tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6168522392073961040..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பொய்நகக் கீறல்கள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2489566176247309432013-08-07T23:04:52.759-05:002013-08-07T23:04:52.759-05:00What is your problem? I am not concerning you.What is your problem? I am not concerning you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15860855593882976192013-08-07T12:11:33.757-05:002013-08-07T12:11:33.757-05:00//?????
Asking me? You can hide my face if you wan...//?????<br />Asking me? You can hide my face if you want, but you are not good. You think who you are? Why ask me when you not know any purpose?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55711534874123226082013-08-06T20:48:36.573-05:002013-08-06T20:48:36.573-05:00//பெயரில்லா சொன்னது…
Please read email to msuz...//பெயரில்லா சொன்னது… <br /><br />Please read email to msuzhi@ymail.com and response please.//<br /><br />?????<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31318436538207928362013-08-05T22:17:56.998-05:002013-08-05T22:17:56.998-05:00Very good poem. Please read email to msuzhi@ymail....Very good poem. Please read email to msuzhi@ymail.com and response please.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19070448407030235522013-06-15T09:42:55.659-05:002013-06-15T09:42:55.659-05:00வாங்க நிலாமகள்.. காணவில்லையேனு நினைத்தேன்..:)
பின்...வாங்க நிலாமகள்.. காணவில்லையேனு நினைத்தேன்..:)<br />பின்னூட்டச் சரத்துக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36133095202987061172013-06-15T06:34:52.884-05:002013-06-15T06:34:52.884-05:00கீதா சாம்ப சிவம் மேம் தெளிவாக தெம்பளிக்கும் படியாக...கீதா சாம்ப சிவம் மேம் தெளிவாக தெம்பளிக்கும் படியாக அணுகியமை பாராட்டுக்கு உரியது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48359130029852097222013-06-15T06:25:15.664-05:002013-06-15T06:25:15.664-05:00 எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்
பெருமூச்சு ... எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்<br />பெருமூச்சு விடுகிறார்கள்.//<br /><br />எல்லோரும் திருப்தியானதும்<br /> எல்லாம் அடங்கியதும்//<br /><br />எனக்கென்னவோ இந்தப் பிராணிகளின் அழுகை கஷ்டங்களைச் சமாளிக்க நேர்வதால் அல்ல, கனவுகளைப் புதைக்க நேர்ந்ததால் என்று தோன்றுகிறது. எல்லாருமே ஒருவகையில் தினப் பிராணிகள் தானோ?//<br /><br />என் பெண் என்னை எனக்காக நேரம் ஒதுக்க சொல்லி பதிவு எழுத தூண்டியது போல் அம்மாவை ஆர்மோனியம் வாசிக்கச்சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கலாமோ என்று என்னத் தோன்றுகிறது.//<br /><br />என் அப்பா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் ரசிகர். என் அம்மாவை பாடச்சொல்லி கேட்ட நினைவு இல்லை. //<br /><br />அழுவது ஒரு வடிகால்? ஒரு இழப்பை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு வாய்ப்புனு தோணுது. கஷ்டத்தை நினைத்து அழுறதுக்கும் துயரம்/இழப்பை நினைத்து அழறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? regardless, சும்மா அழுதுட்டே இருந்தா எதுவும் ஆகப்போறதில்லே என்பது நீங்க சொல்றாப்புல யதார்த்தம் தான். <br />//<br /><br />பிராணிகளும் தங்கள் போக்கில் வாழத்தான் செய்கின்றன.. தங்களுக்குள் நில்லாது இன்னொரு வகை இரண்டு கால் உயிரினத்துடன் தினசரி அரைகுறைப் புரிதலோடாவது வாழ வேண்டியிருக்கிறது.. எல்லாவற்றையும் ஏற்று சகித்து வாலைக்குழைத்து துள்ளி ஓடி விளையாடும் அந்த நாலு கால் பிராணி ஏன் அழுகிறது என்பது மட்டும் விளங்கவே விளங்காது..<br /><br />தாரியா நம்மை பிராணிகள் என்று அழைத்தது அதனால் தானோ என்று நினைக்கிறேன்.//<br /><br />இச் சிந்தனைகளுக்குப் பின்னால் வாலாட்டி செல்லும் மனசில் என்னென்னவோ வெளிச்சங்கள்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56818910069999116412013-06-15T06:14:10.410-05:002013-06-15T06:14:10.410-05:00அறைக்குள் நுழைவதும் கவிதைக்குள் நுழைவதும் மறுபடி ம...அறைக்குள் நுழைவதும் கவிதைக்குள் நுழைவதும் மறுபடி மறுபடி நிகழும் போது தான் இரண்டுமே பரிச்சயமாகிறது நன்கு.<br /><br />அடுத்தடுத்த நுழைவில் முதல் தடவையின் அழகு சற்றே பின் தள்ளப் பட்டு பார்வையில் பிறவும் பட வாய்ப்பு கிடைக்கிறது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53308418429698126402013-06-15T06:10:14.140-05:002013-06-15T06:10:14.140-05:00புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.//
அடடா.....புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.//<br /><br />அடடா...!<br /><br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63563790337725546982013-06-08T02:18:02.303-05:002013-06-08T02:18:02.303-05:00இரு கவிதைகளும் நேர்த்தி.
