tag:blogger.com,1999:blog-8583474086541315112.post6000062899709543715..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பாத்திரம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49025506976672776222017-07-26T09:25:33.580-05:002017-07-26T09:25:33.580-05:00ஹிஹி..ஆளாளுக்கு இதையே கேக்கறிங்களே? கருத்து சொல்ல...ஹிஹி..ஆளாளுக்கு இதையே கேக்கறிங்களே? கருத்து சொல்லனும்னு எதிர்ப்பாக்குறது இல்லை.. ஆனா சில மேட்டருங்க எழுதுறப்போ இன்னார் படிச்சா என்ன நினைப்பாங்கன்னு சட்னு தோணும்.. அவ்ளோ தான். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33801314879069063752017-07-26T05:30:03.541-05:002017-07-26T05:30:03.541-05:00நான் என்ன சொல்லுவேன்னு நினைச்சீங்க துரை? அத சொன்ன...நான் என்ன சொல்லுவேன்னு நினைச்சீங்க துரை? அத சொன்னீங்கன்னா மேற்கொண்டு என் கருத்தை சொல்வேன்.<br />சொல்லாமலேயே பூடுவேன்னு நினைச்சீரோ பல்லாவரம் பழைய சிவமே?!<br /><br />Welcome back! நின்னு விளையாடும்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91030239784598961682017-07-24T04:35:00.062-05:002017-07-24T04:35:00.062-05:00மூன்றாம் சுழி மீண்டுக் துளிர்த்திருப்பதை கீதா ரெங்...மூன்றாம் சுழி மீண்டுக் துளிர்த்திருப்பதை கீதா ரெங்கன் சொல்லியே அறிந்தேன்.<br /><br />நான் எப்படிப் பின்னூட்டம் தருவேன் என்று நினைத்து வைத்திருக்கிறீர்களா?!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44159269232613565372017-07-24T04:33:50.290-05:002017-07-24T04:33:50.290-05:00மனுஷன் உடலில் மிருகம், அந்த மிருகம் கையில உலகம்,
ப...மனுஷன் உடலில் மிருகம், அந்த மிருகம் கையில உலகம்,<br />பணத்தில் சுத்துது பூமி இதைப் புரிஞ்சு கொள்ளடா சாமி<br /><br />ன்னு ஒரு இசை வித்தகர் 1979 லேயே பாடியிருக்கார். பாவம் டானிக்கு அது தெரியலை. இந்திய சட்டப்படி எத்தனை மனைவி, பிள்ளை நோ அப்ஜக்ஷன் எல்லாம் கேட்டு பிரித்துத் தருவார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87352795592177998122017-07-24T02:24:10.593-05:002017-07-24T02:24:10.593-05:00இதெல்லாம் அங்கு சர்வ சகஜமாக நடக்குதுன்னு சொல்லறோம்...இதெல்லாம் அங்கு சர்வ சகஜமாக நடக்குதுன்னு சொல்லறோம். த ஸோ கால்டு கலாச்சார இந்தியாவிலும் நடக்குதே இப்ப..மும்பையில் போன வருஷம் வரை பேப்பர்ல முதல் பக்கத்தை ஆக்ரமிச்சருந்த நிகழ்வு...கேஸ் டீல் பண்ணின வக்கீலும், ஜட்ஜும் கண்டிப்பா வழுக்கை ஆகிருப்பங்க....யார் எத்தனையாவது கணவன்..யாருக்கு, யாருக்குப் பிறந்த பிள்ளைன்னு....பணம் நா...பத்தும் பறக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-103191978095332952017-07-13T05:15:34.712-05:002017-07-13T05:15:34.712-05:00கொலையும் செய்வாள் பத்தினி என்பதற்கு பதில் பெண் என்...கொலையும் செய்வாள் பத்தினி என்பதற்கு பதில் பெண் என்று இருக்க வேண்டுமோ இன்சூரன்ஸ் பணம்யாருக்கு என்று கூடத்தெரியாமலா கொலை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17963276298985138542017-07-12T10:11:30.334-05:002017-07-12T10:11:30.334-05:00சரியான புரிதல்.