tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5128949442141664614..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பாலுவின் கோடைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57838644458939645132012-05-12T05:35:46.541-05:002012-05-12T05:35:46.541-05:00சினிமாவிலே பார்த்தது தான் பேயோட்டம் எல்லாம்; உங்க...சினிமாவிலே பார்த்தது தான் பேயோட்டம் எல்லாம்; உங்கள் கதையில் உண்மையாகவே உணர்ந்தேன். பாலுவின் முடிவு மனதைக் கலங்க அடித்துவிட்டது. எழுத்துத் திறமை வியக்க வைக்கிறது. என்றாலும் ஏன் பாலு? இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே கடைசிவரையிலும்?geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29355613401140583242012-04-27T12:22:12.789-05:002012-04-27T12:22:12.789-05:00//the wrong place at the wrong time.//
Andrea Kan...//the wrong place at the wrong time.//<br /><br />Andrea Kane's "Wrong Place, <br />Wrong Time" நாவல் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் உபயோகித்திருந்த இந்த வார்த்தைப் பிரயோகமும் நினைவுக்கு வந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45700083361753783632012-04-21T05:43:28.813-05:002012-04-21T05:43:28.813-05:00அப்பாதுரை சார் நீண்ட நாள் கழித்து உங்களை சந்தித்தத...அப்பாதுரை சார் நீண்ட நாள் கழித்து உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இப்படி தெளிந்த நீரோடை போல் கோர்வையாக கதை எழுத எங்கு கற்றீர்கள். பேய் சம்பந்தமான நம்பிக்கைகள், அங்கு நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும்<br />கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி அப்பாதுரை சார்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21386340416909099402012-04-20T14:44:11.747-05:002012-04-20T14:44:11.747-05:00எங்கள் பாட்டி ஊரில் பேயோட்ட நிகழ்ச்சிகள் பார்த்து ...எங்கள் பாட்டி ஊரில் பேயோட்ட நிகழ்ச்சிகள் பார்த்து பயந்திருக்கிறேன். என் வகுப்புத் தோழி ஒருத்திக்கு பேய் பிடித்ததாக சொல்லி ஒரு மாதம் பள்ளிக்கு வரவில்லை. <br />கதை அப்படியே கண் முன்னே காட்சிகளாக விரிய ஒரு சினிமா பார்ப்பது போல் இருந்தது. <br />கலக்குறீங்க அப்பாஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31144700522614273662012-04-20T14:42:01.772-05:002012-04-20T14:42:01.772-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22000949529189202302012-04-18T04:40:44.821-05:002012-04-18T04:40:44.821-05:00அப்பாஜி...உங்கள் கவிதைகளுக்கு உப்புமடச் சந்தியில வ...அப்பாஜி...உங்கள் கவிதைகளுக்கு உப்புமடச் சந்தியில விருது இருக்கு.வாங்கோ !<br /><br />http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.htmlஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31017396104211256162012-04-18T02:37:18.488-05:002012-04-18T02:37:18.488-05:00nice , thank unice , thank uAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76082276912015405852012-04-17T10:25:03.056-05:002012-04-17T10:25:03.056-05:00ஏங்க துரை, இப்போது "மூச்சா" போக துணைக்கு...ஏங்க துரை, இப்போது "மூச்சா" போக துணைக்கு ஆள் சேர்க்கும் அளவு இப்படியா பயமுடுத்துவது !!<br /><br />உங்கள் தொலைபேசி அழைப்பு கண்டேன். புதிய வேலையில் ரொம்பவே பிஸியாக இருப்பதால் அழைக்க முடிவதில்லை. நாற்ப்பத்தைந்து நாட்கள் ஆகிவிட்டது பிசினஸ் எடுத்துகொடுக்கவேண்டும் ! ப்ரெஷர் வாடிக்கையாக எப்போதும் போல் ஆரம்பித்து விட்டது. 