tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5242934520366606625..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: கலவைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77749102936702008902013-10-03T05:16:04.695-05:002013-10-03T05:16:04.695-05:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Me Hoolimahttps://www.blogger.com/profile/06673445657608787535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50504466055137555802013-10-02T00:54:11.272-05:002013-10-02T00:54:11.272-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/15504392091326316714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1199318804547210032013-09-30T12:16:59.750-05:002013-09-30T12:16:59.750-05:00இந்த வேலைக்கார விவகாரம் - நிஜமாவே காமெடி தான்.இந்த வேலைக்கார விவகாரம் - நிஜமாவே காமெடி தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16310874592926187912013-09-30T12:14:39.281-05:002013-09-30T12:14:39.281-05:00மோதுறதா? ஐயையோ.. அதெல்லாம் ஒத்து வராதுங்க.. (வாயோட...மோதுறதா? ஐயையோ.. அதெல்லாம் ஒத்து வராதுங்க.. (வாயோட சரி :).<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88236428855996273122013-09-30T05:49:29.783-05:002013-09-30T05:49:29.783-05:00Geetha Madam,
I forgot to add : We also do pay one...Geetha Madam,<br />I forgot to add : We also do pay one month salary as Diwali bonus i.e. equivalent to 8.33% of government rate. Next month, I will have to pay her Rs.6000/- plus Rs.200 for her new Diwali saree.<br />mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55097059373313379522013-09-30T04:25:10.546-05:002013-09-30T04:25:10.546-05:00இவ்வளவு வசதி இருந்தும் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்...இவ்வளவு வசதி இருந்தும் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்க வைப்பதில்லை. :( +2 படித்த பெண்ணே அதிகப் படிப்புப் படித்த பெண்ணாகக் கருதப்படுவாள். கல்யாணமும் செய்து வைச்சுடுவாங்க. அந்தப் பெண்ணும் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிக்கும். அம்பத்தூரில் எனக்கு உதவி செய்த பெண்ணின் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் உண்டு. +2 படிச்ச பெண். அம்மாவுக்கு முடியாதப்போ எனக்கு வந்து உதவுவாள். அவள் தம்பியை இப்போ இஞ்சினியரிங் படிக்க வைக்கிறாங்க. இந்தப் பெண்ணுக்குக் கோபம். கல்யாணம் செய்து கொடுத்திருப்பதும் மேஸ்திரிக்கு! :( என்னையும் படிக்க வைக்கலையேனு அந்தப் பெண் இப்போ அம்மாவிடம் சண்டை போடுதுனு கேள்விப் பட்டேன். :))) வயசு மிஞ்சிப் போனால் 20 அல்லது 22க்குள் இருக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1882777166691150922013-09-30T04:22:09.356-05:002013-09-30T04:22:09.356-05:00ம்ம்ம் மோஹன் பரோடா, சொல்வது போல் நாங்களும் வேலை செ...ம்ம்ம் மோஹன் பரோடா, சொல்வது போல் நாங்களும் வேலை செய்யும் பெண் லீவு எடுத்தாலோ, நாங்க எங்கானும் போய் லீவு கொடுத்தாலோ சம்பளத்தைக் குறைத்தது இல்லை. தீபாவளி அலவன்ஸ் தனி. அதைப் பணமாகத் தான் கேட்பார்கள். அநேகமாய் ஒரு மாசச் சம்பளம் போனஸ் மாதிரி கொடுக்க வேண்டி இருக்கும். இது எழுதப்படாத சட்டம். மற்றபடி பல சமயம் பாத்திரங்கள் எல்லாம் கொடுத்தது திரும்பியே வராது. அது தனிக்கணக்குத் தான். கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டுடுவேன். விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பிக்கும் ஜூன் மாசத்தில் படிப்புச் செலவுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பதும் உண்டு. பல சமயங்கள் புத்தகம், நோட்டுக்கள் வாங்கித் தரேன்னு சொன்னால் வேண்டாம்னுடுவாங்க. புத்தகங்கள் அரசுப்பள்ளி என்பதால் இலவசம். சீருடையும் சைக்கிளும் கூட இலவசம். ஆகவே பணம் தான் எதிர்பார்ப்பாங்க. