tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6516764454137953591..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மூன்றுஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30482614565092134412011-01-12T18:29:40.543-06:002011-01-12T18:29:40.543-06:00மும்மூணா பின்றீங்க சுவாமி!மும்மூணா பின்றீங்க சுவாமி!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61610023643626731242011-01-12T15:17:03.893-06:002011-01-12T15:17:03.893-06:00கோபம் - அட எனக்கு நன்கு தெரிந்த இதுவும் மூன்றாக இர...கோபம் - அட எனக்கு நன்கு தெரிந்த இதுவும் மூன்றாக இருக்குசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82700804537203015142011-01-12T11:04:18.666-06:002011-01-12T11:04:18.666-06:00அறிவு மூன்று எழுத்து
உறவு மூன்று எழுத்து
பரிவு மூன...அறிவு மூன்று எழுத்து<br />உறவு மூன்று எழுத்து<br />பரிவு மூன்று எழுத்து<br />பாசம் மூன்று எழுத்து<br />பதவி மூன்று எழுத்து<br />பணம் மூன்று எழுத்து<br />கடன் மூன்று எழுத்து<br /> <br />அட<br /><br />மனைவி கூட மூன்று எழுத்துசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75134721732541721572011-01-11T11:52:21.755-06:002011-01-11T11:52:21.755-06:00//சிவகுமாரன் சொன்னது…
(அந்தப் பெயரில்லாவுக்கு பெய...//சிவகுமாரன் சொன்னது…<br /><br />(அந்தப் பெயரில்லாவுக்கு பெயர் சாய் தானே)//<br /><br />தில்லுக்கு "சாய்" போல் உண்மை சொல்லுக்கும் "சாய்" தான் !!<br /><br />ஐயப்ப விரதம் இருக்கும் என்னை பார்த்து - அட போங்கையா.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57203098797650311222011-01-11T09:27:08.043-06:002011-01-11T09:27:08.043-06:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40931432915852432412011-01-10T09:39:37.317-06:002011-01-10T09:39:37.317-06:00ஒரு வாரத்தில் இங்ஙனம் விளாசியிருக்கிறீர்களே? புயலு...ஒரு வாரத்தில் இங்ஙனம் விளாசியிருக்கிறீர்களே? புயலுக்குப் பின்னே அமைதி என்றாலும் அதிகம் வேண்டாம்.<br /><br />அனைத்து இடுகைகளிலும் உற்சாகமும் வேகமும் ரசிக்கும்படி இருந்தன. வாழ்த்துக்கள்.வளர்மதி கணேசன்https://www.blogger.com/profile/15252666344169155743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73899843205863284802011-01-10T06:42:59.478-06:002011-01-10T06:42:59.478-06:00நன்றி meenakshi. நிசமாவே மூணுல மயிமை கீதோ?நன்றி meenakshi. நிசமாவே மூணுல மயிமை கீதோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55572403386183718652011-01-10T02:05:38.451-06:002011-01-10T02:05:38.451-06:00சுவாரசியமான பதிவு!
முச்சந்தி என்பதற்கும் எண் மூன்ற...சுவாரசியமான பதிவு!<br />முச்சந்தி என்பதற்கும் எண் மூன்றுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?<br />மூவேந்தர்கள், முப்படை, சிவனின் மூன்றாவது கண், கோவிலில் பொதுவாக மூன்று முறை வலம் வருவது, திருவேணி சங்கமம் - மூன்று நதிகளின் சங்கமம். <br /> <br />இது சும்ம்ம்ம்ம்மா! <br />திரை உலகின் மூன்றெழுத்து பிரபலங்கள் - MSV., TMS., SPB., PBS., MGR., NSK., TKR., <br />அட! வலைபதிவு உலகில் ஒரு மூன்றெழுத்து பிரபலம் - RVS. :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65640247249208485182011-01-09T20:37:35.186-06:002011-01-09T20:37:35.186-06:00அடடா, தோணாம் போயிருச்சே அரசூரான்.. அட்டகாகசமான கமெ...அடடா, தோணாம் போயிருச்சே அரசூரான்.. அட்டகாகசமான கமென்ட். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4414511820342363052011-01-09T17:15:33.636-06:002011-01-09T17:15:33.636-06:00ஆமாம், அரசியல்வாதிகள் நமக்கு போடுவதும் மூன்று(தான்...ஆமாம், அரசியல்வாதிகள் நமக்கு போடுவதும் மூன்று(தான்) - நாமம். மூன்றை பற்றி இப்படி ஒரு முத்தான பதிவை போட்டு ஏன் மொக்கைன்னு சொல்லனும்?அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16264403214462930612011-01-09T11:19:51.258-06:002011-01-09T11:19:51.258-06:00நன்று. நன்று. நன்று.
