tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4113575694434225743..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: அப்பாவிஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36833564256490833672013-06-15T05:28:32.411-05:002013-06-15T05:28:32.411-05:00/இதையே சங்கு சக்கரம் கையில வச்சுகிட்டு...// தூண்டி.../இதையே சங்கு சக்கரம் கையில வச்சுகிட்டு...// தூண்டில். பின்னூட்டத் தூண்டில்!//<br /><br />ஆஹா, ஶ்ரீராம் சரியாச் சொல்லிட்டாரே! :))))<br /><br /><br />//யாருமே வாதாட தயாரில்லை என்னும்பொழுது, கோர்ட்டே ஒருவரை நியமிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த டெலிபரேட்<br />குற்றவாளி தரப்பில் வாதாடும் நபருக்கு, சமூகத்தில் பெயர் கெட்டுவிடுமா என்ன? இல்லை, அவனைச் சார்ந்த <br />நபர்களுக்குத் தான் பெயர் கெட்டுவிடுமா ? தட் இஸ் பார்ட் ஆஃப் த ப்ரொஃபஷன்.//<br /><br />இந்தியாவின் நிலை இது. அமெரிக்காவில் தெரியலை. ஆனால் நியாயமான நேர்மையான பாதையில் செல்லும் பல வக்கீல்களும் கிரிமினல் குற்றவாளியாகத் தன் கட்சிக்காரர் அமைந்தால் அவர் மேல் குற்றம் சாட்டப்போதுமான சாட்சியம் இல்லை என்பதைத் தங்கள் வரை பூரணமாக உணர்ந்தால் ஒழிய அந்தக் கேஸை எடுக்கமாட்டார்கள் என்பது ஒரு காலத்தில் இங்கேயும் நடைமுறையில் இருந்து வந்திருக்கு. இப்போல்லாம் காசேதான் கடவுளடா! ராம்ஜெத்மலானி போல் யார் பணம் கொடுத்தாலும் வாதாடும் வக்கீல்கள் இருக்காங்க தான். <br /><br /><br />//இன்னொன்று, அதர்ம avoidanceம் தர்மம் தான். ராமனோட பக்கத்து வீட்டுல பாத்தீங்கன்னா தெரிஞ்சுரும். அதாங்க வ.கிருஷ்ணன் வீடு. கீதாம்மா வரட்டும், இதைப் பத்தி பேசலாம். அதுவரை கோர்ட் அட்ஜர்ன்ட்.//<br /><br />ஹாஹா, நான் வரலை இந்த விளையாட்டுக்கு! கவுன்ட் மீ அவுட்! :)))))<br /><br /><br />//ஹாவிங் செட் திஸ், <br />ஒன்னு மட்டும் சொல்லணும். இன்னி தேதிக்கு லீகல் கம்யூனிடி நீங்க சொல்ற எதிகல் விஷயம் எல்லாத்தையும் யோசிச்சு பார்ப்பாங்க அப்படின்னு ....<br /><br />கனவிலே கூட நினைச்சு பார்க்க முடியாது... <br /><br />இன்னிக்கு தேதிலே....காசேதான் கடவுளடா. //<br /><br />ஆமாம் சூரி சார் சொல்வது சரியே. இன்னிக்குத் தேதிக்கு இப்படித் தான் நடக்குது! அந்தக் காசுக்குத் தானே பொன்னேசனும், அவர் மனைவியும் இந்தப் பித்தலாட்டத்தையே செய்யறாங்க. கம்பெனி பாவம் தான், அப்பாவி! :))))<br /><br /><br />//இந்தக் கதையிலயும் செஞ்சோற்றுக்கடன் தான். இதுவரை வாங்கின ரிடெயினருக்கு பணிந்து வெற்றிக்கான அணுகுமுறையைச் சொல்கிறான் நாயகன் - ஆனால் வெற்றியில் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகிறான் - காரணம், அது கறைபடிந்த வெற்றி. அதனால் தான் தொழில் தர்மம் பற்றிப் பேசுகிறான்.//<br /><br />ம்ம்ம்ம்ம் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ள முடிகிறது. என்றாலும் பொன்னேசன் மிரட்டியது கொஞ்சம் ஓவரா இருக்கு! இப்படியுமா மனிதர்கள் என்றே ஆச்சரியம் தோன்றுகிறது. அதே சமயம் பொன்னேசனின் இந்தத் தொடர் குற்றத்துக்குக் காரணம் மனைவியும் தான் என்றும் தோன்றுகிறது.<br /><br />அப்புறம் கோட்சே, காந்தி பத்திச் சொல்லி இருக்கிறதையும் படிச்சேன். என்னோட அபிப்பிராயம் இரண்டு பேர் பத்தியும் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். அதை விவரிக்க விரும்பலை! ஆனால் காந்தி தன் மகனையும் சரி, மனைவியையும் சரி, ஒழுங்காக நடத்தவில்லை. மனைவியை வீட்டை விட்டே வெளியே தள்ளி இருக்கார். பின்னால் வருந்தினாலும் தள்ளியது தள்ளியது தானே! தமிழிலேயே இது குறித்து ஒரு புத்தகத்தில் படிச்சிருக்கேன். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67607987581632649832013-06-14T13:55:17.579-05:002013-06-14T13:55:17.579-05:00குட்னஸ் ராஜாராமன்! மறந்தே போச்சுங்க. நினைவு வச்சு ...