tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5431104551438379553..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பல்கொட்டிப் பேய்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35384090355687398932016-04-24T22:57:50.368-05:002016-04-24T22:57:50.368-05:00ஆஹா, கூந்தலாலே கட்டி இழுக்கும் பேயா? நல்லாத் தான் ...ஆஹா, கூந்தலாலே கட்டி இழுக்கும் பேயா? நல்லாத் தான் இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89106540629269761552016-04-24T12:33:26.775-05:002016-04-24T12:33:26.775-05:00கதையை சொல்லிடுவீங்க போலிருக்கே?கதையை சொல்லிடுவீங்க போலிருக்கே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34257230742671233102016-04-24T11:59:21.934-05:002016-04-24T11:59:21.934-05:00 பல்கொட்டிப் பேய்க் கூந்தலை விரித்துப் போர்வைப் ... பல்கொட்டிப் பேய்க் கூந்தலை விரித்துப் போர்வைப் பேயாகி,,<br /><br />ஆத்தா பேயையே ஓட்டிவிட்டது.<br />பொஞ்சாதி வேற பேய் வேற சாமி.<br />நீங்க வேற. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16951233339937404922016-04-24T00:31:50.644-05:002016-04-24T00:31:50.644-05:00நீங்க வேறே!
புசுக்கென்று அத்தனை முடியும் பின் கதவு...நீங்க வேறே!<br />புசுக்கென்று அத்தனை முடியும் பின் கதவு வழியாக மறைஞ்சதே தவிர, இவங்க இல்லே! இவங்க மேலே ஒண்ணு ரெண்டு முடித் துணுக்குகளை விட்டுப் போயிருந்தாத் தான் ஆபத்து!<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6626159993008132502016-04-24T00:27:23.944-05:002016-04-24T00:27:23.944-05:00சில பின்னூட்டங்களைப் பார்த்தால், பதிவுக்கு ஒத்துழ...சில பின்னூட்டங்களைப் பார்த்தால், பதிவுக்கு ஒத்துழைக்கணுமே என்று எழுதுகிற மாதிரி இருக்கு. இல்லே இஜ்த மாதிரி விஷயங்களைப் படிக்கும் பொழுதே அப்படிப் பயப்படற பாப்பா மனசு வந்திடுமோ?.. இல்லே, இறந்தவங்க அப்படி இப்படில்லாம் கப்ஸா கலக்கறதாலே, ஏதாவது குத்தமாகிடப்போயிடுமோங்கற ஜாக்கிரதை உணர்வோ?.. தெரியலே!<br /><br />ஆனாலும் ஒண்ணு சொல்லணும். இந்த மாதிரி விஷயங்களுக்கு என்றே சில வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கு.. அது செய்யற வேலைன்னு நினைக்கிறேன். இன்னும் முழுசா உங்க சரக்கு வெளிவராத போதே, இப்படின்னா.. போகப்போக என்னவாகும்ன்னு தெரிலே.<br /><br />ஊரோட ஒத்து வாழ் கதையாய் நாமும் சொல்லி வைப்போம்: இப்போ வந்து போனது பல்கொட்டி பேய்க்கு அம்மா கூந்தல் விரிச்ச பேய் தானே>,, இது போய் பல்கொட்டிப் பேய் கிட்டே எல்லார்மேலேயும் கூந்தலை விரிச்ச கதையைச் சொன்னால், அதுக்கு மேலே என்னவாகும்ங்கறதை நினைக்கவே பயமா இருக்கே! ஒரு துணுக்கு கூந்தல் யார் மேலே அது விட்டுப் போயிருந்தாலும் ஆபத்தாச்சே! நல்லா நறுவிசா தட்டி கொட்டிப் பாத்திடுங்க.. பின்னாலே இதுவாயிடுத்து, அதுவாயிடுத்துன்னு புலம்பினா பிரயோசனமில்லே.. ஆமா!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87007339237892498192016-04-23T11:12:33.884-05:002016-04-23T11:12:33.884-05:00சரியான பிடி.சரியான பிடி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16105992918114315372016-04-23T10:14:44.879-05:002016-04-23T10:14:44.879-05:00/செத்தவங்க பேயில்லாம என்னவாம் / மேலே பதிவிலிருந்து.../செத்தவங்க பேயில்லாம என்னவாம் / மேலே பதிவிலிருந்து பிடிச்சேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69005016797498699792016-04-23T07:34:12.709-05:002016-04-23T07:34:12.709-05:00பேய்க்கதைனாலே டமாசுதானே?