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82314297096160222812013-09-30T01:23:51.705-05:002013-09-30T01:23:51.705-05:00Appadurai Sir,
Regarding servant maid, I would lik...Appadurai Sir,<br />Regarding servant maid, I would like to share my experience with you and others. When my son was just 8 months old, I engaged an above middle aged lady (this is always safe from one point of view) to take care of him with the monthly payment of Rs.800/- with an increment of Rs.100/- per year and now she is earning Rs.3000/- sorry I am paying Rs.3000/- per month. This includes Rs.500 for rolling Gujarat Rotlies (yes rotlies not roties) and last year she demanded an increment of Rs.300/- due to high level of inflation.<br />Apart from this, she has been paid flood allowance (yes, it is an allowance), when flood water entered into her house; she was paid travelling expenses when she undertook a pilgrimage; I even once paid her medical expenses. These allowances and expenses are extra charges and not to be deducted from her monthly payment.<br />She is not coming on Sundays and once on the day of Pournami. <br />You may ask why I am still continuing with her services and my simple answer is finding another one equal to her capacity and caliber is very difficult. In short, KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN FAIRY.<br />But one thing : Once she enters the houses, we can go to our respective working places keeping all the cup boards and rooms wide open. Honesty is her best policy even today.<br />One more point : whether we go out of station on vacation or she goes on leave, I have not deducted even a single pie in her payment so far.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83135779815675966452013-09-29T23:23:00.387-05:002013-09-29T23:23:00.387-05:00//வடமொழியில் தான் இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கி...//வடமொழியில் தான் இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கிறார்கள் அசிங்கத்தை.//<br /><br />இது அசிங்கம்னு நினைக்கிறதெல்லாம் உங்கள் கருத்து. வடமொழியில் என்ன? மற்ற மொழிகளில் சொல்லலையா? <br /> <br />//surrogation என்பது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்ற முற்போக்கு நிறைவைச் சொன்னாலாவது பரவாயில்லை.