200 பேர் கொண்ட ஒரு ஐ.டி. செர்விசெஸ் டீல் எடுக்க பிரயத்தனபட்டுக்கொண்டு இருக்கின்றேன். வந்தால் கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொள்ளலாம் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20954439874180696142012-04-16T15:26:55.173-05:002012-04-16T15:26:55.173-05:00அப்பா....ஜி இப்பிடியெல்லாம் பயமுறுத்தக்கூடாது.சாரா...அப்பா....ஜி இப்பிடியெல்லாம் பயமுறுத்தக்கூடாது.சாராய நீர்மோர்...எனக்கொரு கப் ப்ளீஸ் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59893149711413618492012-04-15T13:30:24.348-05:002012-04-15T13:30:24.348-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
பம்மல் ஒரு சுவாரசியமான ஊ...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />பம்மல் ஒரு சுவாரசியமான ஊர். பேயோட்டம், குறி சொல்லுதல், பாம்பு பூஜை, கழிப்பு, காட்டேறி காவல், சுடுகாட்டுக் கொள்ளை, வெட்டியான் ஆவேசம், அக்கியெழுத்து, குட்டிச்சாத்தான் பூஜை, அனகாபுத்தூர்/நாகல்கேணியருகே கொள்ளிவாய் அடக்கல் என்று நிறைய அடையாளங்கள்.. எழுபதுகளின் நடுவில் எழுந்த வளர்ச்சி அலை பம்மலின் இந்த அடையாளங்களை அழித்து விட்டன.<br />geetha santhanam: தணிகாசலம் தான் மூத்த பூசாரி. அவருக்குப் பின் இரண்டு பேர், அதற்குப் பின் வேறு வேலையின்றி சொத்தெல்லாம் வளர்ச்சியில் விற்று/இழந்து பூசாரி வேலைக்கு வந்தவர் வேதாசலம் - இன்றைக்கு யார் இருக்கிறார்களோ? ஹ்ம்ம்ம்.. உங்கள் கேள்வியில் ஒரு கதைக்கரு ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்தேன். G.M.Balasubramaniam, மீனாக்ஷி: இது கற்பனைக் கதை. பேயோட்டம், கழிப்பு நிறையப் பார்த்திருக்கிறேன். இரண்டு பதின்ம வயது நண்பர்கள் அகால அசாதாரண மரணங்கள் அடைந்தது நிஜம். இருந்தாலும் இது கற்பனைக் கதை :). ஜீவி: சுவாரசியமான பின்னூட்டம். உலக நிகழ்வுகளை நான்கு permutation/combinationகளில் அடக்கலாம். right place/right time ஒரு எல்லை - wrong place/wrong time இன்னொரு எல்லை. முதல் எல்லையை ஒட்டியவற்றில் ஒரே சந்தோச மயம்; சுவாரசியம் குறைவு :) இரண்டாவது எல்லையை ஒட்டியவற்றில் சோகம் நம்பமுடியாவதவை அதிகம். அதனால் சுவாரசியமும் கூடுதல். கடவுள், பேய் எல்லாம் இதில் அடக்கம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவை சமூக, ஒழுக்கச் சிக்கல்கள். நான் எழுதி வரும் நாத்திகச் சிந்தனைப் பதிவுக்காக இதைப் பற்றி விரிவாக எழுதும் பொழுது காட்டேறி பற்றிய எங்கள் பிலாக் பதிவைப் படித்ததும் கதையாகச் சொல்லும் எண்ணம் உதித்தது. கதையின் நாயகமாக இருப்பது நாங்கள் நாலு பேர். கதை எங்களுக்கும் பாலுவுக்கும் இடையே விழுந்த எதிர்பாராத பாலம் பற்றியது. balu was at the wrong place at the wrong time. அதை அப்படியே கேள்வி கேட்காமல் எடுத்துக் கொள்ளும் வயதின் நிகழ்வுகள். நீங்கள் சொல்லியிருப்பது போல மற்ற எல்லாம் peripheral interaction. (ஈசுவின் அக்கா பாலுவைத் தேர்ந்தெடுப்பானேன்? தணிகாசலம் சொன்ன விளக்கத்தை எடுத்து விட்டேன் - கதைப் போக்கைத் திருப்புவதாகத் தோன்றியதால். தவறாக இருக்கலாம்). ஸ்ரீராம்: குறியீட்டில் முதலிரண்டும் கிரேக்க அரிச்சுவடி. கடைசி சும்மா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89189316965134138122012-04-14T06:14:42.000-05:002012-04-14T06:14:42.000-05:00மொத்தமா படிச்சு நடுங்கிட்டிருக்கேன். இன்னி நைட் தூ...மொத்தமா படிச்சு நடுங்கிட்டிருக்கேன். இன்னி நைட் தூக்கம் போச்சு. பலிக்கு இன்னொரு பேரு வாடை மாத்துறதா? கோழி விவரம் ஓவர்.