tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4975671961294275912..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பாடல் பெற்ற பதிவர்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59060420939438065012015-08-09T06:59:49.090-05:002015-08-09T06:59:49.090-05:00ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். சுப்புத் தாத்தாவை ...ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். சுப்புத் தாத்தாவை தங்கள் வரிகளில் காணக் காத்திருக்கோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50019528787669314802015-08-08T08:20:37.748-05:002015-08-08T08:20:37.748-05:00படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மிகவும் நன்றி. ...படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மிகவும் நன்றி. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22519505308473653592015-08-06T14:24:51.076-05:002015-08-06T14:24:51.076-05:00அட அடுத்து சுப்புத்தாத்தா....அருமையான தாத்தா! அட்...அட அடுத்து சுப்புத்தாத்தா....அருமையான தாத்தா! அட்வான்ஸ் வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21503500851921353502015-08-06T14:23:39.131-05:002015-08-06T14:23:39.131-05:00அருமையான பதிவரைப் பற்றி...அவர் பாடல் பெறத் தகுதி ப...அருமையான பதிவரைப் பற்றி...அவர் பாடல் பெறத் தகுதி பெற்றவரே! முழுமையாக....அவரது பதிவுகள் அனைத்தும் தகவல் பொக்கிஷம். நேர்மை மிளிரும். அவர் எழுதுவதைப் போல வாழ்பவர் என்பது தெள்ளத் தெளிவு. அவரது தோற்றம் அதைச் சொல்லுகின்றது. பொறிபறக்க எழுதுபவர். பளிச்! அந்த வெளிச்சத்தைப் பார்த்தால் சிலருக்குக் கூசலாம் கண் திறக்க முடியாமல்....அவரைப் பற்றி அறிய அவரது எழுத்துகளை வாசித்தாலே அறிந்துவிடலாம். சிலரது எழுத்துகள் வேறு எழுதுபவரைப் பார்க்கும் போது எழுத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்காது. ஆனால் நண்பர் ஜோதிஜி அப்படி அல்ல...இரண்டும் ஒருவரே என்பது தெளிவு..<br /><br />நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் மிக மிகச் சரியே! உங்கள் பாடலும் மிக அருமை! நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு எங்கல் மனமார்ந்த வாழ்த்துகள்! அவரைப் பற்றி எழுதிய உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34535339743057301282015-07-31T10:00:36.133-05:002015-07-31T10:00:36.133-05:00இணைய நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
https:...இணைய நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.<br />https://www.facebook.com/ERA.MURUKAN/posts/1003610849662548?pnref=story -ல் குறிப்பிடப்படுபவர் நம் காஸ்யபன் அவர்கள்தானே ? பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87508512415217037402015-07-31T02:18:41.476-05:002015-07-31T02:18:41.476-05:00உண்மையிலேயே பாடல் பெற வேண்டிய பதிவர் தான் திரு ஜோத...உண்மையிலேயே பாடல் பெற வேண்டிய பதிவர் தான் திரு ஜோதிஜி. பளிச் பளிச்சென்று தன் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதிவிடுவார். எழுத்துக்களில் கனல் பறக்கும். சிலபேர்களால் மட்டுமே அந்த சூட்டைத் தாங்க முடியும். சிறப்பாக ஜோதிஜியை கௌரவித்திருக்கிறீர்கள். அவரது எழுத்தை ரசிக்கும் ரசிகை என்ற வகையில் உங்களுக்கு எனது நன்றி. <br />சுப்புத் தாத்தாவின் பாடல்கள் (பிறர் எழுதியதை இசை அமைத்துப் பாடுவார்) என்றுமே ரசிக்கத் தகுந்தவை. அடுத்த பதிவில் அவரைப் பற்றி எழுதப் போகிறீர்களா?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55248286918663863532015-07-25T22:31:09.588-05:002015-07-25T22:31:09.588-05:00மிக அருமையான பதிவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்....மிக அருமையான பதிவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். நான் அதிகம் படித்ததில்லை எனினும் அவரின் பின்னூட்டங்கள் வாயிலாக அறிவேன். நீங்கள் சொன்னதை விடவும் மேலான ஒரு லட்சியப் பதிவர். வாழ்த்துகள் அவருக்கும், அவரைப் பாராட்டிக் கவிதை புனைந்த உங்களுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63452329261747648712015-07-25T14:02:27.846-05:002015-07-25T14:02:27.846-05:00வாழ்த்துகள் ஜோதிஜி சார்... வாழ்த்துகள் ஜோதிஜி சார்... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69764412453503575342015-07-25T08:09:59.562-05:002015-07-25T08:09:59.562-05:00** பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.** எனும் போதும...** பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.** எனும் போதும் என்னைப் போலும் கத்துக்குட்டி இங்கே கருத்திட்ட துணிந்ததற்கு மன்னியுங்கள்:) ஜோதிஜி அண்ணாவை பற்றியும், அவரது பதிவுகளை பற்றியும் நான் நினைப்பதையே கண்ணாடியாக காட்டுகிறது பதிவு! நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2821146512144631822015-07-24T23:39:37.608-05:002015-07-24T23:39:37.608-05:00The sloka in the second line of my comment should ...The sloka in the second line of my comment should read as:<br />kaha kalaam shasthinor maashti kausthubaha kena rajyathe.<br /><br />That which is naturally beautiful needs no artificial illumination. <br />No recognition is ever needed as they <br />stand on their luminescence<br /><br />subbu thatha. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55493700240174920552015-07-24T23:36:57.639-05:002015-07-24T23:36:57.639-05:00//இவரது வலைப்பூ libertarian intellectual கள் பானை....//இவரது வலைப்பூ libertarian intellectual கள் பானை. உள்ளே இறங்கிவிட்டால் போதை தலைக்கேறும் வரை பதிவுகளைப் புரட்டிக்கொண்டே இருக்கத் தோன்றும்//<br /><br />வடமொழியில் ஒரு ஸ்லோகம் அதாவது பதிகம் ஒன்று உள்ளது.<br /><br />யஸ்ய நைசர்கிகி ஷோபா தன்ன சம்ஸ்காரம் அர்ஹதி.<br />கஹா கலாம் சசிநோமார்ஷ்டி குச்தபஹா தேன ரஜ்யதெ .<br /><br />பொதுவாக இதற்குப் பொருள் சொன்னால், <br /><br />எதற்கெல்லாம் இயற்கையாகவே அழகும் பொலிவும் உண்டோ அதற்கெல்லாம் செயற்கையான ஆபரணங்கள் தேவையில்லை. <br />சந்திரனுக்கு அழகும் கௌச்துப ரத்தினத்திற்கு அங்கீகாரம் தேவையோ ?<br /><br />ஜோதி என்றாலே ஒளி <br />ஜி என்றால் ஜீவித்திருக்கும் எல்லாமே. <br /><br />He did not touch what he did not adore <br /><br />எனச் சொல்வதுண்டு ஆங்கில கவிஞர் கீட்சைப் பற்றி.<br /><br />இவர் கை உளி பட்ட கல் எல்லாமே கஜுராஹோ ஆகிறது.<br /><br />காண்போரை வியக்க வைக்கிறது.<br /><br /><br /><br />சுப்பு தாத்தா.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89217890603798195462015-07-24T21:23:41.088-05:002015-07-24T21:23:41.088-05:00குமார் எழுதியிருந்தார். தனபாலன் இணைப்பு கொடுத்து இ...குமார் எழுதியிருந்தார். தனபாலன் இணைப்பு கொடுத்து இருந்தார். அதன் பிறகே உங்கள் அங்கீகாரம் தெரியவந்தது. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18683159557222708282015-07-24T10:16:18.392-05:002015-07-24T10:16:18.392-05:00ஓரிரு முறை சென்றிருக்கிறேன் துளசி கோபால் இவரைப் பற...ஓரிரு முறை சென்றிருக்கிறேன் துளசி கோபால் இவரைப் பற்றி எழுதி இருந்தார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35614338424850735912015-07-24T09:05:02.415-05:002015-07-24T09:05:02.415-05:00முழுக்க முழுக்க சமூக சிந்தையுடன் எழுதும் பதிவர்களி...முழுக்க முழுக்க சமூக சிந்தையுடன் எழுதும் பதிவர்களில் முதன்மையானவர் <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50111645461391460672015-07-24T06:51:18.483-05:002015-07-24T06:51:18.483-05:00லட்சியப்பதிவர் ஜோதிஜி அண்ணனுக்கு வாழ்த்துகள்...லட்சியப்பதிவர் ஜோதிஜி அண்ணனுக்கு வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83095945089166625242015-07-24T06:17:55.861-05:002015-07-24T06:17:55.861-05:00சுருக்கமான ஆயினும்
அழுத்தமான அறிமுகம்
பகிர்வுக்கும...சுருக்கமான ஆயினும்<br />அழுத்தமான அறிமுகம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78876475763872075302015-07-24T05:11:11.043-05:002015-07-24T05:11:11.043-05:00ஜோதிஜி அண்ணா மிகச் சிறந்த எழுத்தாளர்... அருமையாக எ...ஜோதிஜி அண்ணா மிகச் சிறந்த எழுத்தாளர்... அருமையாக எழுதுவார்...<br />பாடல் பெற்ற பதிவராய்... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com