//<br /><br />எல்லாத்துக்குமே அறிவியல் ரீதியாக் காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் ரொம்பப் பெரிசாயிடும். இங்கே, இப்போ, வேண்டாம். நான் ஒரு சுட்டி உங்களுக்கு அனுப்பினேன். பார்த்தீங்களானு தெரியலை. அந்தப் பதிவுகள் ஆங்கிலத்திலும் கிடைக்கும். அவங்களோட மோதிப் பாருங்க. :)))) என்ன நடக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு! :P :P :P :P <br /><br />ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் முழி பெயர்த்த மாக்ஸ்முல்லரோட கருத்துக்களை எல்லாம் விழுந்து விழுந்து படிச்சால் இப்படித்தான் தோணும். ஆங்கிலேயரும், மேல்நாட்டவரும் சொல்ற முழிபெயர்ப்பைத் தான் நாம் ஏத்துக்கறோம், புரிஞ்சுக்கறோம். ஆனால் இங்கே உள்ள பண்டிதர்களிடம் கேட்டுப் புரிஞ்சுக்கறோமா என்றால் இல்லை! :( நம் நாட்டுப் புராண, இதிஹாசங்களைக் குறித்து நம் நாட்டுப் பண்டிதர்களைத் தான் கேட்கணும். நம் நாட்டைக் குறித்து நல்ல அபிப்பிராயங்களே இல்லாத மேல்நாட்டவரைக் கேட்டால்??? எப்பூடி?????<br /><br />geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65981815622927819692013-09-29T23:16:21.416-05:002013-09-29T23:16:21.416-05:00//நம்முடைய புராணம் மதம் சடங்கு என்பதற்காக எதை வேண்...//நம்முடைய புராணம் மதம் சடங்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாமா?//<br /><br />நியாயப் படுத்தியெல்லாம் பேசலை. எல்லாப் புராணங்களிலும் அழிவும், அதற்கான காரணங்களும் சொல்லப்பட்டிருக்கும். அதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது தீமை செய்தால் அழிவு என்பதைத் தான். அதோடு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே போட்டி, பொறாமை, ஒருவன் இன்னொருவனை அழித்தல் தொடர்ந்து நடந்து வரத் தான் செய்கிறது. எந்த மொழியானாலும், எந்த மதமானாலும், எந்த நாடானாலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்குக் கடவுள் காரணம் அல்ல. மனிதனின் தீய மனமே காரணம். <br /><br /><br />//தர்மம் என்ற பெயரில் அழிவையும் வரம் என்ற பெயரில் கற்பழிப்பையும் புராணத்தில் சித்தரித்திருக்கிறார்கள் என்பதற்காக அதை சரியென்று ஏற்க முடியவில்லை.//<br /><br />தர்மம் என்ற பெயரில் யார், எங்கே, எதை, அல்லது எவரை அழித்தார்கள்? வரம் என்ற பெயரில் எங்கே கற்பழிப்பு நடந்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன? குந்தி தானாகவே தேடிக் கொண்டதே கர்ணன் பிறப்பு. அவளுடைய எதிர்காலம் குறித்து அறிந்து கொண்டே துர்வாசர் அத்தகைய வரத்தைக் கொடுத்தார்னு சொல்வாங்க. மேலும் கற்பழிப்பு என்பது பெண் விரும்பாமல் சேர்வதைத் தான் குறிக்கும். இங்கே அப்படி எதுவும் நேரவில்லை. அம்பிகை, அம்பாலிகையும் மாமியாரின் வேண்டுகோளுக்காகத் தான் வியாசருடன் சேர்கின்றனர். ஆனால் சாபம் என்ன கிடைத்தது? குழந்தைகள் அப்படிப் பிறந்தது அவர்கள் அந்த நேரம் எதை நினைக்கின்றனரோ அதைப் போல் பிறந்தன. பயத்துடன் முகம் வெளுத்து பீதியுடன் சேர்ந்தவளுக்கு வெளுத்த பாண்டுவும், கண்களை மூடிக் கொண்டவளுக்கு கண்ணில்லா திருதராஷ்டிரனும் பிறந்தனர். அதே அவர்களின் தாதியான புத்திசாலிப் பெண்மணிக்கு எல்லா அறிவும், தர்ம, சாஸ்திரங்களும் அறிந்த அனைவராலும் மதிக்கப்பட்ட விதுரர் பிறக்கவில்லையா? இது சாபம் கிடையாது. கர்ப்ப காலத்தில் என்ன நினைக்கிறோம், எதை நினைக்கிறோம், மனம் எவ்வாறு இருக்கிறது என்பதை எல்லாம் பொறுத்தே குழந்தைகளின் உடல், மனோநிலை அமையும். இது உங்கள் அறிவியல் ரீதியாகவே சொல்லப்பட்ட ஒன்று.<br /><br />geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20593875716946295612013-09-29T22:46:45.898-05:002013-09-29T22:46:45.898-05:00நம்முடைய புராணம் மதம் சடங்கு என்பதற்காக எதை வேண்டு...நம்முடைய புராணம் மதம் சடங்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாமா? தர்மம் என்ற பெயரில் அழிவையும் வரம் என்ற பெயரில் கற்பழிப்பையும் புராணத்தில் சித்தரித்திருக்கிறார்கள் என்பதற்காக அதை சரியென்று ஏற்க முடியவில்லை.