பேய்க்கதைனாலே டமாசுதானே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77412176236112671922016-04-23T07:33:14.998-05:002016-04-23T07:33:14.998-05:00இறந்தார்கள் எல்லாம் பேய்களா? எங்கிருந்து பிடிச்சீங...இறந்தார்கள் எல்லாம் பேய்களா? எங்கிருந்து பிடிச்சீங்க? இருப்பதாக என்னும் இறந்தவர்கள்னு சொல்றீங்களோ?<br />அது சரி, சுப்பு தாத்தா சொல்றத கவனிச்சா இருக்குறவங்க தான் பேய்னு தோணலே? "சிலர் பேயாய் திரிஞ்சிட்டு, மற்றவர்களைப் பாடாய் படுத்திவிட்டு மலை ஏறுகிறார்கள்" அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84337155655765708572016-04-22T08:53:14.010-05:002016-04-22T08:53:14.010-05:00போர்வை போல் படர்ந்திருந்த முடி இவர்களை மெள்ள மெள்ள...போர்வை போல் படர்ந்திருந்த முடி இவர்களை மெள்ள மெள்ள கதவை நோக்கி இழுக்கத் தொடங்கியதை.//<br /><br />பயங்கரம். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61584386658987984362016-04-22T01:57:32.292-05:002016-04-22T01:57:32.292-05:00//பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வர...//பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வரைக்கும் விடாதாம்.//<br />சிரிச்சு சிரிச்சு முடியல....என் பல்லு கொட்டிப்போயிடும் போலிருக்கே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73036399924208475132016-04-22T01:09:51.179-05:002016-04-22T01:09:51.179-05:00இறந்தவர்கள் எல்லாம் பேய்களா. அப்போ இந்த ஆவி ஆன்மா ...இறந்தவர்கள் எல்லாம் பேய்களா. அப்போ இந்த ஆவி ஆன்மா சமாச்சாரமெல்லாம் ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32584836669817689272016-04-21T22:50:31.892-05:002016-04-21T22:50:31.892-05:00//குடும்பப் பேய்//
ஒவ்வொரூ குடும்பத்திலும் ஒவ்வொர...//குடும்பப் பேய்//<br /><br />ஒவ்வொரூ குடும்பத்திலும் ஒவ்வொரு பேய் .<br /><br />இயற்கை தானே !!<br /><br />சிலர் பேயாய் திரிஞ்சிட்டு, மற்றவர்களைப் பாடாய் படுத்திவிட்டு <br />மலை ஏறுகிறார்கள். <br />சிலருக்கு பேய்க்குணம் அப்படியே தங்கிப் போய் விடுகிறது. <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33073351944100568272016-04-21T22:18:53.762-05:002016-04-21T22:18:53.762-05:00அட! ஆத்தா பேய், காட்டேரி, குடும்பப் பேய், நல்லாருக...அட! ஆத்தா பேய், காட்டேரி, குடும்பப் பேய், நல்லாருக்கே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43853955970482919022016-04-21T12:53:22.008-05:002016-04-21T12:53:22.008-05:00கதையை சீக்கிரம் முடிச்சு விடுங்க சார்...இப்படி துண...கதையை சீக்கிரம் முடிச்சு விடுங்க சார்...இப்படி துண்டு துண்டா அனுப்பாதீங்க..பதறுது...Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31416869039901640622016-04-21T08:58:52.404-05:002016-04-21T08:58:52.404-05:00//"ஆத்தா கிட்டே பேசினேன்.. பல்கொட்டி பிடிச்சா...//"ஆத்தா கிட்டே பேசினேன்.. பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வரைக்கும் விடாதாம்.. அதும் யார் கை கண் பட்டுச்சோ அவங்களை விடவே விடாதாம்.. உங்கள்ள யார் பாத்தாங்க? யாருனா தொட்டாங்களா?"<br /><br />"எல்லாரும் தான் பார்த்தோம்.. ரகு மட்டுந்தான் தொட்டது "<br /><br />"விடாதுபா.. உங்களை நினைச்சு எனக்கே பயமாயிருச்சு.. அதான் குடிச்சுட்டேன்" என்றபடி பட்டென்று கீழே படுத்து உடனே தூங்கிவிட்டான்.//<br /><br />சூப்பரோ சூப்பர் ! :)))))))))))))))<br /><br />தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41212588145792246972016-04-21T08:54:54.935-05:002016-04-21T08:54:54.935-05:00இன்னிக்கி தூங்கின மாதிரி தான்!இன்னிக்கி தூங்கின மாதிரி தான்!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.com