tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5015441882227132479..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: அஷ்டலட்சுமி காவியம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28670356446058085442013-03-08T07:28:03.901-06:002013-03-08T07:28:03.901-06:00என் தந்தையாரின் அஷ்டலட்சுமி காவியம் பற்றி,நண்பர் அ...என் தந்தையாரின் அஷ்டலட்சுமி காவியம் பற்றி,நண்பர் அப்பாஜி மிக விரிவான ஒரு விமர்சனம் எழுதியதற்கும்,அதற்கு நண்பர்கள் கருத்துரை அளித்ததற்கும் மீண்டும் எனது நன்றிகள்! என் தந்தையின் இந்த நூல் கனவு அரங்கேற்றம் தாமதமானாலும் ஏதோ அர்த்தமுள்ள தாமதமாகவே தோன்றுகிறது...<br /><br />நேசமிகு எஸ்.ராஜகுமாரன்நேசமிகு ராஜகுமாரன்https://www.blogger.com/profile/06754827277674142269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7339061396533534702013-03-04T14:03:02.246-06:002013-03-04T14:03:02.246-06:00//ரசித்ததை ரசனையாய்ச் சொல்லி எங்களையும் ரசிக்க வைத...//ரசித்ததை ரசனையாய்ச் சொல்லி எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள்.//<br /><br />அதே, அதே!<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12337002918456668472013-03-04T12:53:19.441-06:002013-03-04T12:53:19.441-06:00முதலில் மன்னிப்பு தாமதத்திற்கு.
வணக்கம்.
ஒரு காவி...முதலில் மன்னிப்பு தாமதத்திற்கு.<br />வணக்கம்.<br /> ஒரு காவியம் வாழ் நாளுக்குள் எழுதி விட வேண்டும் என்ற என் நீண்ட நாள் பேராசையை தூண்டி விட்டது. இந்த அறிமுகம். எளிய வார்த்தைகள். அழகிய பிரயோகங்கள்.<br />நன்றி <br /><br /> கவிவேல் -- பயத்தையும் கூச்சத்தையும் தந்தது. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64293229260964179572013-03-03T23:53:07.057-06:002013-03-03T23:53:07.057-06:00உங்கள் எழுத்து வாசிக்கத்தூண்டும்போல இருக்கிறது அதி...உங்கள் எழுத்து வாசிக்கத்தூண்டும்போல இருக்கிறது அதிகம் இந்தமாதிரி புத்தகங்கள் வாசித்ததில்லைஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46719737162039361572013-03-02T19:55:42.346-06:002013-03-02T19:55:42.346-06:00பொதுவாய் இது போன்ற புத்தகங்களை எடுத்து படிக்க நான்...பொதுவாய் இது போன்ற புத்தகங்களை எடுத்து படிக்க நான் கையை உயர்த்துவதில்லை. நீங்கள் எழுதிய விதம் படிக்கத் தூண்டுகிறது. முயற்சிக்கிறேன். HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91062613151854812362013-03-01T13:26:08.047-06:002013-03-01T13:26:08.047-06:00இதையும் எழுதுகிறீர்கள், கலர் சட்டையும் உங்கள் எழுத...இதையும் எழுதுகிறீர்கள், கலர் சட்டையும் உங்கள் எழுத்து தான். நீங்கள் யார்?<br />எளியவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18793617411793326552013-03-01T11:22:27.290-06:002013-03-01T11:22:27.290-06:00அன்புள்ள அப்பாஜி.அன்பும் நட்பும்.என் தந்தையார் வ.க...அன்புள்ள அப்பாஜி.அன்பும் நட்பும்.என் தந்தையார் வ.கோ.சண்முகம் அவர்களின் அஷ்டலட்சுமி காவியம் குறித்த தங்கள் விரிவான விமர்சனத்துக்கும் மிக்க நன்றி.நூல் வேண்டுவோர் தொடர்புக்கு; பரிமளா ராஜகுமாரன் 9940353613.மி.அ.thamizkkuudam@gmail.com.