<br />எந்த மொழியில் படித்தாலும் எந்தக் கால முறையில் பார்த்தாலும் - அசிங்கம் அசிங்கம் தானே கீதாம்மா? இந்தக்கால நடைமுறையில் கற்பழிப்பும் கொலையும் சரியாகுமா என்ன?<br />வடமொழியில் தான் இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கிறார்கள் அசிங்கத்தை. <br />surrogation என்பது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்ற முற்போக்கு நிறைவைச் சொன்னாலாவது பரவாயில்லை - ஒரு தர்மவானை விட்டு கர்ப்பதானம் செய்வதை யோகமுறை என்றே வைத்துக்கொள்வோம் - இங்கே அசிங்கம் எதுவென்றால் சகோதரிகளின் சம்மதம் பெறாமல் செய்திருக்கிறார்கள் என்பதே. வியாசரைப் பார்த்து பயந்து படுத்த சகோதரிகளுக்கு சாபம் தான் மிச்சம். இதை எப்படி நியாயப்படுத்துவது?<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34750659005946783342013-09-28T22:43:23.221-05:002013-09-28T22:43:23.221-05:00//சிக் லீவ், வெகேஷன், பென்ஷன் எல்லாம் கேப்பாங்களா?...//சிக் லீவ், வெகேஷன், பென்ஷன் எல்லாம் கேப்பாங்களா?//<br /><br />உடம்பு சரியில்லைனா நாங்களே லீவு கொடுத்து, டாக்டர் கிட்டேப் போகக் காசும் கொடுத்து அனுப்பிடுவோம்.<br /><br /><br />//செம காமெடியா இருக்கும் போலிருக்கே?//<br /><br />நீங்க வேறே!இது காமெடியா உங்களுக்கு? :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5063522600094057302013-09-28T22:39:31.525-05:002013-09-28T22:39:31.525-05:00// அம்பை சகோதரிகளை 'அபகரித்த' பீஷ்மன் - அத...// அம்பை சகோதரிகளை 'அபகரித்த' பீஷ்மன் - அதனால் ஏற்பட்ட சந்ததிப் பெருக்கம் - பிள்ளை வியாசரை அழைத்து வந்து மருமகளுக்கு ஏற்பாடு செய்யும் தாய் சத்யவதி... நம் மிகப்பெரிய புராணம் இப்படித்தான் போகிறது.. அதுவும் முதல் ஐம்பது பக்கங்களில்! அப்புறம் போகப் போக மொசைக் தரையில் எண்ணை தடவி வாழைப்ழ பேஸ்ட் ஊற்றிய வழுக்கல். கடைசியில் இனப்படுகொலையில் முடிகிறது.//<br /><br />@அப்பாதுரை, இங்கேயும் சரியான புரிதல் இல்லாமல் சொல்றீங்க! வியாசர் பண்ணினது விந்துதானம் வகையைச் சேர்ந்தது. அவர் இந்தப் பெண்ணுடன் சேரவேண்டும் என்ற குறிக்கோளில் சேரவில்லை. இங்கே உடல் ஆசை முன்னுக்கு நிற்கவில்லை. குரு வம்சத்தினரின் சந்ததி தொடரவேண்டும். அதற்கான வித்து நல்லதொரு மனிதனிடமிருந்து வரவேண்டும். சத்யவதிக்குத் தெரிந்த ஒரே நல்ல மனிதன் அவள் பிள்ளை வியாசர் மட்டுமே. இந்த உறவுக்குப் பின்னர் எங்காவது ஒரு இடத்தில் வியாசர் அந்தப் பெண்களோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பது குறித்துப் படிச்சிருக்கீங்களா? இதை நியோகம் என்று யோக மொழியில் கூறுவார்கள். இது வேறு. சாதாரணமான உடல் ஆசையில் ஈர்க்கப்பட்டு ஆணும், பெண்ணும் சேர்வது வேறு. சத்யவதிக்கும் இதன் தாக்கம் தெரியும். தெரிந்து தான் ஏற்பாடு பண்ணுகிறாள். நீங்க எல்லாம் தற்கால நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பம் இது. இனப்படுகொலை எல்லாம் இல்லை. இரண்டு பக்கமும் ஒரே இனம் தானே? அப்புறமா எங்கே இருந்து இனப்படுகொலை வந்தது? <br /><br />//இதில் நமக்கு எது தேவை, எது கூட, எது குறைச்சல்?