tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6534319837381333634..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: சிவப்பு வட்டம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71825086907676573012014-06-29T03:08:24.151-05:002014-06-29T03:08:24.151-05:00சுவை!///இன்னும் 'கொஞ்சம்' சுருக்கமாக பதிந்...சுவை!///இன்னும் 'கொஞ்சம்' சுருக்கமாக பதிந்திருக்கலாம்,தான் ஹ!ஹ!!ஹா!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14724564036608508842014-06-26T09:20:32.417-05:002014-06-26T09:20:32.417-05:00ப்ரேட்பரி கதைகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
எழ...ப்ரேட்பரி கதைகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. <br />எழுத்து நடை அருமை. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77726378436392482972014-06-26T02:11:42.546-05:002014-06-26T02:11:42.546-05:00இந்த உடலுக்கு என்ன பயிற்சி வேண்டியிருக்கிறது? பாழு...இந்த உடலுக்கு என்ன பயிற்சி வேண்டியிருக்கிறது? பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது? //<br /><br />உண்மை.<br /><br />தந்தை ,மகள் பாசப்பின்னல் அருமை.<br />குழந்தைகள் எங்கே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69957050353110453412014-06-24T19:35:15.839-05:002014-06-24T19:35:15.839-05:00//அறிவுக்கிழங்கள் கருத்துச் செருப்பால் //
//கடவு...//அறிவுக்கிழங்கள் கருத்துச் செருப்பால் // <br /><br />//கடவுள்தனத்தை நம்பும் குருட்டு அறிவு போல் //<br /><br />//பாழும் மனதுக்கல்லவா பயிற்சி தேவைப்படுகிறது? //<br /><br />//அப்பா என்றால் இளப்பமா? முதல் நாள் இட்ட தோசையா? //<br /><br />//பிள்ளைகளுடன் வாழும் வாய்ப்பையே பேறாகப் பேணி இயல்பான ஒருவழி அன்பு செலுத்தும் //<br /><br />mmmmmm!!!!!<br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54896999247406601182014-06-22T07:30:59.992-05:002014-06-22T07:30:59.992-05:00ஆறு வயது உம்மைவிட பெரியவனாக இருந்தாலும் சுப்பு தாத...ஆறு வயது உம்மைவிட பெரியவனாக இருந்தாலும் சுப்பு தாத்தா நே கூப்புடுறென் ! சாமி! தமிழ் டைப்பும் தெரியாது ! ஆங்கில டைப்பும் தெரியாது ! 38 வருடம் "கம்ப்யுட்டரை "எதுத்து போராடியவன்! சொல்லப்போனால் ஒரு "கம்ப்யுட்டர் மூடன்" ! கூடுமானவரை முடிக்கும் போது வாழ்த்துக்கள் நு முடிக்கறது ! டைப் பண்ணூம் போதுமிஸ்டேக் ! அதுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுப்பீங்கனு தெரியாம போச்சு ! வாழ்த்துக்கள் ! ---காஸ்யபன்.!<br />(அப்பாதுரை எங்க ஊர்காரர் ! நல்ல நண்பர் ! இரண்டுமுறை என் வீட்டிற்கு வந்து இருக்கார் ! இந்த தடவை தான் வந்துட்டு சொல்லாம போயிட்டார் ! சுத்தி வளைச்சு என் மறு மகளூக்கு உறவுக்காரர் ! <br />சம்மந்து உறவை பாது காக்கணும் சாமியோவ் ---கா)kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9275207947178510162014-06-22T03:43:59.456-05:002014-06-22T03:43:59.456-05:00//இயல்புதன்மை இல்லை ! வாசக அதிர்ச்சிக்காக மெனக்கெட...//இயல்புதன்மை இல்லை ! வாசக அதிர்ச்சிக்காக மெனக்கெட்டு இருக்கிரீர்களோ என்று தோன்றுகிறது ! பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் ! மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது ! பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் "செய்த " கதை ! வழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.//<br />உண்மையை பட் என்று உடைத்துப் போடவும் ஒரு தகிரியம் <br />வேணும். <br /><br />காஷ்யபன் சார். தாங்க்ஸ்.<br /><br />அது சரி, என்ன அது வழ்த்துக்கள் ?<br /><br />ஏதோ ஒன்னு வழுக்கி இருக்குது அப்படின்னு சொல்றீக போல.<br />சர்தான். <br /><br />சுப்பு தாத்தா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55689889376102709662014-06-21T08:06:05.973-05:002014-06-21T08:06:05.973-05:00அப்பாதுரை அவர்களே! வாசிப்பு சுகம் இருக்கிறது ! ஆன...அப்பாதுரை அவர்களே! வாசிப்பு சுகம் இருக்கிறது ! ஆனாலும் வெகு நட்கள் மனத்தில் நிற்காது என்றே நினைக்கிறேன் ! உங்கள் எழுத்து நடை சுகத்தினக் கொடுக்கிறது ! ஒரு அமானுஷ்யத்தை எதிர் பார்க்க வைத்தீர்கள் ! சரி ! இறுதியில் குழந்தைகளை காண வில்லை என்பது திருப்பம் ! இயல்புதன்மை இல்லை ! வாசக அதிர்ச்சிக்காக மெனக்கெட்டு இருக்கிரீர்களோ என்று தோன்றுகிறது ! பூ மலர்வது போல மலர வேண்டும் நிகழ்ச்சிகள் ! மாறாக ராஜெஷ் குமார் லெவலுக்கு இறங்கி விட்டது ! பத்திரிகை ஆசிரியர்கள் மொழியில் சொல்வதானால் "செய்த " கதை ! வழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57316176614613747602014-06-21T05:26:53.226-05:002014-06-21T05:26:53.226-05:00எதிரபாராத ஒரு முடிவு........