குட்னஸ் ராஜாராமன்! மறந்தே போச்சுங்க. நினைவு வச்சு வந்ததுக்கு மிக்க நன்றி. அடுத்த ட்ரிப் விரைவில், அவசியம் சந்திப்போம்.<br /><br />நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45178228647857240882013-06-14T13:50:59.571-05:002013-06-14T13:50:59.571-05:00என்னமோ இன்னிக்கு திடீர்னு உங்க நெனப்பு! உங்க ப்ளாக...என்னமோ இன்னிக்கு திடீர்னு உங்க நெனப்பு! உங்க ப்ளாக்கை மேய ஆரமிச்சி ரொம்ப நேரம் கழிச்சி டைம் பாக்குறேன்.. கிட்டத்தட்ட மூணுமணி நேரத்துக்கு மேல ஆகியிருக்கு.. ராட்சசன் சாமீ நீங்க!<br /><br />ஞாபகம் இருக்கா? 2011 ஜனவரில நீங்க சென்னை வர்றப்போ சந்திக்கலாமான்னு மெயிலியிருந்தீங்க.. நானும் வர்றேன்னு சொல்லி உங்க லோக்கல் நம்பருக்குப் பேசி டைம்லாம் சொல்லி.. <br /><br />ஆனா மிஸ்ஸாயிருச்சி.. அப்போ என் வாழ்க்கையிலேயே ரொம்ப கடினமான ஒரு காலகட்டத்துல இருந்தேன்.. ஹூம்... இறந்துபோன நினைவுகள்! அடுத்தவாட்டி வாரப்ப கண்டிப்பா சந்திக்கணும் சார்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53496872609329817122013-06-14T07:30:20.744-05:002013-06-14T07:30:20.744-05:00 //இதையே கைல சங்கு சக்கரம் வச்சுக்கிட்டு பல பெண்கள... //இதையே கைல சங்கு சக்கரம் வச்சுக்கிட்டு பல பெண்களோட சல்லாபிச்சா என் ஸ்டேடசே வேறே இல்லையா? //<br /><br /><br />ஹா,ஹா, இதுக்குத் தான் ஆளையே காணோம்னு தேடினீங்களா? பின்னூட்டங்களை எல்லாம் இன்னும் படிக்கலை. முதல்லே அதை எல்லாம் படிச்சுக்கறேன். :)))<br /><br />ஆனாலும் கதையின் முடிவில் ஏதோ நெருடல் இருக்கு. மறுபடியும் வரணும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90826555621058204452013-06-14T07:07:18.758-05:002013-06-14T07:07:18.758-05:00//Even though such conflicts are natural, we expre...//Even though such conflicts are natural, we express our feelings about it because our mind is conditioned to perceive or accept a certain course or flow.//<br /><br />None could deny the innate veracity in this statement, as almost everyone of us, me included, operate unawares many times, from this mental plane, leading us to adjust ourselves , a sort of self conceived appropriate behaviour with a view to gain social acceptance. <br /><br />Having said that, <br /> <br /> I am left wondering or left bewildered as to whether a lawyer of fame and name as u have painstakingly portrayed could have or even if he were to have one, could exhibit such a mindset . <br /><br /> Professionals seldom display in public what is usually perceived as inappropriate public behaviour. Even if one decides to back out, a more appropriate phrase could be, escape from the mire, one would have then thought of other options.<br /><br /> Albeit I said this, I had occasions in my classes, when high level executives often thought an aggressive approach would earn them gain better acceptance.<br /> <br /><br />/...anomalies, particularly high profile, tend to trigger public reaction = regardless of whether the reaction is right or wrong. //<br /><br /> Plato has a lot to say on this.<br /><br /> subbu thatha.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63926695913767235612013-06-14T04:29:53.643-05:002013-06-14T04:29:53.643-05:00That is true Mr.Mohan, i forgot about it. (We stud...That is true Mr.Mohan, i forgot about it. (We studied Gandhi's family history in high school:) <br /><br />I am not saying people will be surprised, or be casual, about it = what i said is that the public would comment about the injustice or shame of it, regardless of whether it is right or wrong, rational or not.