நேசமிகு ராஜகுமாரன்thamizkkuudamhttps://www.blogger.com/profile/09443124033032520559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3304257160325291502013-03-01T05:08:06.953-06:002013-03-01T05:08:06.953-06:00இந்த அருமையானப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்த நண்ப...இந்த அருமையானப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்த நண்பர் நேசமிகு ராஜகுமாரன், மகாகவி வ.கோ.சண்முகத்தைத் தந்தையாக அடையும் பேறு பெற்றவர். பொறாமையாக இருக்கிறது. <br /><br />மகன் தந்தைக்காற்றும் உதவி, அவர்தமிழை அவனிக்கு அளித்துவிடல். சிறப்பாகச் செய்திருக்கிறார் ராஜகுமாரன். <br />இதை விட சிறப்பு என்ன இருக்குங்க. முதலில் பிள்ளைகள் இப்படி ஆத்மார்த்தமாக பெற்றவரின் திறமைகளை மதித்து போற்றுதல் வேண்டும். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73700399364077106312013-03-01T04:48:16.456-06:002013-03-01T04:48:16.456-06:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
எழுதும் போது இராஜராஜேஸ்வ...பின்னூட்டங்களுக்கு நன்றி.<br />எழுதும் போது இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகள் நினைவுக்கு வந்ததும் <br />அட்டைப்படம் கொஞ்சம் அர்ச்சனைப் புத்தகத்தை நினைவு படுத்துவதும் உண்மை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15310009936959141892013-03-01T00:03:10.797-06:002013-03-01T00:03:10.797-06:00http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_16...http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_1699.html<br /><br />தைரிய லக்ஷ்மி <br /><br />பதிவு தங்கள் பார்வைக்கு <br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62643999191399324732013-03-01T00:03:10.353-06:002013-03-01T00:03:10.353-06:00http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_16...http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_1699.html<br /><br />தைரிய லக்ஷ்மி <br /><br />பதிவு தங்கள் பார்வைக்கு <br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2476993786972685502013-02-28T23:50:20.200-06:002013-02-28T23:50:20.200-06:00தைரியலட்சுமியின் அருமை பெருமைகளை சிறப்பாய் அறிவுறு...தைரியலட்சுமியின் அருமை பெருமைகளை சிறப்பாய் அறிவுறுத்திய பகிர்வுக்கு மனமார்ந்தப் பாராட்டுக்களும் நன்றியும்.<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8742336747230895392013-02-28T21:07:06.974-06:002013-02-28T21:07:06.974-06:00அப்பதுரை அவர்களே! புத்தகத்தின் அட்டைப்பட "லே ...அப்பதுரை அவர்களே! புத்தகத்தின் அட்டைப்பட "லே அவுட்" கொஞ்சம் நவீனமாக இருந்திருக்கலாம்! என் பொன்றவர்களை அன்னியப் படுத்தி விடும்! உங்கள் பதிவப் பார்த்த பிற்கு தான் அந்த நூல் பற்றி தெரிந்து கோண்டேன்!நன்றி!--காஸ்யபன்! kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91882099831092207252013-02-28T07:35:49.411-06:002013-02-28T07:35:49.411-06:00ரசித்ததற்கு சந்தோஷம். கதையை மட்டும் பற்றி எழுதியுள...ரசித்ததற்கு சந்தோஷம். கதையை மட்டும் பற்றி எழுதியுள்ளீர்கள். புத்தகத்தில் அஷ்டலக்ஷ்மிகளின் ஒவ்வொரு லக்ஷ்மிக்கும் வண்ணப்படம், சுலோகம் இருப்பதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே? ஏதாவது கொள்கை காரணமோ? :)<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67108597917941961522013-02-28T02:05:31.895-06:002013-02-28T02:05:31.895-06:00நல்ல அறிமுகம். புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிற...நல்ல அறிமுகம். புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் அழகிய விமர்சனம். பகிர்விற்கு நன்றி.<br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6374827001276093132013-02-28T02:05:22.394-06:002013-02-28T02:05:22.394-06:00ரசித்ததை ரசனையாய்ச் சொல்லி எங்களையும் ரசிக்க வைத்த...ரசித்ததை ரசனையாய்ச் சொல்லி எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20644279469879982412013-02-28T00:31:31.389-06:002013-02-28T00:31:31.389-06:00அருமையான அறிமுகம். இப்படி ஒரு புத்தகம் பரிசாய்க் ...அருமையான அறிமுகம். இப்படி ஒரு புத்தகம் பரிசாய்க் கிடைத்ததுக்கு அதிர்ஷ்டம் செய்திருக்கீங்க. புத்தகம் வாங்கிப் படிக்கணும். இப்படி ஒண்ணு இருக்குனு கேள்விப் பட்டிருக்கேனே தவிர, யாரும் வாங்கிப் படிச்சதாய்ச் சொல்லிக் கேட்டதில்லை. படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58463438284363427492013-02-27T21:17:10.634-06:002013-02-27T21:17:10.634-06:00மிகவும் சிறப்பான புத்தக அறிமுகம்.மிக்க நன்றி சார்,...மிகவும் சிறப்பான புத்தக அறிமுகம்.மிக்க நன்றி சார்,பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41923876745384950932013-02-27T10:52:49.758-06:002013-02-27T10:52:49.758-06:00//பொங்கல் நாளில்
பரிசாய் எனக்களித்தப் பாமுடி.
...//பொங்கல் நாளில்<br /> பரிசாய் எனக்களித்தப் பாமுடி. <br /> வரியெங்கும் <br /> சொற்தேன் பொருள்மணம்,<br /> இளைப்பாறக் கவிமலராய்த் தமிழ்க்கன்னிப் பூமடி.// <br /><br />பாமுடி; பூமடி -- ரசித்தேன்.<br /><br />சண்முகனாரின் கவிதை <br />வாசிப்போரையும் கவிதை<br />வாசிக்க வைக்கும் போலிருக்கு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44596745889332054462013-02-27T10:19:22.486-06:002013-02-27T10:19:22.486-06:00அஷ்ட லக்ஷ்மிகள் எப்படித திரும்பி வந்தார்கள் என்ப...அஷ்ட லக்ஷ்மிகள் எப்படித திரும்பி வந்தார்கள் என்பதை அழகாக சொன்னீர்கள்.<br /><br />நீங்கள் எழுதியிருக்கும் விதம் <br />அஷ்டலக்ஷ்மி காவியம் புத்தகத்தை வாங்கத் தோன்றுகிறது.<br /><br />பகுதி பகுதியாக நீங்கள் விவரிப்பது மிகவும் சுவாரஸ்யம் .<br /><br />நன்றி பகிர்விற்கு.<br /> RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86791234503458107022013-02-27T09:47:09.420-06:002013-02-27T09:47:09.420-06:00அனைத்து ஐஸ்வர்யங்களும் அனைவருக்கும் கிடைக்கட்டும்....அனைத்து ஐஸ்வர்யங்களும் அனைவருக்கும் கிடைக்கட்டும்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86211730746516001932013-02-27T09:09:55.696-06:002013-02-27T09:09:55.696-06:00தைரியத்துடன் இருந்தால், எதை இழந்தாலும் மீட்கலாம்&#...தைரியத்துடன் இருந்தால், எதை இழந்தாலும் மீட்கலாம்' என்ற ஆழமான கருத்தை வலியுறுத்தச் சொல்லப்பட்டு வரும் எளிமையான மரபுக்கதை./<br /><br />அருமையான தன்னம்பிக்கையூட்டும்கதை.<br />திரு. வை.கோ. சண்முகம் அவர்கள் எழுதிய அஷ்டலட்சுமி காவியம் நன்றாக இருக்கிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com