மாயன் காலண்டர் உலக...எதிரபாராத ஒரு முடிவு........ <br /><br />மாயன் காலண்டர் உலகத்தின் முடிவு என்று சொன்னபோது எல்லோரும் அதையே பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..... <br /><br />உங்களுடைய வார்த்தைகளில் கதை படிக்கப் படிக்க அலாதியான ஒரு இன்பம்..... தொடரட்டும் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85818057567579155812014-06-17T01:22:06.440-05:002014-06-17T01:22:06.440-05:00கதை முழுதாய் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பிறகே...கதை முழுதாய் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பிறகே படிக்கத் துவங்கினேன். இப்படிபட்ட முடிவை எதிர்பார்க்கவில்லை! ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81115679409096642072014-06-16T13:45:05.382-05:002014-06-16T13:45:05.382-05:00என்ன இப்படி எல்லாரும் முதிர்ச்சியை பிடிச்சுக்கிட்ட...என்ன இப்படி எல்லாரும் முதிர்ச்சியை பிடிச்சுக்கிட்டீங்க? :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20707082266546565022014-06-16T13:43:45.760-05:002014-06-16T13:43:45.760-05:00paris hilton :-)paris hilton :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84867378501763646192014-06-16T06:15:30.803-05:002014-06-16T06:15:30.803-05:00நல்ல படைப்பு, அப்பாதுரை.
//கடமை தவறியவர் என்ற உலக...நல்ல படைப்பு, அப்பாதுரை. <br />//கடமை தவறியவர் என்ற உலக ஏச்சுக்கு மட்டுமே பயந்து, அறிவில்லாமல் கண்மூடித்தனமாக அன்பு செலுத்தும் நாடகப் பெற்றோர் கூட்டம்?//<br />இப்படி கூட பெற்றோர் இருக்கிறார்களா? சற்றே மிகைப்பட்டு எழுதியிருந்தது போல இருந்தது.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1994244789554971322014-06-16T02:51:13.064-05:002014-06-16T02:51:13.064-05:00oh my God
What a climax? Why only children? why?...oh my God<br />What a climax? Why only children? why? why? why?<br />mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55710088722065531482014-06-16T02:51:12.304-05:002014-06-16T02:51:12.304-05:00oh my God
What a climax? Why only children? why?...oh my God<br />What a climax? Why only children? why? why? why?<br />mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71446629577745109102014-06-15T21:36:29.586-05:002014-06-15T21:36:29.586-05:00எனக்கு மனமுதிர்ச்சி வரவில்லை போல இருக்கு.எனக்கு மனமுதிர்ச்சி வரவில்லை போல இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47478038051010764642014-06-15T21:35:43.483-05:002014-06-15T21:35:43.483-05:00எதுக்குப்பா குழந்தைகள் காணாமப் போணும். அடுத்த கத...எதுக்குப்பா குழந்தைகள் காணாமப் போணும். அடுத்த கதையில் அவர்களைக் கொண்டுவந்துவிடுங்கள் கதையைப் படித்ததிலிருந்து எனக்கும் பெருமூச்சு. பயப் பெருமூச்சு. வாவ் வாட் அ ஸ்டோரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34489114887324084142014-06-14T23:04:25.781-05:002014-06-14T23:04:25.781-05:00ஹையோ, உங்களைத் தவிர யாராலும் இப்படி எழுத முடியாது....ஹையோ, உங்களைத் தவிர யாராலும் இப்படி எழுத முடியாது. குழந்தைங்களை நினைச்சுக் கவலையாவும் இருக்கு! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21262291838063662162014-06-14T15:20:26.939-05:002014-06-14T15:20:26.939-05:00முதிர்ந்த வாசகனாகனும் என்கிற பேராசை
தங்கள் பதிவுகள...முதிர்ந்த வாசகனாகனும் என்கிற பேராசை<br />தங்கள் பதிவுகளைப் படிக்க படிக்க<br />விஸ்வரூபமெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லைYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75098880340338862962014-06-14T11:22:32.921-05:002014-06-14T11:22:32.921-05:00ஹிஹி.. ஆமாம்.. பத்தாயிரம் சாந்திகள் ;)ஹிஹி.. ஆமாம்.. பத்தாயிரம் சாந்திகள் ;)msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21795171670540192212014-06-14T11:20:33.187-05:002014-06-14T11:20:33.187-05:00நன்றிங்க.
