tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6211115498327226637..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: உரையாடும் முறைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-395524155023302332012-06-12T09:20:42.754-05:002012-06-12T09:20:42.754-05:00எத்தனையோ அறிவுரைகளை மற்றவர்கள் சொல்லி கேட்டு இருக்...எத்தனையோ அறிவுரைகளை மற்றவர்கள் சொல்லி கேட்டு இருக்கின்றேன். ஆனால் வாழ்க்கைப் பாதையில் சவுக்கடி போல சொடுக்கி நீ இப்படி இருந்தால் தான் இனி நல்லதுப்பா என்று சொல்லும் போது தான் மனம் முழுக்க வலிக்கின்றது. உரைக்கின்றது. அமைதியாக ஏற்றுக் கொண்டு கடைபிடிக்க முடிகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62325040480902204882012-06-10T06:20:35.911-05:002012-06-10T06:20:35.911-05:00'உரையாடும் முறை'களை எப்போதாவது பின்பற்றியி...'உரையாடும் முறை'களை எப்போதாவது பின்பற்றியிருக்கிறேனா என்று யோசிக்கிறேன்....சில இடங்களில் பின்பற்றியிருக்கிறேன்.தவறியுமிருக்கிறேன்.இனி என்னைச் சரியாக்கிக்கொள்ளவேணும்.நன்றி அப்பாஜி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65974257971300866112012-06-09T20:57:35.065-05:002012-06-09T20:57:35.065-05:00//உரைத்தும், உதைத்தும் உணர்த்த முடியாது போனால்?
சி...//உரைத்தும், உதைத்தும் உணர்த்த முடியாது போனால்?<br />சிவகுமாரன் என் சிக்கலும் அதே.. :)<br />மௌனம் அல்லது கைகழுவல் - இது தான் என் வழி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10592903841887972402012-06-09T20:53:50.322-05:002012-06-09T20:53:50.322-05:00அரசன் போன்ற ஆசிரியர் கிடைத்தமைக்கு நீங்கள் கொடுத்த...அரசன் போன்ற ஆசிரியர் கிடைத்தமைக்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,. <br />||உணர்த்த முடிவதை உரைப்பதனால் பலன் குறைவே//<br />வெகு நேரம் சிந்திக்க வைத்த வரிகள். <br />உரைத்தும், உதைத்தும் உணர்த்த முடியாது போனால்?<br />உதவாது என்று உணர்ந்து கொள்ள வேண்டுமோ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72054168629022530862012-06-09T14:03:42.316-05:002012-06-09T14:03:42.316-05:00சில பேருக்கு மச்சம் kgg.
பாருங்களேன்.. நான் மாஞ்சு...சில பேருக்கு மச்சம் kgg.<br />பாருங்களேன்.. நான் மாஞ்சு மாஞ்சு எழுதினா "ஜூட்"னு கமெந்ட் விழுது..<br />யாரோ சொன்னதை எடுத்து சொன்னா இந்தாளுக்கு "thought provoking"னு கமெந்ட் விழுது.<br />மச்சமா இல்லையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88717196813101282092012-06-09T13:52:06.652-05:002012-06-09T13:52:06.652-05:00ஆ..ஹா! பிடிச்சுட்டீங்களா சுந்தர்ஜி. good catch. ரெ...ஆ..ஹா! பிடிச்சுட்டீங்களா சுந்தர்ஜி. good catch. ரெண்டும் ஒண்ணு தானேனு ஒண்ணை நீக்கி விட்டேன். literal viewவுக்கும் literary viewவுக்கும் இருக்குற அரையங்குல உயர கண்ணுக்குத் தெரியாத வேலிக்கு இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் வசதிப்படி தாவிக்கலாம் பாருங்க! வலைச்சரம் பதிவு எழுதின அன்னைக்கோ முதல் நாளோ தான் தக்ஷிணாயனம் மறுபடியும் resume பண்ணியிருந்தீங்களா.. அதைப் படிச்சதும் என்னவோ நீங்க wanderer நாங்க vagrantனு தோணிப்போச்சு.. அதான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27421265430562934812012-06-09T09:26:51.670-05:002012-06-09T09:26:51.670-05:00நிஜமாகவே throes of feedback இல்லை அப்பாஜி.இன்றைக்க...நிஜமாகவே throes of feedback இல்லை அப்பாஜி.இன்றைக்குப் படித்து ரசித்ததில் வந்தவைதான்.நசிகேத புராணம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.மொத்தமாக வாசித்தபின் நிச்சயமாக எழுதுவேன் என்னுடைய ப்ளாகில். அசுர அபார முயற்சி.<br /><br />ஆங்கிலத்தின் கூர்மையான ப்ரயோகங்களுக்கு நீங்கள் ப்ரஸித்தி.<br /><br />ஆனால் வலைச்சர அறிமுகத்தில் என்னை vagrant wandererஆக அறிமுகப்படுத்திவிட்டு திடீரென wanderer ஆக ஆக்கியது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.