//<br /><br />படிக்கிறதில் மட்டுமில்லாமல், புரிதலிலும் மாற்றம் வேண்டும் அப்பாதுரை. நம்மைப் போன்ற தற்கால மனிதர்களின் நோக்கங்களைப் போல, நம் ஆசைகளைப் போல இப்போதைய நடைமுறையைப் போலப் பார்க்கக் கூடாது. <br /><br />நிச்சயமா மனிதர்களின் ஆசா,பாசங்களைச் சித்திரிக்கிறது தான். அதிலிருந்து நாம் எடுத்துக்கவேண்டியது நமக்குத் தேவையானதை மட்டுமே. சாரத்தை விட்டுச் சக்கையை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி? <br /><br />இது எழுத எழுத இன்னும் நிறையப் போகும். சாய் கோபாலனுக்குக் கூட பதில் சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனால் அவருடைய புரிதலிலேயே கோளாறு இருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஆங்கிலேயரின் மனநிலையில் எழுதப்பட்டதைப் படிச்சதும் காரணமாக இருக்கலாம். ரிக் வேதத்தைக் கொலை செய்த மாதிரி இதையும் பொருட்கொலை செய்திருப்பாங்க. :((((( நம்முடைய புராண, இதிகாசங்கள் கேலிக்குரியதாக ஆனது ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னரே! :((((((<br />geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18976255074450254812013-09-28T08:44:44.084-05:002013-09-28T08:44:44.084-05:00//ஹிஹி.. ஆமா.. சபரிமலை லீவா.. இல்லே ஒரு மார்க்கமா ...//ஹிஹி.. ஆமா.. சபரிமலை லீவா.. இல்லே ஒரு மார்க்கமா வரீங்களா? சுவாரசியமான கேள்விகள்//<br /><br />இல்லீங்க, வாழ்க்கையின் விளிம்பில் உடம்பும் மனதும் அல்லாடிக்கொண்டு இருக்கின்றது. இங்கே இந்தியாவில் ஒரு முறை சென்று பம்பா புண்ணிய தீர்த்தத்தில் நீராடு என்று சொன்னபோது அலறிக்கொண்டு ஓடியவன் நான். ஏதோ அமெரிக்காவில் தொலைபேசியில் பேசியே பாதி விற்பனை செய்ததால் 48 நாள் விரதம் கஷ்டமாக தெரியவில்லை. பனிப்பொழிவில் நடப்பேன் மலத்தின் நடுவில் நடந்து போக மனம் ஒப்பவில்லை !! இப்போது இந்திய வந்தாகிவிட்டது பார்ப்போம். சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-149362959765634372013-09-28T08:44:38.834-05:002013-09-28T08:44:38.834-05:00//எது தேவையோ அதைச் சொல்வது தான் புராணம், காவியம், ...//எது தேவையோ அதைச் சொல்வது தான் புராணம், காவியம், இதிஹாசம் ஆகியவற்றின் வேலை. கூடவோ, கூட்டியோ சொல்வது இல்லை. <br /><br />தெரியலிங்க.. அம்பை சகோதரிகளை 'அபகரித்த' பீஷ்மன் - அதனால் ஏற்பட்ட சந்ததிப் பெருக்கம் - <b>பிள்ளை</b> வியாசரை அழைத்து வந்து <b>மருமகளு</b>க்கு <b>ஏற்பாடு</b> செய்யும் <b>தாய்</b> சத்யவதி... நம் மிகப்பெரிய புராணம் இப்படித்தான் போகிறது.. அதுவும் முதல் ஐம்பது பக்கங்களில்! அப்புறம் போகப் போக மொசைக் தரையில் எண்ணை தடவி வாழைப்ழ பேஸ்ட் ஊற்றிய வழுக்கல். கடைசியில் <b>இனப்படுகொலை</b>யில் முடிகிறது.<br /><br />இதில் நமக்கு எது தேவை, எது கூட, எது குறைச்சல்?<br /><br />புராணம் ஒரு கதை. அவ்வளவு தான். கற்பனை வளத்தையும் கோர்வையையும் மெச்சிப் பிரமிக்க வைக்கிறார்கள் சில புராண ஆசிரியர்கள். அதற்கு மேல் புராணங்களில் எதிர்பார்ப்பு வைத்தால் இந்திய அரசியல் மாதிரி தான்.<br /><br />(கேள்விங்களைப் படிக்கும் போதே பதிலும் வந்துரும்னு நினைச்சேன்..)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5844102517311821422013-09-28T08:39:32.005-05:002013-09-28T08:39:32.005-05:00//geethasmbsvm6 கூறியது... //
அம்புட்டும் அற்புதம...//geethasmbsvm6 கூறியது... //<br /><br />அம்புட்டும் அற்புதம். உங்களுக்கு வந்தனம். <br /><br />அது எல்லாம் சொன்னாங்க, ஆனா இந்த மரமண்டைக்கு தான் ஏறவில்லை. <br /><br />நமக்கும் மிறிய சக்தி உண்டு என்பதில் எனக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை - அதற்கு பெயர் நாம் இவ்வளவு கற்பனை கலந்து கதைகள் வைத்து இருக்கவேண்டாமே என்பது தான் என் கருத்து. அதற்கு பிறகு ஏன் எதுவும் இல்லை ? சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59561425648555012842013-09-28T08:26:32.914-05:002013-09-28T08:26:32.914-05:00பின்றீங்க சாய்ராம். உண்மை போல் தோன்றியதையும், கேட்...