tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5916045334328588987..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மெல்லிசை நினைவுகள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21700566365542139352013-03-25T20:24:28.502-05:002013-03-25T20:24:28.502-05:00//பல நண்பர்களின் வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பதை....//பல நண்பர்களின் வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பதை..<br /><br /> ம்னசுலோ மர்மமமுலுவா? சுவாரசியமா பிரஷதமா..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46316190368014607352013-03-15T21:47:32.902-05:002013-03-15T21:47:32.902-05:00எல்லாப் பாடல்களுக்கும் ,கருத்துகளுக்கும் மிக மிக ...எல்லாப் பாடல்களுக்கும் ,கருத்துகளுக்கும் மிக மிக நன்றி துரை.<br />எனக்கும் முள்ளீல் ரோஜா மிகவும் பிடிக்கும்.<br />திருமணம் ஆன பிறகு இந்தத் தேவியர் இருவர் பாடலை வைத்து பல நண்பர்களின் வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பதை நானும் இவரும் கண்டுபிடித்தோம்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79203691531055704562012-08-28T08:59:07.265-05:002012-08-28T08:59:07.265-05:00இந்தப் பாடல்களை இங்கு தான் கேட்க முடிகிறது. என் அப...இந்தப் பாடல்களை இங்கு தான் கேட்க முடிகிறது. என் அப்பாவிடம் நூற்றுக்கணக்கான கேசட்கள் இருந்தன. இன்னும் பரணில் கிடக்கின்றன. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45455863861041821652012-08-24T07:18:51.236-05:002012-08-24T07:18:51.236-05:00//இந்த ரங்கராஜனும் எழுத்து வித்தகர். நாலைந்து புனை...//இந்த ரங்கராஜனும் எழுத்து வித்தகர். நாலைந்து புனைப்பெயரில் நாலைந்து தனி நடையோடு எழுதிய most versatile writer. //<br /><br />அந்த ரங்கராஜனையும் தாண்டி. இந்த ரங்கராஜனுக்கு இணை இவரே.<br /><br />எனது பதிவின் 'எழுத்தாளர்' பகுதியில்<br />தூங்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26557711391158273892012-08-23T14:02:32.205-05:002012-08-23T14:02:32.205-05:00ஆஹா அப்பாதுரை இம்முறை இந்தியாவுக்கு சென்றபோது மிஸ்...ஆஹா அப்பாதுரை இம்முறை இந்தியாவுக்கு சென்றபோது மிஸ் செய்தவர்களில் நீங்களும் ஒன்றா? :(<br /><br />உங்கள் பயணக்கட்டுரை படிக்கும்போதே செவி வழி சென்று மனதை நிறைக்கும் பாடல்களும் தந்தது சிறப்புப்பா...<br /><br />முரசு சேனல் தான் எங்கள் ஃபேவரைட்டும் ஆபிசு செல்லும் வரை இந்த சேனல் தான் நானும் என் வீட்டுக்காரரும் விரும்பி கேட்பது....பழைய பாடல்கள் தேன் தேன்...<br /><br />ரா.கி.ரா அவரை நீங்கள் பார்க்க நினைத்ததையும் அவர் மறைந்த செய்தியையும் கேட்டு மனசு கஷ்டமானதுப்பா...<br /><br />ரொம்ப வருடங்கள் கழித்து நீங்கள் சந்தித்த உமா அக்கா தம்பதியினர் குறித்து நீங்கள் பதிவு இடும்போது உங்க மனம் எத்தனை சந்தோஷத்தில் இருக்கும் என்பதை என்னாலும் உணரமுடிகிறது....<br /><br />எத்தனையோ வருடங்கள் கழித்து கஷ்டப்பட்டு எங்கெங்கோ யார் யாரிடமோ முகவரி விசாரித்து என் பள்ளிக்கால தோழியை சென்று கண்டபோது நானும் அதே சந்தோஷம் அடைந்தேன்பா....<br /><br />அன்பு நலன் விசாரிப்பிலும் உங்களை அடிச்சுக்கமுடியாது ஸ்வாமி.....<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11024360330218667132012-08-22T10:10:08.098-05:002012-08-22T10:10:08.098-05:00அப்பாதுரை அவ்ர்களே! வஜ்ரதம்ரஷ்ட்ரன் கதையையும் எழுத...அப்பாதுரை அவ்ர்களே! வஜ்ரதம்ரஷ்ட்ரன் கதையையும் எழுதுவீர்.! பயணக்கட்டுரையும் எழுதுவீர் ! அநியாயமான மனுசன்யா நீர்! ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-38954352095368358892012-08-22T02:57:25.140-05:002012-08-22T02:57:25.140-05:00எனது முதல் வருகை இது. உங்கள் எழுத்தக்கள் என்னை மிக...