சதுக்கு பதில் தாங்கிசுங்கோ.. (கதையை நிறைய சுருக்கியிருக்கலாம்னு இப்ப தோணுது)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25428573025459257842010-10-08T21:24:52.193-05:002010-10-08T21:24:52.193-05:00இவ்வளவு கிரிமினலா ஒரு மெக்கானிக் யோசிக்க முடியுமா?...இவ்வளவு கிரிமினலா ஒரு மெக்கானிக் யோசிக்க முடியுமா? ரப்பர் அழிச்சிடுச்சீங்கறீங்க என்ற கெக்கே பிக்குணி கமெண்ட் ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37052001915925894512010-10-08T20:59:09.668-05:002010-10-08T20:59:09.668-05:00உங்க கதையுல எதுனாச்சும் திருப்பம் இருக்கணுமேன்னு ம...உங்க கதையுல எதுனாச்சும் திருப்பம் இருக்கணுமேன்னு முளுசா படிச்சேன். தாங்கீஸு:)<br /><br />நல்லா இருந்தது. ரப்பரு அழிச்சுருச்சின்றீங்க. சரி!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.com