அவை சொல்பவற்றைப் புரிந்த...இரு கவிதைகளும் நேர்த்தி.<br /><br />அவை சொல்பவற்றைப் புரிந்து கொள்ள நேரும்போது, அதை மொழிபெயர்த்த நீங்களும் வெளிப்படுகிறீர்கள் அப்பாதுரை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60913982546872437332013-06-06T09:12:40.107-05:002013-06-06T09:12:40.107-05:00இயலாமையினால் அழுவதும் பிராணிகளின் characteristic இ...இயலாமையினால் அழுவதும் பிராணிகளின் characteristic இல்லையா?. பிராணி என்று literal ஆகவே எடுத்துக் கொள்வோம்.. <br /><br />எங்களுக்குத் தோன்றியதை நாங்கள் எங்கள் வீட்டு நாய் சொல்வதாக நாங்கள் புரிந்துகொண்டு ஏதாவது செய்வோமே தவிர.. நாய்க்கு என்ன தேவை என்ன சொல்கிறது என்பதை எங்களுக்கு புரியாத புரிந்து கொள்ள முடியாத காரணத்தை எண்ணி நாய் நிச்சயமாக முனகுவது தெரியும்.. சில நேரம் ஓரமாக உட்கார்ந்து அழும்.. எதை நினைத்து அழுகிறது? தடவிக்கொடுத்தால் உடனே வாலாட்டும்.. ஆனால் அழுததும் அழுவதும் தினம் நடக்கிறது தான். எங்கள் முதல் நாய் தன்னைச் சாகவிடச் சொல்லி அழுததாக நான் சொல்வேன், என் வீட்டில் 'பணம் பார்க்காமல்' நாயின் வாழ்வை நீட்டிக்கச் சொல்லி நாயோடு சேர்ந்து அழுவார்கள் - கடைசியில் அந்த நாயை உயிர்பிரித்த போது நான் மட்டும் தான் இருந்தேன் - எனக்கு நன்றி சொன்னதாகவே பட்டது. <br /><br />பிராணிகளும் தங்கள் போக்கில் வாழத்தான் செய்கின்றன.. தங்களுக்குள் நில்லாது இன்னொரு வகை இரண்டு கால் உயிரினத்துடன் தினசரி அரைகுறைப் புரிதலோடாவது வாழ வேண்டியிருக்கிறது.. எல்லாவற்றையும் ஏற்று சகித்து வாலைக்குழைத்து துள்ளி ஓடி விளையாடும் அந்த நாலு கால் பிராணி ஏன் அழுகிறது என்பது மட்டும் விளங்கவே விளங்காது..<br /><br />தாரியா நம்மை பிராணிகள் என்று அழைத்தது அதனால் தானோ என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15045107698026861392013-06-06T08:59:49.937-05:002013-06-06T08:59:49.937-05:00//ஆனால் அதையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தைப் புண...//ஆனால் அதையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தைப் புண்ணாக்கிக்க முடியுமா?<br /><br />அழுவது ஒரு வடிகால்? ஒரு இழப்பை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு வாய்ப்புனு தோணுது. கஷ்டத்தை நினைத்து அழுறதுக்கும் துயரம்/இழப்பை நினைத்து அழறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? regardless, சும்மா அழுதுட்டே இருந்தா எதுவும் ஆகப்போறதில்லே என்பது நீங்க சொல்றாப்புல யதார்த்தம் தான். <br /><br />இந்தக் கவிதை 'sad women' என்றில்லாமல் 'sad people' என்று தலைப்பிட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? கவிதை (எழுதியவர் பெண் என்பதாலும்?) படித்ததும் உடனே பெண்கள் தான் மனதில் படுகிறார்கள். ஆண்களாக இருந்தால் எப்படி முடித்திருப்பார் என்று அலசியிருக்கிறோம். ஆண்கள் இப்படி அழுவதாக முடித்திருப்பாரா? இதை தாரியாவிடம் கேட்ட போது அவர் சொன்னது: "ஆண்களுக்கு இழப்பு என்றால் என்னவென்றே தெரியாது.. சாகும் பொழுது கூட இந்த அற்புதமான உலகத்தை இழக்கிறோம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றாது.." அவர் சிரித்துக் கொண்டே சொன்னாலும் எங்களுக்கெல்லாம் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது உண்மை :)<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39798251542267678932013-06-06T08:49:49.486-05:002013-06-06T08:49:49.486-05:00//your Blog has become a forum.
