tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4658075367168282891..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: கொலகார பேஷன்ட் அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-39998616613459092202017-08-08T03:05:07.873-05:002017-08-08T03:05:07.873-05:00அருமையான பதிவு.
பாய்விரித்து படுப்பவனும் வாய் விரி...அருமையான பதிவு.<br />பாய்விரித்து படுப்பவனும் வாய் விரித்து தூங்குகிறான்.பஞ்சனையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதி இல்லை<br />என்று பாடுவது போல் இருக்கிறது. மருத்துவரின் நிலை.<br />விஞ்ஞானம் நல்லதும், கெட்டதும் செய்து இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44068256911332396122017-08-04T00:42:01.509-05:002017-08-04T00:42:01.509-05:00எல்லாம் யந்திர மயம்.
எல்லாம் யந்திர மயம்.<br /><br /><br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32584306871696971622017-07-24T07:48:17.916-05:002017-07-24T07:48:17.916-05:00//சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே....!!!!!...//சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே....!!!!!!<br /><br />உன்னிப்பா கவனிக்கறீங்க போல.. ஒரு இடத்துக்கு போனமா காத்தோட்டமா தோசை சாப்பிட்டமா வந்தமானு இல்லாம..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56803700439371793342017-07-24T04:59:26.336-05:002017-07-24T04:59:26.336-05:00/ மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீல.../ மேலே மாட்டியிருந்த சான்டலியர் துடிவிளக்கு இள நீலத்தில் ஒளிர்ந்தது. விளக்குள் பொருந்தியிருந்த ஒலிபெருக்கி ஐவாச்சுடன் தானாகவே ப்லூடூத்தில் இணைந்து கூகில் டிரைவிலிருந்து பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.//<br /><br />சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கே....!!!!!!<br /><br />கொலகாரனோட இயக்கத்தில் சேரவேண்டும். எங்கே அப்ளிகேஷன் பார்ம்?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75350103827660687252017-07-24T02:39:54.682-05:002017-07-24T02:39:54.682-05:001953 லியே பேசப்பட்டு விட்டதா....அப்ப இப்பவும் பேசு...1953 லியே பேசப்பட்டு விட்டதா....அப்ப இப்பவும் பேசுகிறோம் என்றால்.....எக்காலமும் ஒன்றே தானோ....மனிதன் இயந்திரமாகிப் போகிறான்....சுஜாதா நினைவுக்கு வந்தார்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6624922394579607982017-07-20T22:45:50.373-05:002017-07-20T22:45:50.373-05:00இதை படிக்கும் பொழுது எனக்கு சிரிப்பு வரவில்லை வேதன...இதை படிக்கும் பொழுது எனக்கு சிரிப்பு வரவில்லை வேதனைதான் வருகிறது.<br /><br />மிஸ்டர். கொலைகாரனின் எண்ணங்கள் எவ்வளவு பொதுநலமானது உயர்வானதே மிஸ்டர். கொலைகாரன் எனது எண்ண ஓட்டங்களுடன் ஒத்து வருகிறார்.<br /><br />வேண்டும் அந்த பழைய வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல நாளைய நமது சந்ததிகளுக்கு.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75435499412411144212017-07-17T09:02:50.097-05:002017-07-17T09:02:50.097-05:00//மகளைப் பார்க்கும் பொழுது அவள் பாட்டியின் நினைவு ...//மகளைப் பார்க்கும் பொழுது அவள் பாட்டியின் நினைவு வருவது போல<br /><br />நயமான உவமை.. (சுட்டுக்கலாமா என்கிறது உள்மனம்)msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57067781453034479392017-07-16T09:38:02.460-05:002017-07-16T09:38:02.460-05:00//அங்கே இணைந்து வரும்..//
அங்கங்கே இணைந்து வரும்