பின்றீங்க சாய்ராம். உண்மை போல் தோன்றியதையும், கேட்பதற்கும் பார்ப்பதற்கும் உண்மை போலிருக்கிறது என்பதாலும், பிறர் சொல்வதையும் வைத்து இது தான் உண்மை, இப்படித்தான் நடந்திருக்கும் என்ற நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டதனால் தான் இன்றைக்கு நம்பிக்கைகள் பொய்ப்பதைப் பார்த்துப் பதைக்கிறோம். சிவனுடைய பிள்ளைகள் பிள்ளையார் முருகன் என்பதே கொஞ்சம் சிக்கலான "உண்மை". ஹிஹி.. ஆமா.. சபரிமலை லீவா.. இல்லே ஒரு மார்க்கமா வரீங்களா? சுவாரசியமான கேள்விகள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81480526890543534202013-09-28T08:19:37.696-05:002013-09-28T08:19:37.696-05:00//ஆனால் நீங்கள் என்ன அவர்களுக்கு செய்தீர்கள்?
நல்ல...//ஆனால் நீங்கள் என்ன அவர்களுக்கு செய்தீர்கள்?<br />நல்ல கேள்வி சாய்ராம். நாம் என்ன செய்தோம் என்ற சிந்தனை மட்டும் இருந்தால் நமக்கேன் இப்படி ஆகிறது என்ற வருத்தமும் வராது. உண்மை தான்.<br /><br /> அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60958596732651953722013-09-28T08:15:37.928-05:002013-09-28T08:15:37.928-05:00//போதும், போதும்னு ஆயிடும்.
'நூறு நாள் வேலை&...//போதும், போதும்னு ஆயிடும். <br /><br />'நூறு நாள் வேலை' மற்றும் 'இலவசங்களின்' பாதிப்பா இது?<br /><br />ஒரு காலத்தில் 'காபி' தரத்தில் மட்டும் தான் சிக்கல் இருக்கும். காலம் மாறிவிட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60563737565711654402013-09-28T08:13:58.493-05:002013-09-28T08:13:58.493-05:00//வீட்டு விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்துக் கொண...//வீட்டு விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்துக் கொண்டு, வேலைக்கும் அடிக்கடி வராமல்..<br /><br />சிக் லீவ், வெகேஷன், பென்ஷன் எல்லாம் கேப்பாங்களா? செம காமெடியா இருக்கும் போலிருக்கே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33935968982661207052013-09-28T08:11:21.050-05:002013-09-28T08:11:21.050-05:00many thanks mohan! தசரா தான் garbaவா? (phone numb...many thanks mohan! தசரா தான் garbaவா? (phone numberக்கும் அழைப்புக்கும் நன்றி - அடுத்த garbaவில் பார்த்துடலாம்)<br /><br />குஜராத் #1 பிராஞ்சா என்ன? i would've thought maharashtra. மோடி வந்தாலும் சரிதான் வராட்டி போனாலும் ஒண்ணு தான். ஆனா அப்படி வரதா இருந்தா நம்ம எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வச்சிருக்குறது பெடர்னு சொல்றேன். இடையில ஒருத்தர் உண்ணாவிரதம் உலகமாயம்னு தொடங்கினாரா ஹசாரேயா புசாரெயோ என்ன ஆனாரு? மக்கள் இருந்த உண்ணாவிரதமும் போட்ட கூச்சலும் தான் மிச்சம். இல்லையா?<br /><br />அந்த cynicism தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18864360838802931192013-09-28T05:19:42.559-05:002013-09-28T05:19:42.559-05:00//அதே போலே, அந்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கட...//அதே போலே, அந்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கடவுள் கதைகளை எழுதி நம்மை மாசு படித்திவிட்டார்கள் என்று தோன்றுகின்றது. //<br /><br />வேலை, வெட்டி இல்லாமல் எல்லாம் இல்லை, சாய்ராம் கோபாலன். கடவுளைப் பத்தின கதைகளாகவே படிச்சதால்/படிப்பதால் அதன் உள்ளார்ந்த பொருள் உங்களுக்குப் புரியவில்லை என்று தான் சொல்லணும். இதிலெல்லாம் மாசு என்றால் என்ன சொல்ல முடியும்? ஆனால் ஒண்ணு, சொல்றவங்க சரியாச் சொல்லணும்னும் இருக்கு. உங்களுக்கு அப்படியான மனிதர்கள் கிடைக்கலை. <br /><br />//சிவனுக்கும் / பார்வதிக்கும் - முருகன் / பிள்ளையார் ? அவர்களுக்கு பிறந்த கடவுள்கள் என்று ஏன் இல்லை ?