<br /><br />vagrant wanderer நான் அடைய விரும்பும் இலக்கும் தகுதியும்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7463580657099485622012-06-09T09:24:15.123-05:002012-06-09T09:24:15.123-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15919437885891841142012-06-09T07:18:37.486-05:002012-06-09T07:18:37.486-05:00உங்கள் தமிழரசன் போன்ற நண்பர் வாய்க்கக் கொடுத்து வை...உங்கள் தமிழரசன் போன்ற நண்பர் வாய்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அற்புதமான கருத்துகள்?<br /><br />//காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு// <br /><br />இன்னமும் உள்ளே அதிர்கிறது துரையையா !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73219086182676431372012-06-09T06:53:40.722-05:002012-06-09T06:53:40.722-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
வருக சுந்தர்ஜி. throes o...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />வருக சுந்தர்ஜி. throes of feedback - எனக்குப் புரிகிறது. படிப்பதே பெரிது என்றே நினைக்கிறேன். <br />தமிழரசன், தமிழ்த்துரை - அடடே.. பத்மநாபன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64525965009601365392012-06-09T05:02:52.014-05:002012-06-09T05:02:52.014-05:00உரையாடும் முறை --- உள் வாங்க வேண்டிய பதிவு...
தமி...உரையாடும் முறை --- உள் வாங்க வேண்டிய பதிவு...<br /><br />தமிழ் அரசன் அவர்களுக்கும் அதை புரிந்து பகிர்ந்த தமிழ் துரை அவர்களுக்கும் நன்றி...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59493846973054073842012-06-09T03:43:27.028-05:002012-06-09T03:43:27.028-05:00Thought provoking blog post. Thank you.Thought provoking blog post. Thank you.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66430814410010283172012-06-09T03:27:03.562-05:002012-06-09T03:27:03.562-05:00அருமையான கருத்துகள்.... பின்பற்றினால் நன்றாகத்தான்...அருமையான கருத்துகள்.... பின்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும். சிலவற்றையாவது பின்பற்ற வேண்டும்... பார்க்கலாம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19165250062020263672012-06-09T02:30:23.667-05:002012-06-09T02:30:23.667-05:00சின்ன வயதில் ரொம்பப் பிடித்ததைக் கடைசியில் சாப்பிட...சின்ன வயதில் ரொம்பப் பிடித்ததைக் கடைசியில் சாப்பிடும் ஒரு ஸ்வபாவம் உண்டு.ஆனால் கடைசியில் அதை அண்ணாவோ தங்கையோ பிடுங்கிக் கொண்டுபோய்விடுவார்கள்.<br /><br />அதுமாதிரி ஒரு வருஷமாகவே எல்லாவற்றையும் முடித்துக் கடைசியில் மூன்றாம் சுழிக்கு வரும்போது தடையாய் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுதாமல் போவதற்கு.<br /><br />சமீபத்திய உதாரணம் நேற்றைய முயற்சி ரேயின் இடுகையைப் படித்தபின் எழுதமுடியாமல் கணிணி தெவங்கியதுடன் வெறுத்துப்போய் விலகிக்கொண்ட நிகழ்வு.<br /><br />இந்த இடுகைக்குப் பின்னூட்டமிட வாய்த்தது பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் நானும் கற்றேன் என்பதாயிருக்குமோ அல்லது எனக்கு மிகப் பிடித்த ஆளுமையான சிதம்பரம் பிள்ளையின் வார்த்தைகளாயிருக்குமோ தெரியவில்லை அப்பாஜி.<br /><br />கட்டிக்கொடுத்த சோறு வெகுநாளைக்கு வரும் என்பதற்கான உதாரணம் இந்த வார்த்தைகள்.<br /><br />அரசனுக்கும் துரைக்கும்(என்ன பெயர்ப்பொருத்தம்!) என் நன்றி மேலும் என்னைச் செதுக்கிக்கொள்ள உளி கொடுத்தமைக்கு.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82263359150628833972012-06-09T00:37:47.468-05:002012-06-09T00:37:47.468-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8758102428680181982012-06-09T00:26:41.594-05:002012-06-09T00:26:41.594-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56796804886821087182012-06-09T00:25:34.239-05:002012-06-09T00:25:34.239-05:00//காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிர...//காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு/<br /><br />how true it isஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31771987372567913822012-06-08T23:59:14.301-05:002012-06-08T23:59:14.301-05:00/நாமறியாத கருத்து ஒன்றுமில்லை.