எனது முதல் வருகை இது. உங்கள் எழுத்தக்கள் என்னை மிகவும் ஈர்த்து விட்டன. திரு ராகிர பற்றிய எனது பதிவை எனது வலைத்தளத்தில் ranjaninarayanan.wordpress.com படிக்கலாம். அவரது கதைகளை தொடர்ந்து படித்தவள் என்பதைத் தவிர எனக்கும் அவருக்கும் ஒரு கடிதம் தான் முதலும் கடைசியுமான தொடர்பு. மிகச் சிறந்த மனிதர், எழுத்தாளர். <br />அவரது நினைவைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39346618322970626922012-08-21T23:52:29.140-05:002012-08-21T23:52:29.140-05:00உங்கள் அனுபவங்களை சுவாரசியமாகத் தந்திருக்கிறீர்கள்...உங்கள் அனுபவங்களை சுவாரசியமாகத் தந்திருக்கிறீர்கள்.அருமையாக எழுதக் கூடிய ரா.கி.ரா உங்களை சரியாக அடையாளம் காணத் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது.<br />ரா.கி.ரங்கராஜனின் கதைகளை நான் அவ்வளவாகப் படித்ததில்லை. சிறுவனாக இருந்தபோது படித்த எப்படிக் கதைஎழுதுவது தொடரில் உதாரணம் காட்டிய ஒரே ஒரு கதை மட்டும் நினைவு இருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-38622942584181177142012-08-21T19:56:58.671-05:002012-08-21T19:56:58.671-05:00முள்ளில் ரோஜா கேட்ட நினைவு இல்லை. ஆனால் உன்னைச் சே...முள்ளில் ரோஜா கேட்ட நினைவு இல்லை. ஆனால் உன்னைச் சேர்ந்த செல்வமும் தங்கரதமும் ரொம்பப் பிடிக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80381939867380309172012-08-21T11:04:11.082-05:002012-08-21T11:04:11.082-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
மோகன்குமார்: அதே, அதே!
g...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />மோகன்குமார்: அதே, அதே!<br />geethasmbsvm6:தேடிப் படித்துப் பார்க்கிறேன். நன்றி. (போங்க நீங்க.. ரொம்பப் படிக்கிறீங்க)<br />பால கணேஷ்: அத்தனைப் புனைப்பெயர்களா ராகிரவுக்கு? சத்தியமாக எனக்கு க்ருஷ்ணகுமார், அவிட்டம் இரண்டு தான் தெரியும். அவிட்டம் கூட சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். நாலைந்து என்று ஒரு பேச்சுக்கு.. எழுத்துக்கு எழுதினேன். ஜவஹரின் <a href="http://kgjawarlal.wordpress.com/2012/08/20/%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/" rel="nofollow">அஞ்சலி</a>ப் பதிவில் நாலைந்தைப் பார்த்து கொஞ்சம் சமாதானமடைந்தேன் - நீங்கள் ஏழெட்டு எடுத்து விடுகிறீர்களே? யப்பாடி! அந்த நாள் குமுதத்தில் எழுதியவர்கள் எல்லாருமே ஜராசு, ராகிரவின் அவதாரங்கள் தானோ என்று இப்பொழுது சந்தேகமாக இருக்கிறது. <br />ஹேமா (HVL): பகிர்ந்து கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. எனக்குத் தோன்றாமல் போனதே என்று கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. நல்ல feedback. நன்றி. <br />சிறிய கடிதம் தான். அவர் கொடுத்த பெரிய அறிவுரைகள், நினைவிலிருந்து:<br />- கதை என்றால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தெளிவாக இருக்கவேண்டும். கதாசிரியர் என்ன சொல்கிறார் என்று வாசகர்கள் குழம்பக் கூடாது. (தத்துவமாக ஏற்றாலும், இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ராகிரவின் பாணி மிக எளிமையானது என்பதால் அவர் அப்படிச் சொல்லியிருக்கக்கூடும். ஜவஹர் எழுதிய அஞ்சலியைப் படித்துப் பாருங்கள். அந்த ரங்கராஜன் முடிந்த அளவுக்கு வாசகர்களை தன் உயரத்துக்கு இழுத்தார், இந்த ரங்கராஜன் முடிந்த அளவுக்கு வாசகர்களின் நிலைக்கு இறங்கி வந்தார் - இரண்டுமே delightfully acceptable)<br />- புதிய விஷயம் என்றால் பாமரனுக்கும் புரியும்படி எழுதவேண்டும் (இது மட்டும் verbatim நினைவிருக்கிறது)<br />- பாரம்பரியம் கலாசாரம் போன்றவற்றில் பிறர் நம்பிக்கையை மதித்து எழுதுங்கள் (verbatim)<br />- சிறுகதை என்றால் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நேர்க்கோட்டில் சொல்ல வேண்டும்<br />- தமிழ்க் கதை என்றால் தமிழில் எழுதுங்கள் (இதுவும் verbatim)<br />background: ஒரு எதிர்காலக் கதை எழுதியனுப்பியிருந்தேன். outrightஆக reject செய்யாமல், புரியும்படி எழுதுங்கள் என்று இரண்டு முறை திருப்பியனுப்பி coaching தந்து பிரசுரிக்கவும் செய்தார். கதையும் குமுதம் பிரதியும் காலம் சாப்பிட்டுவிட்டது. (ஒருவேளை கணேஷ் பொக்கிஷக் கடையில் கிடைக்குமோ?