சரியான புரிதல்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39907346190077216982017-07-12T10:10:46.430-05:002017-07-12T10:10:46.430-05:00எது எழுதினாலும் முன்னெல்லாம் குறிப்பிட்ட பத்து பேர...எது எழுதினாலும் முன்னெல்லாம் குறிப்பிட்ட பத்து பேர் என்ன கமென்ட் போடுவீங்கன்னு தோராயமா எழுதி வச்சு அசலோட ஒப்பிட்டுப் பார்ப்பேன்.. பழகிடுச்சு.. :-) அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34128037755276394532017-07-12T10:07:56.675-05:002017-07-12T10:07:56.675-05:00இப்பத்தான் பதில் எழுதினேன்.. அதுக்குள்ளே காணோம்.. ...இப்பத்தான் பதில் எழுதினேன்.. அதுக்குள்ளே காணோம்.. மறுபடி நினைவிலிருந்து..<br /><br />உண்மையை சொல்லிடறேன்.. ஹிஹி.. இந்தக் கதை எழுதி முடிச்சதும் ஒரு வேளை நீங்க இதைப் படிச்சா நாலு இடங்கள்ள என்ன கமென்ட் எழுதுவீங்கன்னு நினைச்சேன்.. நாலாவது இடத்தை நானே எடுத்துட்டேன்.. மூணாவதை நீங்க மன்னிச்சுட்டீங்க போல.. அச்சு அசலா நான் நினைச்ச மாதிரியே இருந்துச்சு உங்க கமென்ட் :-)<br /><br />என் மட்டில் இவை குணதிசயங்களை வெளிப்படுத்துவதாகவே நினைக்கிறேன்.. அசூயையாக நினைப்பது கூட இல்லை.. இயல்பாகவே நினைக்கிறேன்.. கனியிருப்ப காய் கவருவது அத்தனை ஏற்புடையாதாகப் படவில்லை.. <br /><br />மீண்டும் வருக :-)<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18314654533436990002017-07-12T07:34:53.515-05:002017-07-12T07:34:53.515-05:00பின்னே?.. அது பாட்டுக்க நுழைந்தது என்றா நினைக்கிறீ...பின்னே?.. அது பாட்டுக்க நுழைந்தது என்றா நினைக்கிறீர்கள்?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84652773974819295592017-07-12T00:30:32.408-05:002017-07-12T00:30:32.408-05:00ஊருக்கு வந்தீர்களா?
அம்மா நலமா?
பாத்திரம் அறிந்து ...ஊருக்கு வந்தீர்களா?<br />அம்மா நலமா?<br />பாத்திரம் அறிந்து தான் தருவரோ ?<br />யாருக்கு பணம் போக வேண்டும் என்று இருக்கோ அவர்களுக்கு போய் விட்டது அப்படித்தானே?<br />கதை நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31515431769647853232017-07-11T19:37:08.584-05:002017-07-11T19:37:08.584-05:00phone number அனுப்புங்க = msuzhi@gmail.comphone number அனுப்புங்க = msuzhi@gmail.commsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83023767823741934152017-07-11T17:53:02.499-05:002017-07-11T17:53:02.499-05:00ஆம் நியூ ஜெர்ஸியில்
ராவேயில்ஆம் நியூ ஜெர்ஸியில்<br />ராவேயில்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64380101029224393512017-07-11T11:47:23.431-05:002017-07-11T11:47:23.431-05:00ஆல்வேஸ் த பஸ்டு.. நன்றி DDஆல்வேஸ் த பஸ்டு.. நன்றி DDஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68548208595311443442017-07-11T11:46:44.690-05:002017-07-11T11:46:44.690-05:00கோயமுத்தூர் அருகே நடந்த சமாசாரம் கேள்விப்பட்டிருப்...கோயமுத்தூர் அருகே நடந்த சமாசாரம் கேள்விப்பட்டிருப்பீங்க.. தமிழ் பண்பாடு எந்த அளவுல இருக்குன்றீங்க போங்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43872409728152944312017-07-11T11:44:55.580-05:002017-07-11T11:44:55.580-05:00அது ஒரு பெரிய கதை.. சரியான சிக்கல்.. தீர இத்தனை நா...