எல்லாம் உங்க தயவ...//your Blog has become a forum. <br /><br />எல்லாம் உங்க தயவு.. இதுக்காகத்தான் எழுதவே தோணுது பலநேரம்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77117273581172561512013-06-05T23:27:26.657-05:002013-06-05T23:27:26.657-05:00//கீதா சொல்ல முடியாத துக்கங்கள் எத்தனையொ.
உடல் உப...//கீதா சொல்ல முடியாத துக்கங்கள் எத்தனையொ. <br />உடல் உபாதையோ மன உபாதையோ,,//<br /><br />வல்லி, எல்லாருக்கும் உண்டு. எனக்கும் நிறைய உண்டு. ஆனால் அதையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தைப்புண்ணாக்கிக்க முடியுமா? அதனால் எனக்கு மட்டுமில்லாமல் இருக்கிறவங்களுக்கும் கஷ்டம் இல்லையா? அடுத்து என்னனு தான் பார்க்கணும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72832246690600289432013-06-05T23:19:20.978-05:002013-06-05T23:19:20.978-05:00
//எதுக்கு அழணும்??
நீங்க சொல்றாப்புல மனதுல தெம்ப...<br />//எதுக்கு அழணும்??<br /><br />நீங்க சொல்றாப்புல மனதுல தெம்பு (அதிலும் தினம் பேசிக் கொள்வதால் கிடைக்கும் தெம்பு) இருந்தா எதற்கும் அழத் தேவையில்லை. உண்மை தான்.<br /><br />அப்படிக் கஷ்டப்படும் பொழுது ஆதரவான பேச்சோ செயலோ காட்ட சுற்றம் துணையிருந்தும்.. கஷ்டமே இல்லாமல் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.. ஓசைப்படாமல் அழும் நிறைய பேரை நான் அறிவேன். (என்னையும் சேர்த்து).<br /><br />எனக்கென்னவோ இந்தப் பிராணிகளின் அழுகை கஷ்டங்களைச் சமாளிக்க நேர்வதால் அல்ல, கனவுகளைப் புதைக்க நேர்ந்ததால் என்று தோன்றுகிறது. எல்லாருமே ஒருவகையில் தினப் பிராணிகள் தானோ?//<br />YES YES. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69101968154412625932013-06-05T23:17:55.411-05:002013-06-05T23:17:55.411-05:00பெரும்பாலும் அழுகை நாம் நினைத்து வருவதில்லை. சம்பவ...<br />பெரும்பாலும் அழுகை நாம் நினைத்து வருவதில்லை. சம்பவங்களின் தாக்கத்தில், உணர்ச்சிகளின் வடிகாலாக உடனடி வெளிப்பாடு. அழுது விடுவதுதான் நல்லது. அழுத்தம் ஏற்றிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆனால் அழுவதையே ஒரு வழக்கமாகக் கொள்வது?<br /><br />சொல்லி அழ ஆளில்லாமல் இருப்பவர்கள் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். பேசாமல் கண்ணாடி முன்னாள் நின்று பேசி விட வேண்டியதுதான் (தனிமையில்!!)//<br />இது சரி.<br /><br />கீதா சொல்ல முடியாத துக்கங்கள் எத்தனையொ. <br />உடல் உபாதையோ மன உபாதையோ,, அருகில்ல் இருப்பவர்கள் பற்றின கவலையோ <br />இவற்றுக்கெல்லாம் ஏனக்குத் தெரிந்த மருந்து பிரார்ர்த்த்தனையும் , சில நேரம் அழுகையும் தான். <br />தினப் பிராணிகள் ''ஒரு நிஜம்.<br />அற்புதமான கவிதை மொழிபெயர்ப்பு.<br /><br />இதையெல்லாம் படிக்க இணையமும், தொலைக்க்காட்ச்சியும், இசைஇயும்,புத்த்ஹகங்களும் எனக்கு ஒதுக்கிவைத்துக் கொள்ளுகிறேன்.<br />கணவரும் நானுமாக வெளீய்யே போகும் நேரங்களைப் பேச்சுப் பரிவர்த்தனைக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறோம்.<br />அவர் எதையும் கவலையில்லாமல் எதிர்கொள்வார். நாஅன் இக்குணியூண்டு விஷயத்துக்கும் யோசிப்பேன்.<br />எல்லாம் அவரவர் ஜீன்ஸ் போறுத்த விஷயம்.<br />துரை மிக மிக நன்றிமா.<br />your Blog has become a forum. I LIKE IT:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81574567445864458332013-06-05T20:18:28.131-05:002013-06-05T20:18:28.131-05:00சீதையை மீட்டாச்சா ?சீதையை மீட்டாச்சா ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50113495070640879732013-06-05T16:05:04.337-05:002013-06-05T16:05:04.337-05:00 எல்லாம் அடங்கியதும்