...//அங்கே இணைந்து வரும்..//<br /><br />அங்கங்கே இணைந்து வரும்<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57879506372299448442017-07-16T09:36:06.727-05:002017-07-16T09:36:06.727-05:00மகளைப் பார்க்கும் பொழுது அவள் பாட்டியின் நினைவு வர...மகளைப் பார்க்கும் பொழுது அவள் பாட்டியின் நினைவு வருவது போல எந்தப் புதுசிலும் பழசு பதுங்கியிருப்பதும் தெரிந்தது.<br /><br />அங்கே இணைந்து வரும் பழம் பாடல் வரிகள் கவர்ந்தன.<br /><br />பழசின் மங்கலான பின்னணியில் புதுப்புது எழுத்துச் சோதனைகளுக்கு வாழ்த்துக்கள்.<br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87140942839112872982017-07-16T08:12:53.689-05:002017-07-16T08:12:53.689-05:00சரியானப் புரிதல், சபாஷ்!சரியானப் புரிதல், சபாஷ்!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70077875467274830722017-07-16T08:09:37.155-05:002017-07-16T08:09:37.155-05:00என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து விட்டாலும் தால...என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து விட்டாலும் தாலாட்டு பாடும் மெத்தையை வாங்கலாம். ஆனா தூக்கத்தை வாங்க முடியாது. புரண்டு படுத்த டாக்டர் புரிந்து கொண்டார்.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35600520578540214602017-07-15T21:06:04.653-05:002017-07-15T21:06:04.653-05:00எல்லாம் இயந்திர மயம்..... எல்லாம் இயந்திர மயம்..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16019904058423714192017-07-15T09:27:10.787-05:002017-07-15T09:27:10.787-05:00குரு கொலகாரனை குணப்படுத்தி, இருக்கிற ஒரே ஒரு இயற்க...குரு கொலகாரனை குணப்படுத்தி, இருக்கிற ஒரே ஒரு இயற்கை விரும்பியைக் கொல்லப்போகிறாரா அல்லது குரு கொலகாரனாகி மின்னணு சாதனங்களை உடைக்கப்போகிறாரா? கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62019633288507355662017-07-15T08:31:01.877-05:002017-07-15T08:31:01.877-05:00சுஜாதாவின் என் இனிய இயந்திரா மாதிரி இருக்குசுஜாதாவின் என் இனிய இயந்திரா மாதிரி இருக்குராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43238406629770819792017-07-15T06:44:42.624-05:002017-07-15T06:44:42.624-05:00சுவாரசியமான கொக்கி ஜிஎம்பி சார்.
நடைமுறைக்கு எதிரா...சுவாரசியமான கொக்கி ஜிஎம்பி சார்.<br />நடைமுறைக்கு எதிராக இருப்பதும் நடைமுறை தான் போலிருக்கிறது. பிரேட்பரி 1953ல் எழுதிய கதையில் தொலைபேசியைக் கண்டிப்பது போல் எழுதியிருந்தார். தினசரி வாழ்வில் விடியோபேசி ரேடியோ கருவிகளின் ஆக்கர்மிப்பைச் சாடுவது போல. <br /><br />ஐம்பது வருடங்கள் கழித்து இன்னும் பல வகைகளில் விரிவாகியிருக்கும் ஆக்கிரமிப்பு நம்மை பாதிக்கிறது என்றே நினைக்கிறேன். பதினெட்டாம் நூற்றாண்டில் நீராவி எஞ்சின் வந்தபோதும் இதே கதை என்று படித்திருக்கிறேன். வளர்ச்சியை விரும்பி ஏற்றாலும் அதன் விலைகள் பற்றிய சிந்தனைகளை அத்தனை சுலபமாக ஏற்க முடிவதில்லை. <br /><br />மாற்றங்களை ஏற்க முடியாதது ஒரு பலவீனம் தான். மாற்றங்கள் அழித்துப் போட்ட சில அற்புதங்களை மறக்க முடியாததும் ஒரு பலவீனமே. இருந்தாலும் வளர்ச்சியின் வேகம் போதாது என்பதே என் கட்சி. வளர்ச்சியின் எதிர்ப்பு கவைக்குதவாது எனினும் கதைக்குதவும் என்று நினைக்கிறேன் :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71282471108818609772017-07-15T05:10:27.098-05:002017-07-15T05:10:27.098-05:00நடைமுறைகளுக்கு எதிராக .....?நடைமுறைகளுக்கு எதிராக .....?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26666375979187554972017-07-15T00:06:27.476-05:002017-07-15T00:06:27.476-05:00இயந்திரங்களோடு இயந்திரமாக...
வருங்காலம் இப்படி தா...இயந்திரங்களோடு இயந்திரமாக...<br /><br />வருங்காலம் இப்படி தான் இருக்குமோ...?<br /><br />புவ்வா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com