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85231533557746175412012-08-21T09:00:23.092-05:002012-08-21T09:00:23.092-05:00 நிறைய பேர் கவனிக்காதது ஒரு குறை என்றாலும், இந்த ர... நிறைய பேர் கவனிக்காதது ஒரு குறை என்றாலும், இந்த ரங்கராஜனும் எழுத்து வித்தகர். நாலைந்து புனைப்பெயரில் நாலைந்து தனி நடையோடு எழுதிய most versatile writer.//<br /><br />மறக்கவில்லை; உடனேயே மின் தமிழில் அநுதாபச் செய்தி போட்டோம். நான் அவரின் தீவிர ரசிகை. என்றாலும் அவர் நியூயார்க்கில் பார்த்த தயாநந்த சரஸ்வதியின் தக்ஷிணாமூர்த்தி கோயில் பற்றியும் அங்கே சாப்பிட்ட உப்புமா பற்றியும் கல்கி தீபாவளி மலரில் எழுதின கட்டுரை தான் என் ஃபேவரிட். அவரைச் சந்திக்கையில் சொல்லணும்னு எல்லாம் நினைச்சுப்பேன்.<br /><br />சந்திக்க நினைச்சு சந்திக்க முடியாமல் போனவர்களில் லா.ச.ரா., ஏ.எஸ்.ராகவன், இப்போ ரா.கி.ர.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50510263706391057002012-08-21T03:21:52.286-05:002012-08-21T03:21:52.286-05:00//மறக்காமல் எனக்கு அவர் எழுத நினைத்தது, என்னால் மற...//மறக்காமல் எனக்கு அவர் எழுத நினைத்தது, என்னால் மறக்க முடியாததாகிப் போனது.<br /> //<br />சொல்லக்கூடிய விஷயமாய் இருந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவர் பார்வையில் சிறுகதை என்றால் என்ன- என்பதை அறியும் ஆவல் தான். வேறொன்றுமில்லை.<br /><br />உங்கள் பயண அனுபவக்கட்டுரை ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாய் இருக்கிறது.<br /><br />ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55897510647298453522012-08-21T00:30:46.374-05:002012-08-21T00:30:46.374-05:00பாடல்களை ரசிக்கும் ரசனையில் நான் உங்கள் அலைவரிசையோ...பாடல்களை ரசிக்கும் ரசனையில் நான் உங்கள் அலைவரிசையோடு இணைந்தவனாக இருக்கிறேன் என்பதில் பரம சந்தோஷம் எனக்கு. என்னது... ரா.கி.ர. நாலைந்து புனை பெயர்களில் எழுதினாரா? ஏழுஎட்டு பெயர்கள் அப்பா ஸார். ரா.கி.ரங்கராஜன். கிருஷ்ணகுமார். முள்ரி. வினோத். துரைசாமி. அவிட்டம். லலித். மோகினி இதெல்லாம் எனக்குத தெரிந்தவை. மேலும் சில உண்டுங்க.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66668607349252776632012-08-20T22:29:03.197-05:002012-08-20T22:29:03.197-05:00அருமையான பகிர்வு பழைய பாடல்கள் என்றுமே தேனாக இனிப்...<a href="http://www.kodangi.com" rel="nofollow"> அருமையான பகிர்வு பழைய பாடல்கள் என்றுமே தேனாக இனிப்பவை - அதுவும் அக்காலத்தில் வாழ்ந்தோருக்கு இப்பாடல்கள் நினைவுமீட்டலாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை !!! </a><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67262731150258652582012-08-20T21:26:08.830-05:002012-08-20T21:26:08.830-05:00// சென்னைப் பயணச் சட்டியில் இன்னும் இருக்கிறது கிள...// சென்னைப் பயணச் சட்டியில் இன்னும் இருக்கிறது கிளறியெடுக்க :=)<br /><br />வீடு திரும்பல்னு ஒரு ப்ளாக் எழுதுறவர் இருக்காரு. ரெண்டு நாலு டூர் போயிட்டு வந்து பத்து பதிவு எழுதுவாரு. <br /><br />நீங்க அவரு மாதிரி இல்லை. முப்பது நாள் டூரில் எழுத நிறைய இருக்கும் எழுதுங்க எழுதுங்க CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2504584578547130742012-08-20T14:56:05.314-05:002012-08-20T14:56:05.314-05:00அப்பாஜி....ரொம்ப நாளாச்சு பழைய பாடகள் உங்கள் தெரிவ...அப்பாஜி....ரொம்ப நாளாச்சு பழைய பாடகள் உங்கள் தெரிவில் தந்து.இருங்க...இன்னும் ஒருதரம் கேக்கப்போறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9960125406635526692012-08-20T11:46:13.796-05:002012-08-20T11:46:13.796-05:00பயண பகிர்வுகள் சிறப்பு !பயண பகிர்வுகள் சிறப்பு !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-74353912461856660232012-08-20T11:18:33.851-05:002012-08-20T11:18:33.851-05:00இணைத்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்... தொட...இணைத்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்... தொடருங்கள்... நன்றி...<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com