tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4574089673217491429..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: சாதல் மீறும்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45574630706636917272010-09-09T00:04:11.831-05:002010-09-09T00:04:11.831-05:00அருமையான கவிதை கதை.--கீதாஅருமையான கவிதை கதை.--கீதாgeetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1577835559629425132010-09-02T06:22:50.566-05:002010-09-02T06:22:50.566-05:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, ஆர்.வி.எஸ், அப்ப...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, ஆர்.வி.எஸ், அப்பாவி தங்கமணி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75541344064913757892010-09-01T15:42:07.115-05:002010-09-01T15:42:07.115-05:00அழகான காதல் கதை... ரெம்ப நல்லா இருக்குங்கஅழகான காதல் கதை... ரெம்ப நல்லா இருக்குங்கஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2536989960396912802010-09-01T11:16:57.326-05:002010-09-01T11:16:57.326-05:00//கண்களின் மை கரைய ஓடும் கண்ணீர்த் துளிகளில் மாலைச...//கண்களின் மை கரைய ஓடும் கண்ணீர்த் துளிகளில் மாலைச் சூரியன் மின்னி ஆயிரம் வானவில் துண்டுகள்// அடடா.. கவிதை கவிதை... அற்புதம் அப்பாதுரை சார்.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80489822365935969212010-09-01T06:40:31.560-05:002010-09-01T06:40:31.560-05:00வா வாத்தியாரே... சுகம் தானா?வா வாத்தியாரே... சுகம் தானா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45175661593725663502010-09-01T06:39:47.393-05:002010-09-01T06:39:47.393-05:00நன்றி வல்லிசிம்ஹன், பத்மநாபன்.
இது முழுக்க முழுக்...நன்றி வல்லிசிம்ஹன், பத்மநாபன்.<br /><br />இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை பத்மநாபன். கதையின் அடிப்படை நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலயுமே புதைஞ்சிருக்குனு நினைக்கிறேன். ஒரு ஆதர்ச நிலையில வச்சுப் பாக்கும் பொழுது தினசரி யதார்த்தமான அன்புக்கும் காதலுக்கும் ஒரு மகத்துவ அந்தஸ்து கிடைக்குதுனு நம்புறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78406863826483329892010-08-31T15:01:46.883-05:002010-08-31T15:01:46.883-05:00கண்களை நனைத்த கதை.கண்களை நனைத்த கதை.அரசன்https://www.blogger.com/profile/14514741445129216428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53355699375490416522010-08-31T05:33:45.312-05:002010-08-31T05:33:45.312-05:00காதல்..காதல்..காதல்..காதல் போயின் சாதல்..சாதல்.. ச...காதல்..காதல்..காதல்..காதல் போயின் சாதல்..சாதல்.. சாதல்<br /><br />நிச்சயமாக இது யாரோ ஒருவரின் உண்மைக்கதை போல் எதார்த்தம் மித மிஞ்சி இருக்கிறது. <br /><br />பொறுமையாக எழுதி ஒரு நல்ல கதை சொல்லிவீட்டீர்கள். நெஞசார்ந்த நன்றி.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43346646663132952392010-08-31T01:24:15.401-05:002010-08-31T01:24:15.401-05:00கதை ஓட்டத்தில் மூழ்கிவிட்டேன். அருமையான எழுத்து.செ...கதை ஓட்டத்தில் மூழ்கிவிட்டேன். அருமையான எழுத்து.செலக்டிவ் மெமரி சில சமயம் நல்லதுதான். மனம் நிறைந்த வாழ்த்துகள் அப்பாதுரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83853443549088339092010-08-31T01:22:42.386-05:002010-08-31T01:22:42.386-05:00கதை ஓட்டத்தில் மூழ்கிவிட்டேன். அருமையான எழுத்து.செ...கதை ஓட்டத்தில் மூழ்கிவிட்டேன். அருமையான எழுத்து.செலக்டிவ் மெமரி சில சமயம் நல்லதுதான். மனம் நிறைந்த வாழ்த்துகள் அப்பாதுரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-74360339347392295542010-08-29T20:04:28.624-05:002010-08-29T20:04:28.624-05:00(நீங்க பரிசா கொடுத்த புத்தகத்துக்கும் இந்தக் கதைக்...(நீங்க பரிசா கொடுத்த புத்தகத்துக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கு)//<br /><br />ஓ...(பெரிய எழுத்தில் படிக்கவும்)!