அது ஒரு பெரிய கதை.. சரியான சிக்கல்.. தீர இத்தனை நாளாச்சு.. எழுத உற்சாகமில்லாம போச்சு. <br /><br />எங்கள் பிளாக்ல 'சீதை ராமனை மன்னித்தாள்'னு கடைசி வரி கொடுத்து ஒரு கதை எழுதச் சொன்னாங்க; இந்தக் கதையை எழுதிட்டு சீதை ராமனை மன்னித்தாள்'னு கடைசி வரியை சும்மா சேரத்தா பிறகு அவங்க ஒத்துக்க மறுத்தா என்ன செய்யனு தோணிச்சு.. அதான் இங்க சேர்த்துட்டேன். ஹிஹிஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61335983214252604912017-07-11T11:43:06.140-05:002017-07-11T11:43:06.140-05:00யார் படிக்கப் போறாங்கனு இருந்தேன்.. வந்து வாசிச்சு...யார் படிக்கப் போறாங்கனு இருந்தேன்.. வந்து வாசிச்சு பின்னூட்டமும் எழுதினதுக்கு நன்றி.<br /><br />ஜீவி சார்: வேண்டுமென்றே நுழைத்தார் போலவா இருக்கிறது? <br /><br />ரமணி சார்: இங்கியா இருக்கீங்க? நான் இப்பத்தான் இந்தியா போய் வந்தேன். இங்க விட கண்றாவி பெங்களூர்ல நடக்குதுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54138954568750056312017-07-11T11:32:35.164-05:002017-07-11T11:32:35.164-05:00இன்னொன்றும் தோணிச்சு.காரியத்தை பணம் பெற்றவர் கூட ச...இன்னொன்றும் தோணிச்சு.காரியத்தை பணம் பெற்றவர் கூட செய்திருக்கச் சாத்தியமே என்றுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83902636766602299632017-07-11T08:24:05.118-05:002017-07-11T08:24:05.118-05:00மொத்தம் இரண்டு இடங்களில் 'ஐயே'! வேண்டுமென...மொத்தம் இரண்டு இடங்களில் 'ஐயே'! வேண்டுமென்றே நுழைக்கப்பட்டிருப்பதால் துருத்திக் கொண்டு தெரிகிறதோ?<br /><br />படுக்கையில் நெருக்கமாக அணைத்து.. என்று ஆரம்பிக்கும் இடத்தை இன்னொரு பகுதியாகக் காட்டியிருக்கலாம்.<br /><br />பணம் படுத்தும் பாடு.. அது டாலராய், ரூபாயாக, கார்டாக எதுவாக இருந்தால் தான் என்ன?.. உலகளாவிய வேதம் அதுவே!<br /><br />பதிவில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45782591978164555412017-07-11T07:40:43.893-05:002017-07-11T07:40:43.893-05:00மேலை நாட்டு வாழ்க்கை முறையில் இப்படி பட்ட சம்பவங்க...மேலை நாட்டு வாழ்க்கை முறையில் இப்படி பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...<br /><br />என்னாச்சு நீண்ட காலமாக பதிவுகள் ஏதும் உங்களிடம் இருந்து வரவில்லையே...வேலையில் பிஸியோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39354524496352901312017-07-11T06:10:36.075-05:002017-07-11T06:10:36.075-05:00அங்கிருந்து படித்திருந்தால்
ஒருவேளை இது கொஞ்சம்
ஓ...அங்கிருந்து படித்திருந்தால்<br />ஒருவேளை இது கொஞ்சம் <br />ஓவராகத் தெரிந்திருக்கும்<br /><br />இப்போது இங்கிருந்தே படிப்பதால்<br />டாலர் மற்றும் உறவுகளின் மதிப்புக்<br />குறித்து கொஞ்சம் நெருக்கமாய்ப்<br />பார்ப்பதாலோ என்னவோ<br />திட்டமும், செயல்பாடும் முடிவும் கூட<br />மிக மிக யதார்த்தமாகப் படுகிறது<br /><br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2512445202727534302017-07-10T21:49:56.052-05:002017-07-10T21:49:56.052-05:00சரியான தண்டனை...சரியான தண்டனை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com