//<br /><br />சிவனோட சக்தி தான் பார்வதி. சிவனை ஜீவன் என எடுத்துக் கொண்டால் அதன் சக்தியே உமை ஆகும். சக்தியைப் பெண்ணாக உருவகம் செய்திருக்கிறார்கள். அவ்வளவே. நீங்க நிஜம்மாவே நம்மைப் போல சிவனும், பார்வதியும் கல்யாணம் செய்து கொண்டு உடல் உறவின் மூலம் இரு பிள்ளைகளைப் பெற்றார்கள் என எண்ணினால் அதுக்குப் பேர் என்னனு சொல்றது! நிச்சயமா நீங்க பகுத்து அறியவில்லை. பகுத்து அறிதலைத் தான் ஆன்மிகம் பகுத்தறிவுனு சொல்றதே தவிர, இப்படி எல்லாம் விதண்டாவாதமாக நினைப்பதை அல்ல. உண்மையான பகுத்தறிவுக்குப் பொருளே தெரியாமல் இறை மறுப்பும், நாத்திகமும், கடவுளரைத் திட்டுவதுமே பகுத்தறிவு என்ற பொருளில் வந்துவிட்டது. காதல் சீரழிந்ததைப் போல, நாற்றம் என்ற நல்ல சொல்லின் பொருள் சீரழிந்ததைப் போல! :((( இதுக்குக் காரணம் போலி ஆன்மிகவாதிகள் தான். இல்லைனு மறுக்கலை.<br /><br /> //முருகனுக்கு இரண்டு பெண்டாட்டி - ஏன் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா ? //<br /><br />முருகனின் இரு மனைவியராகப் பாவிக்கப்படுபவர்கள் வள்ளி இச்சாசக்தி, தெய்வானை க்ரியா சக்தி, இரண்டும் சேர்ந்த ஞான சக்தியே முருகப் பெருமான். இதை யோக முறைப்படி தான் அறிய முடியும். இதுக்கு எத்தனையோ படிகள் போகணும். நாமெல்லாம் ஆரம்பிக்கவே இல்லையே! மேலே எங்கே போறது? இன்னும் சொல்லப் போனால் நம்மிடம் உள்ள மூன்று நாடிகளில் இட நாடியை இச்சாசக்தியான வள்ளியாகவும், வல நாடியை க்ரியா சக்தியான தெய்வானையாகவும், நடு நாடி அதாவது பிங்கலை நாடியை ஞானசக்தியான முருகப் பெருமானாகவும் சொல்வார்கள். பிராணன் இயங்குவது இவை மூன்றின் வழியே தான். விளக்கப் போனால் இன்னும் பெரியதாக ஆகிடும். தானாகவோ அல்லது குரு மூலமோ புரிஞ்சுக்கணும். <br /><br />//ஐயா, அட்லீஸ்ட் ராமனுக்கு பிள்ளைகள் உண்டு, கிருஷ்ணனுக்கு ஏகோபித்த மனைவிகள் - ஏன் அவர் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லையா ?//<br /><br />ராமன், கிருஷ்ணன் இருவரும் மனிதராகப் பிறப்பெடுத்ததால் இருவருக்கும் குழந்தைகள் உண்டு. கிருஷ்ணனுக்கு அநிருத்தன் என்னும் மகன் பற்றிப் படிக்கலையா? இன்னும் உண்டு. எழுத நேரமும் இல்லை. எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம். இங்கே வேண்டாம். :))))<br /><br />//கதைகள் எழுத ஆள் இல்லை போலும் !//<br /><br />ஏன் இல்லை?? நீங்க சரியாப் படிக்கலை! அம்புடுதேன்! :))))<br /><br />//என் அப்பாவும், என் தாத்தாவும் கர்ப்பத்தடை செய்யாமல் இப்போது இந்தியாவில் எங்கும் மக்கள் கூட்டம் என்று பார்க்கும்போது கடவுள்கள் கதை ஏன் அதோடு நின்றுவிட்டது ?//<br /><br /><br />எது தேவையோ அதைச் சொல்வது தான் புராணம், காவியம், இதிஹாசம் ஆகியவற்றின் வேலை. கூடவோ, கூட்டியோ சொல்வது இல்லை. <br /><br />//நாம் குழந்தைகளாய் பகுத்தறிவுடன் கேள்வி கேட்டு இருந்தால், சப்பென்று கன்னத்தில் போட்டு இருப்பார் என் அம்மா / அம்மா !!//<br /><br />அம்மாவுக்குத் தெரிஞ்சிருந்தால் சொல்லி இருப்பார். அவருக்குத் தெரிந்திருக்கலை போல. எனக்கெல்லாம் அருமையான பெரியப்பா, அருமையான தாத்தாக்கள் இருந்தனர். விளக்கிச் சொன்னார்கள். நாங்களும் உங்களைப் போல் கேள்விகள் கேட்டவர்களே! <br />geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-74536285514936322302013-09-28T05:05:28.635-05:002013-09-28T05:05:28.635-05:00//வேலை செய்பவர்கள் வீட்டுக்காரர்களை சித்திரவதை செய...