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85525092639472199322010-08-29T15:16:38.337-05:002010-08-29T15:16:38.337-05:00நன்றி போகன், meenakshi, ஸ்ரீராம், குமார், சாய், மோ...நன்றி போகன், meenakshi, ஸ்ரீராம், குமார், சாய், மோகன்ஜி..<br /><br />ஸ்ரீராம்: ஒரு வகையில அந்தப் பெரியவரா இருப்பது நல்லது என்று படுகிறது :) (நீங்க பரிசா கொடுத்த <a href="http://moonramsuzhi.blogspot.com/2010/04/blog-post_29.html" rel="nofollow">புத்தகத்துக்கும்</a> இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கு)<br /><br />சாய்: காதலில் இருக்கும் துடிப்பு கல்யாணத்தில் கிடையாது என்பது என்னுடைய கருத்து - யாருடைய கல்யாணமாக இருந்தாலும் காதலாக இருந்தாலும் சரி.<br /><br />மோகன்ஜி: சரியாகச் சொன்னீர்கள். ஆண்கள் காதலைக் காதலிக்கிறார்கள்; பெண்கள் காதலனைக் காதலிக்கிறார்கள் - என்னுடைய சொந்தக் கருத்து. பத்த வைக்கவில்லை :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25687444963345527612010-08-29T11:57:59.160-05:002010-08-29T11:57:59.160-05:00அப்பாதுரை சார்,
நாளின் ஓட்டமெல்லாம் அடங்கின பிறகு ...அப்பாதுரை சார்,<br />நாளின் ஓட்டமெல்லாம் அடங்கின பிறகு படிக்கணும் என்று தான் ஒத்திபோட்டு, இப்போது தான் உங்கள் சிறுகதையை படித்தேன்.மிக இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்.சமீபத்தில் நான் லயித்துப் போன சிறுகதை இது நண்பரே! ஒரு கட்டத்தில், காதலியைவிட ,அவள் மேல் வைத்த தன் காதலைத் தான் அதிகமாக மனிதன் காதலிக்கிறான்.நீங்கள் எழுதிய கதையின் கர்பத்தில் ஒரு மனோதத்துவ உண்மை பொதிந்திருக்கிறது.வேறென்ன சொல்ல?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13270565186597904682010-08-29T05:09:55.559-05:002010-08-29T05:09:55.559-05:00அற்புதம்.
காதலின் தோல்வி திருமணம்தான் ! ஒத்துக் க...அற்புதம்.<br /><br />காதலின் தோல்வி திருமணம்தான் ! ஒத்துக் கொள்கிறேன் - யாரோட காதல், யாரோட கல்யாணம் என்பதும் இருக்கு இல்லே !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60733172249976493062010-08-28T22:07:22.783-05:002010-08-28T22:07:22.783-05:00அப்பாத்துரை சார்...
கதை சற்று நீளமாக இருந்தாலும் ...அப்பாத்துரை சார்...<br /><br />கதை சற்று நீளமாக இருந்தாலும் அருமையான நடையில் இருக்கு.<br />பின் தொடர்வர்கள் குறித்த Gadget Blog ஆரம்பிக்கும் போதே வரும். நானும் நண்பர்களிடம் கேட்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21932302827435900852010-08-28T21:15:39.759-05:002010-08-28T21:15:39.759-05:00பிரமாதம் துரை... வார்த்தை வார்த்தையாய் பாராட்டினா...பிரமாதம் துரை... வார்த்தை வார்த்தையாய் பாராட்டினால் என்னையும் அந்தப் பெரியவர் இடத்துல வச்சுடுவீங்க..! நடை, சில வார்த்தைப் பிரயோகங்கள், சம்பவங்களின் கவித்துவம், (கவித்துவம்னா என்ன?) ஆக மொத்தம் அருமை.<br /><br />இதை விகடன் போன்ற வெகுஜனப் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்புங்களேன். உங்கள் கதை பத்திரிகையில் வந்து நீண்ட நாட்களாகி விட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11015119716413937972010-08-28T10:11:22.581-05:002010-08-28T10:11:22.581-05:00'சாதல் மீறும்' நல்ல தலைப்பு. அழகான காதல்...'சாதல் மீறும்' நல்ல தலைப்பு. அழகான காதல் கதை. சில வரிகளே அழகான கவிதையாய் இருக்கிறது. கணவனை அது இது என்று குழந்தையை போல அழைக்கும் வரிகளில் உண்மையான காதல் இழையோடுகிறது. <br /><br />//காதலர்களாக எப்படி வாழ்ந்தாங்கனு புரிந்து கொள்ளமுடியாத, முடிவை நினைவுபடுத்தும் ஒரு மகத்தான கட்டிடம் தாஜ்மஹால்// <br />அருமையான கண்ணோட்டம்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87351317675788311022010-08-28T04:40:46.244-05:002010-08-28T04:40:46.244-05:00முதலில் கட் ஷாட் கட் ஷாட் உத்தி சற்று குழப்பமாக இர...முதலில் கட் ஷாட் கட் ஷாட் உத்தி சற்று குழப்பமாக இருந்தது. போகப் போக இணைந்து தெளிவாகிவிட்ட்டது.சிலவரிகள் அற்புதம்.காதலின் தோல்வி திருமணம்தான்.ஒத்துக் கொள்கிறேன்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.com