அடிக்கடி மறந்து வ.../நாமறியாத கருத்து ஒன்றுமில்லை.<br /> அடிக்கடி மறந்து விடுகிறோம்<br /> என்பதே சாட்டைமுனையாகச் <br /> சுட்டெரிக்கிறது/ நாம் முக்கியத்துவம் <br /> கொடுக்காத எண்ணங்களை மறந்து <br /> விடுகிறோம் என்பதே உண்மை.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8066166047908776252012-06-08T22:19:50.339-05:002012-06-08T22:19:50.339-05:00மிக நல்ல பகிர்வு.
/ காலம் என்பது, கடந்த பின்னரே ப...மிக நல்ல பகிர்வு.<br /><br />/ காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு./<br /><br />அருமையாகச் சொல்லியிருக்கிறார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41717290286862551782012-06-08T21:35:07.942-05:002012-06-08T21:35:07.942-05:00ஆத்திரம் வரும் போதும், வாதத்தின போதும் மெளனம் காக்...ஆத்திரம் வரும் போதும், வாதத்தின போதும் மெளனம் காக்க வேண்டும் என்பதைக் கடைப்பிடித்தாலே மற்றதெல்லாம் சரியாகி விடும் போலிருக்கிறதே... அருமையான கருத்துக்கள்! கடைப்பிடிக்க சிறிதேனும் முயல்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11111865044485185522012-06-08T21:21:37.277-05:002012-06-08T21:21:37.277-05:00காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக...காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு. எப்படிச் செலவழிப்பது என்று புரிவதில்லை.<br /><br /><br />நாமறியாத கருத்து ஒன்றுமில்லை, அடிக்கடி மறந்து விடுகிறோம் என்பதே சாட்டை முனையாகச் சுட்டெரிக்கிறது.!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88824462035484782242012-06-08T21:06:13.143-05:002012-06-08T21:06:13.143-05:00அருமையான கருத்துகள். நல்லாசிரியரை அடைய நேர்ந்த உங்...அருமையான கருத்துகள். நல்லாசிரியரை அடைய நேர்ந்த உங்களுக்கு அதிர்ஷ்டம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15888657849790112022012-06-08T21:05:33.976-05:002012-06-08T21:05:33.976-05:00அன்பின அப்பாதுரை சார்,
அருமையான பகிர்வு. உண்மைதான...அன்பின அப்பாதுரை சார்,<br /><br />அருமையான பகிர்வு. உண்மைதான் நாம் அறியாதது ஒன்றுமில்லை அதில்.. ஆனால் உணர்வுகள் பலநேரங்களில் நம் கண்களையும் மறைத்து, மூளையையும் செயலிழக்கச் செய்துவிடுகிறது என்பதுதான் உண்மை.. மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.. நல்ல நட்பிற்கு உதாரணமான உங்கள் நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.<br /><br />அன்புடன்<br />பவளசங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56495070396643110352012-06-08T20:11:31.915-05:002012-06-08T20:11:31.915-05:00nalla pakirvu!nalla pakirvu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2315395139505495742012-06-08T19:57:25.682-05:002012-06-08T19:57:25.682-05:00சிதம்பர ரகசியங்களின் ராஜ பகிர்வு. எல்லோரும் பின்பற...சிதம்பர ரகசியங்களின் ராஜ பகிர்வு. எல்லோரும் பின்பற்ற வேண்டியவை. எத்தனை பேர் செய்கிறோம்...?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com