//வேலை செய்பவர்கள் வீட்டுக்காரர்களை சித்திரவதை செய்கிறார்களா? இதென்ன கூத்தாக இருக்குதே?//<br /><br />@அப்பாதுரை, மத்தியக் கிழக்கு நாடுகளில் எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் ரொம்பவே அநுபவம் உண்டு. வீட்டு விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்துக் கொண்டு, வேலைக்கும் அடிக்கடி வராமல் வாரம் நான்கு நாட்கள் லீவு போட்டுக் கொண்டு, அழ வைச்சுடுவாங்க. அவங்களை வைச்சுப் பராமரிக்கிறதோடு இல்லாமல், பாத்திரம் தேய்க்கும் விம் பார் ஒருத்திக்குப் பிடிச்சதுனு வாங்கினா, அவ சொல்லாம கொள்ளாம நின்னதும் இன்னொருத்தி வந்தா விம் லிக்விட் கேட்பா. வேறொருத்தி ஸ்க்ரப்பர் கேட்டா, அவளுக்குத் துணையா வரவ, ஸ்க்ரப்பர் எல்லாம் கையை வீணாக்கும். துணி கொடுங்கனு சொல்லுவா. போதும், போதும்னு ஆயிடும். <br /><br />:((((geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62370008894924200322013-09-27T20:34:08.499-05:002013-09-27T20:34:08.499-05:00//"நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடம...//"நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடமா இப்படிப் பண்பில்லாமல் நடந்து கொள்வது? இன்னும் நிறைய எண்ணங்கள் தோன்றி சற்றே வதைத்து வாட்டுகின்றன//<br /><br />அது சரி, ஆனால் நீங்கள் என்ன அவர்களுக்கு செய்தீர்கள் ? அதை சொல்லுங்கள் ?<br /><br />அதே போலே, அந்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கடவுள் கதைகளை எழுதி நம்மை மாசு படித்திவிட்டார்கள் என்று தோன்றுகின்றது. <br /><br />சிவனுக்கும் / பார்வதிக்கும் - முருகன் / பிள்ளையார் ? அவர்களுக்கு பிறந்த கடவுள்கள் என்று ஏன் இல்லை ? முருகனுக்கு இரண்டு பெண்டாட்டி - ஏன் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா ? <br /><br />ஐயா, அட்லீஸ்ட் ராமனுக்கு பிள்ளைகள் உண்டு, கிருஷ்ணனுக்கு ஏகோபித்த மனைவிகள் - ஏன் அவர் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லையா ?<br /><br />கதைகள் எழுத ஆள் இல்லை போலும் !<br /><br />என் அப்பாவும், என் தாத்தாவும் கர்ப்பத்தடை செய்யாமல் இப்போது இந்தியாவில் எங்கும் மக்கள் கூட்டம் என்று பார்க்கும்போது கடவுள்கள் கதை ஏன் அதோடு நின்றுவிட்டது ?<br /> <br />நாம் குழந்தைகளாய் பகுத்தறிவுடன் கேள்வி கேட்டு இருந்தால், சப்பென்று கன்னத்தில் போட்டு இருப்பார் என் அம்மா / அம்மா !!<br /><br />சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90821293870691347542013-09-27T03:10:07.984-05:002013-09-27T03:10:07.984-05:00Regarding Modi as a prime minister, my comment is ...Regarding Modi as a prime minister, my comment is :<br />My bosses are expected to control around 100+ branches in Gujarat spread over 300 KMs. Most of them have failed and on being asked, why they have failed and how they have been given this big position, the reply was : as a Branch Manager, he has handled a big branch and made it number 1 in India. Since he was successful as a Branch Manager of a big branch, he was entrusted with such a big position.<br />Same goes with Mr. Narendra Modi also.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.com