விளக்கணைத்த நள்ளிரவில்
... எல்லாம் அடங்கியதும்<br /> விளக்கணைத்த நள்ளிரவில்<br /> அமைதி கலைக்காத ஓசையுடன்<br /> தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்//<br /><br /><br />இல்லை. <br /><br /><br />தங்கள் கவலைகளின் அரவணைப்பிலே <br /><br />தனை மறந்து துயில் உறும்போதும் <br /><br />அடுத்து வரும் நாளின் இடுக்குகளிலே<br /><br />இன்பம் வருமோ என <br /><br />கனவு காண்கிறார்கள். <br /><br /><br /><br />சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77119136409311110502013-06-05T05:50:06.622-05:002013-06-05T05:50:06.622-05:00Ha ha..nice! enjoyed the comment Mohan! Ha ha..nice! enjoyed the comment Mohan! அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27607828114500811722013-06-05T00:48:06.917-05:002013-06-05T00:48:06.917-05:00When will you be back after vanavasam - 14 days or...When will you be back after vanavasam - 14 days or 14 weeks or 14 months or 14 years. Let me know please.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78863853684965843022013-06-04T07:41:15.059-05:002013-06-04T07:41:15.059-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
'தினப்பிராணிகள்'...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br /><br />'தினப்பிராணிகள்', படித்த காலத்தில் நான் நீண்ட நாட்கள் அசை போட்டக் கவிதை. 'கவிதைக்குள் நுழைகிறாய்' படித்ததும் நினைவுக்கு வந்தது. இரண்டுக்கும் ஒரு மெல்லிய நூலிழையில் இணைப்பிருப்பதாகப் பட்டது. இசைக்கக் காத்திருக்கும் எத்தனையோ தூசு படிந்த ஆர்மோனிய ஸ்ருதிப் பெட்டிகள், வயலின் வீணைகள், குரல்கள்... காத்திருக்கும் வரையில் இவை வாசிக்கப்படாத கவிதைகள். தூசு படிந்த நிலையில் இவை கலைந்த குளியலறைகள். <br /><br />இனி, கொஞ்சம் வனவாசம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69269412386529034772013-06-04T01:13:45.287-05:002013-06-04T01:13:45.287-05:00DINAPRANIGAL
Every word conveys the exact feeling ...DINAPRANIGAL<br />Every word conveys the exact feeling being undergone by the housewife. Very nice poem. As usual, my heart becomes very heavy after reading this.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46494887396396486542013-06-03T14:15:20.719-05:002013-06-03T14:15:20.719-05:00தங்களின் வாசிப்புப் பழக்கம் வியக்கவைக்கின்றது. பகி...தங்களின் வாசிப்புப் பழக்கம் வியக்கவைக்கின்றது. பகிர்ந்த இரண்டு கவிதகளும் சிறப்பு.<br />அதிலும் தினப்பிராணிகள் இன்றும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றதையா.<br /><br />மிக அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!<br /><br />ஐயா அங்கு வந்து வாழ்த்துக் கூறியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42882390179732756372013-06-03T10:42:27.553-05:002013-06-03T10:42:27.553-05:00தினப் பிராணிகள் -
தினமும் காட்சிப்படும்
விசித்தி...தினப் பிராணிகள் -<br /><br />தினமும் காட்சிப்படும் <br />விசித்திரமான பிராணிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26232938421240129932013-06-03T08:59:30.685-05:002013-06-03T08:59:30.685-05:00தங்களின் வாசிப்புப் பழக்கமும்,, பரந்துபட்ட ஞானமும்...தங்களின் வாசிப்புப் பழக்கமும்,, பரந்துபட்ட ஞானமும் , மொழி அறிவும் பெருமைப்பட வைக்கின்றது அய்யா.<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com