தானியங்கி car park எத்தனையோ வருசமா இருக்...நன்றிங்க.<br />தானியங்கி car park எத்தனையோ வருசமா இருக்குதே? இருபதாம் நூற்றாண்டு நுட்பம் ;)<br />மும்பையில் automated garages இருப்பதாகப் படித்த நினைவு.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29361751525131334172014-06-14T11:18:49.636-05:002014-06-14T11:18:49.636-05:00இன்னும் சுருக்கமாகவா? ஆ!இன்னும் சுருக்கமாகவா? ஆ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84704174615778280482014-06-14T11:17:13.840-05:002014-06-14T11:17:13.840-05:00ப்ரேட்பரி கதை படிச்சதும் என் மனசுல தோணிய வரி '...ப்ரேட்பரி கதை படிச்சதும் என் மனசுல தோணிய வரி 'குழந்தைகளை காணவில்லை'. அதை வச்சு வருசத்துக்கு மேலே உருட்டி எத்தனை சுருக்கமாக சொல்ல முடியுமோ சொல்லிடுறதுனு தீர்மானிசேன்.. ஹிஹி.. இன்னும் சுருக்கமாக சொல்ல நினைச்சேன்..msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5578749938773816962014-06-14T10:28:26.023-05:002014-06-14T10:28:26.023-05:00குருவாயூரில் சிலுவைகள் அறைந்தார்கள். இஸ்லாமியரல்லா...குருவாயூரில் சிலுவைகள் அறைந்தார்கள். இஸ்லாமியரல்லாதவருக்கும் மெக்கா பயணம் அனுமதித்தார்கள். வேடிகனில் தேங்காய் உடைத்தார்கள். ஜூலை நெருங்க நெருங்க கலவரங்கள் அடங்கி இனம்புரியாத மாற்றத்துக்குத் தயாராகினர்.//<br /><br />உண்மைதான். மரணத்தை விட மரண பயம் கொடிது அன்றோ. <br /><br />i also heard from reliable sources:<br /><br />சிகாகோ விலே நசி கேத புராணம் கருட புராணம் எல்லாம் best seller பேஸ்ட் செல்லர் ஆனதாம். !!<br />வீட்டுக்கு வீடு ம்ர்த்யுஞ்ச்சய ஹோமம் நடந்ததாமே !!<br /><br />ஹோம குண்டத்தில் இருந்து கொஞ்சம் அந்த கருப்பு சாம்பலை எடுத்து சில பேரு தன பெட் நாய்க்குட்டி நெற்றியிலும் வைத்ததாகக் <br />கேள்விப்பட்டேன். <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24114009759227657852014-06-14T09:55:45.300-05:002014-06-14T09:55:45.300-05:00விஞ்ஞானக் கதைகளில் ப்ராட்பரியை அடிச்சுக்க ஆள் கிடை...விஞ்ஞானக் கதைகளில் ப்ராட்பரியை அடிச்சுக்க ஆள் கிடையாது. உங்களின் எழுத்தில் படிக்க கூடுதல் சுவை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58229307308010862812014-06-14T09:27:17.100-05:002014-06-14T09:27:17.100-05:00Wow superb அப்பா சார் 1951 அ 2014 க்கு மேட்ச் பண்ண...Wow superb அப்பா சார் 1951 அ 2014 க்கு மேட்ச் பண்ணிட்டீங்க.. செம <br /><br />கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்கள் ஆசம் ஆசம் :-)<br /><br />அதானே வருங்கால சமுதாயத்தை அழிப்பதே வருங்கலாத்தை அழிப்பது தானே.. குழந்தைகள் எங்குமே காணவில்லை... நினைத்துப் பார்க்கவே வித்தியாசமா இருக்கு... <br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com