<br />திகிலுக்கு நடு நடுவே ஹ்யூமர் ரசித்தேன். தட்சிணாமூர்த்தி குரோம்பேட்டையிலிம் க்ளினிக் வச்சிருந்தார். Good man.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26971734814729094142012-04-14T03:28:38.522-05:002012-04-14T03:28:38.522-05:00திகிலூட்டினாலும் ஆவலுடன் படிக்க வைத்தது உங்கள் எழு...திகிலூட்டினாலும் ஆவலுடன் படிக்க வைத்தது உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள். தணிகாசலம்(?), காய்கறி குமார் என்று பலபேரை இன்னமும் நினைவில் வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22545651997151498462012-04-13T20:44:46.654-05:002012-04-13T20:44:46.654-05:00கடைசி இரண்டு பாராக்கள் தூக்கியடித்தன என்னை. பாலுவி...கடைசி இரண்டு பாராக்கள் தூக்கியடித்தன என்னை. பாலுவின் கோடை என்னுள்ளும் மறக்க முடியாததாய்ப் பதிந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை அப்பா ஸார் இன்னொரு சுஜாதா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1311016075394246482012-04-13T18:11:43.222-05:002012-04-13T18:11:43.222-05:00இத்தனை ரகளைகளுக்கும் இடையே ரவியின் மாமி மிளிர்கிறா...இத்தனை ரகளைகளுக்கும் இடையே ரவியின் மாமி மிளிர்கிறார். அவரை சிருஷ்டித்த உங்கள் காரணமும் தெரிகிறது. அவர் நடமாட்டம் அற்புதமாக கதையில் பதிந்து போயிருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.<br /><br />அதே மாதிரி கதையின் கட்ட கடைசி யில் வந்த பாலுவின் அப்பாவும். <br />அவரில் ஒரு குணச்சித்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.<br /><br />'அந்த மாதிரி' அதுவே எல்லாம் என்கிற மாதிரியும் இல்லாமல், இந்த மாதிரியும் அடிக்கடி என்றில்லாமல்<br />நடுவான பொதுவான சொல்லேயே ஆகவேண்டிய விஷயங்களை குறி வைத்து எழுத வேண்டுமென்று ஆசை..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32125560290754596142012-04-13T17:48:19.501-05:002012-04-13T17:48:19.501-05:00பல்பொடி கம்பெனி, அந்த பக்கத்து சந்து, ஏரியம்மன் கு...பல்பொடி கம்பெனி, அந்த பக்கத்து சந்து, ஏரியம்மன் குளம், காலை மாலை காற்றடிக்கும் பம்மல், கூரை வேயும் தினம், அந்த செப்டிக் டாங்க் குதூகலம் என்று அத்தனைக்கும் நடுவில் சாம்பா,ஜேம்ஸ், ஸ்ரீதர், ரவி, துரை, பாலு என்று நடமாடுகையில் பாலுவை அவன் விடலைத்தனத்தைத் தனியாக அக்கறையோடு நீங்கள் விவரிக்கையில் இந்த மாதிரி கதைகளில் எழுதுபவரின் போக்குக்காட்டல் அது,ஈசுவின் ஆவேசம் வேறு யார் மீதோ என்று நினைத்தேன். நடுநடுவே முக்கியப் படுத்தியும் படுத்தாமலும் பூசாரி தணிகாசலம் வேறு அப்பப்போ தலை காட்டி சந்தேகம் கொடுத்துக் கொண்டிருக்கையில் மூன்றாவது பகுதியில் அவர் இல்லை என்று ஆன பொழுது, ஒரு அவசரகதியில் கதையை முடிதத உணர்வே மிஞ்சியது. சொல்ல வந்தது, இந்த மாதிரியான சந்தர்பங்களில் தனிமனிதர்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளைக் குறித்தும் இருக்கலாம். <br /><br />அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.<br />சொன்னவிதம் எக்ஸலண்ட். யதார்த்தம் படிக்கும் அத்தனை பேரையும் அந்த ஸ்பாட்டில் கொண்டு போய் இறக்கியதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எந்த அளவுக்கு என்றால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது போனது கூட நினைவில் நிற்காது போன அளவுக்கு. <br /><br />ஹேட்ஸ் ஆஃப் அப்பாஜி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89424525652024729862012-04-13T10:22:07.712-05:002012-04-13T10:22:07.712-05:00ஆவியின் ஆர்ப்பாட்டத்தை முழுக்க படிச்சு பயந்தாச்சு ...ஆவியின் ஆர்ப்பாட்டத்தை முழுக்க படிச்சு பயந்தாச்சு ... பால்யத்தில் புளிய மரம் அருகில் செல்லும் நேரங்களில் சட்டையை இறுக்க பிடித்துக் கொண்டு ஓடிய ஞாபகங்கள்... பருவத்தில் எட்டிபார்க்கும் இனம் புரியா உணர்வுகளை புரிந்து எடுத்து வைத்த இடங்களை ரசித்தேன்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64804306255736933692012-04-13T09:56:00.752-05:002012-04-13T09:56:00.752-05:00மூன்று பதிவுகளையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்தேன்