( அந்தப் பெயரில்லாவுக்கு பெய...நன்று. நன்று. நன்று. <br />( அந்தப் பெயரில்லாவுக்கு பெயர் சாய் தானே )சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2691611246087720012011-01-09T10:21:46.431-06:002011-01-09T10:21:46.431-06:00நன்றி தமிழ் உதயம், ஸ்ரீராம், k_rangan, baaskaran, ...நன்றி தமிழ் உதயம், ஸ்ரீராம், k_rangan, baaskaran, பத்மநாபன்,...<br /><br />பெயரில்லா கமென்டும் அட்டகாசம் தான். சிரித்து மாளவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14148491901129356452011-01-09T09:21:46.167-06:002011-01-09T09:21:46.167-06:00மூன்றாம் சுழிக்கு என் மூன்று...
தஞ்சையில் முப்போக...மூன்றாம் சுழிக்கு என் மூன்று...<br /><br />தஞ்சையில் முப்போகம் விளைந்தால் தமிழ்நாட்டுக்கு பஞ்சமில்லை... <br /><br />மூன்று புள்ளி சேர்ந்தால் தான் உருவம் அது வரை கோடு... (எற்கனவே பாஸ் சொன்னது பாட்டு மட்டும் எனது )<br /><br />மூன்றாம் நபர் சில சமயம் அந்நியர்,சில சமயம் அலசி தீர்ப்பு அளிப்பவர் ( third party assessment )<br /><br />பதிவு முக்கையுமல்ல... மொக்கையுமல்ல... சுவாரசியம் தான்..<br /><br />அண்ணாவோ , கலைஞரோ மூன்றெழுத்து மூன்றெழுத்தாக தேர்தல் கூட்டங்களில் பேசி அசத்தியதாக விட்டு பெரியவர்கள் சொல்லக் கேள்வி....அன்பு ஆரம்பித்து..நன்றி யில் முடியும்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22734881862472555102011-01-09T03:59:00.568-06:002011-01-09T03:59:00.568-06:00இன்னும் நினைவுக்கு வந்தவை
முக்குலம், முக்குறுணிப...இன்னும் நினைவுக்கு வந்தவை <br /><br />முக்குலம், முக்குறுணிப் பிள்ளையார், மூன்றாம் பிறை [திரைப்படம் அல்ல] முச்சந்தி, முப்பட்டைக் கண்ணாடி, முக்கோண ....., முயலின் மூன்று கால், மனிதனின் மூன்றாம் கால். முப்பிணிbaaskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62490288509588459562011-01-09T03:47:37.563-06:002011-01-09T03:47:37.563-06:00முப்பரிமாணத்தை விட்டு விட்டுவிட்டீர்களே துரைமுப்பரிமாணத்தை விட்டு விட்டுவிட்டீர்களே துரைk_rangannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24518798986294700872011-01-09T03:41:12.090-06:002011-01-09T03:41:12.090-06:00ஓ...நீங்கள் மூன்றாம் சுழி என்று பெயர் வைத்ததற்கும்...ஓ...நீங்கள் மூன்றாம் சுழி என்று பெயர் வைத்ததற்கும் அதே காரணம்தானா...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40088950526751741992011-01-09T01:18:31.088-06:002011-01-09T01:18:31.088-06:00moodhevi!elludha onniyum mettar illaangaatti moonu...moodhevi!elludha onniyum mettar illaangaatti moonu settu aadu.. athaangaatti ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59177786701843072792011-01-08T22:53:20.994-06:002011-01-08T22:53:20.994-06:00மூன்றுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா.மூன்றுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com