...மூன்று பதிவுகளையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்தேன்<br />எங்களூரில் சிறு வயதில் பேயோட்டும் பல நிகழ்வுகளை <br />அப்படியே ஞாபகப் படுத்திப் போனது<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்<br />இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54209151175454945052012-04-13T07:40:58.054-05:002012-04-13T07:40:58.054-05:00G.M.B. அவர்கள் எழுதி இருக்கா மாதிரி இந்த கதை முழுக...G.M.B. அவர்கள் எழுதி இருக்கா மாதிரி இந்த கதை முழுக்க முழுக்க கற்பனைனா உங்கள் கற்பனை திறனுக்கு hats off! கற்பனையும், நிஜமும் கலந்ததுன்னா எது உண்மையா இருக்கும், எது உங்க கற்பனைன்னே ஒரு வரி கூட தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நீங்க எழுதி இருக்கற விதம் பிரமாதம். பாலு இறந்தது நிஜமா? இப்படிதான் இறந்தாரா? நெனச்சு பாக்கவே பயங்கரமா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29044904126368324122012-04-13T07:08:58.631-05:002012-04-13T07:08:58.631-05:00ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. காலங்கார்த்தாலே கருமமே ...ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. காலங்கார்த்தாலே கருமமே கண்ணாயினார்ன்னு படிச்சேன், ஏன்னா அவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க. ஒரு மர்ம படம் பாத்த உணர்வு உங்க எழுத்துல. superb! பாலுவின் மரணம் கொடுமை. ரத்தகாட்டேரி பூஜை, பித்தகாட்டேரி பூஜைன்னு அந்த ஈசுவை சித்ரவதை பண்ணினதை <br />படிக்கும்போது ரொம்ப பாவமா இருந்துது. ரொம்ப கொடுமைங்க இதெல்லாம். மனசை என்னமோ பண்றது. <br /><br />அது என்னது முடிவுல ஒரு சூலம், மூணு பட்டை, ஒரு கோழிமுட்டை கண்ணு. ரத்தகாட்டேரி வராம இருக்க இதை வீட்டு வாசல் கதவுல வரைஞ்சு வெக்கணுமா?<br /> இது என்னதான் கதைன்னாலும் கொஞ்சம் இல்லைங்க ரொம்ப ரொம்ப பயமாதான் இருக்கு. ஒரு ரெண்டு நாள் ஆகும் இந்த பயம் போறதுக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90856406464593344752012-04-13T06:55:01.947-05:002012-04-13T06:55:01.947-05:00அப்பாதுரை முதலில் என் பாராட்டுக்கள். இவ்வளவு தெளிவ...அப்பாதுரை முதலில் என் பாராட்டுக்கள். இவ்வளவு தெளிவாக எழுத வேண்டுமென்றால் இவை நடந்தது நடந்தபடி இருந்தால்தான் முடியும். இல்லை கற்பனை என்றால் பிரமாதம். எது எது கற்பனை எது எது நிஜம் என்று தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாகிறது. திகிலுக்காக பாலுவை சாகடித்திர்ர்களா, இல்லை உண்மையிலேயே ரத்தம் கக்கி இறந்தானா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24482159411028525732012-04-13T06:43:32.101-05:002012-04-13T06:43:32.101-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7732815469421906402012-04-13T06:43:31.556-05:002012-04-13T06:43:31.556-05:00கடைசி பாரா வர்ணனைகள்....ஐயோ....!
அந்தக் குறியீடு....கடைசி பாரா வர்ணனைகள்....ஐயோ....!<br /><br />அந்தக் குறியீடு... எங்கிருந்து பிடித்தீர்கள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com