<br /><br />My teacher would make statements such as police pulla thirudan, vadhyar pulla makku, gandhi pulla ghotse, and so on, when we discussed the lesson in our class.<br /><br />Even though such conflicts are natural, we express our feelings about it because our mind is conditioned to perceive or accept a certain course or flow. <br /><br />Even to this day, while reading about Gandhi's family one cannot suppress the feeling that violence was a progeny of ahimsa, even though it wasn't gandhi's fault or his son's choice. (Apparently, Gandhi himself demonstrated inconsistencies in his doctrines when it came to accepting muslims into his family).<br /><br />My point is that anomalies, particularly high profile, tend to trigger public reaction = regardless of whether the reaction is right or wrong. <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90476735476970440582013-06-14T01:28:55.370-05:002013-06-14T01:28:55.370-05:00Mr.Appadurai,
In one of your replies you have said...Mr.Appadurai,<br />In one of your replies you have said that if Godse has got a son like Mahatma Gandhi, we will be surprised. But in fact - you put it in other way - Gandhi's first son was just opposite to him and I read a book on his first son and how Gandhi treated him and how he behaved rather misbehaved?? etc etc. I have got a copy of this book on the day it was published by the author and now it seems I have given to some one. If I get another copy by any chance, I will give it to you. Please go through it.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21385515808906150502013-06-13T12:44:33.570-05:002013-06-13T12:44:33.570-05:00கேள்விகளும் பதில்களும்... பின்னூட்டங்கள் சூப்பர்.....கேள்விகளும் பதில்களும்... பின்னூட்டங்கள் சூப்பர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63383592884210700092013-06-13T12:25:51.090-05:002013-06-13T12:25:51.090-05:00முடிவு அபாரம். சுப்புத் தாத்தாவின் பின்னூட்டங்களும...முடிவு அபாரம். சுப்புத் தாத்தாவின் பின்னூட்டங்களும் தங்கள் பதில்களும் தனி ட்ராக்கில் --- இன்னும் அபாரம். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43701468906896586812013-06-13T10:14:37.677-05:002013-06-13T10:14:37.677-05:00'தப்பு சரி' 'இப்படி நடக்கும் நடக்காது&...'தப்பு சரி' 'இப்படி நடக்கும் நடக்காது' எல்லாம், குடிகாரன் பிள்ளை அப்படித்தான் இருப்பான், காந்தி வழி வந்தவர்கள் காந்தி போலவோ கோட்சே போலவோ இருப்பார்கள் இருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், எப்படிச் சொல்வது.. JUDGMENT<br /><br />கோட்சே வழியே ஒரு காந்தி வந்தால் 'அட, இவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா?' என்றோ அயோக்கியப் பொறுக்கி வேலை பார்க்கும் கம்பெனியில் இருக்கும் உத்தமனை 'என்ன உங்க ceo இப்படி இருக்காரு?' என்றோ உலகம் சொல்வதோ கேட்பதோ வியப்பதோ வருந்துவதோ, எப்படிச் சொல்வது.. FACTS<br /><br />அப்படிச் சொல்லலாமா செய்யலாமா கூடாதா லாஜிகலா இல்லையா என்பது உங்கள் கேள்வி. அப்படி சொல்கிறார்கள் செய்கிறார்கள் என்பது என் கருத்து.<br /><br />நான் facts மட்டுமே பார்க்கிறேன், நீங்கள் judgment மட்டுமே பார்க்கிறீர்கள்.<br /><br />காட்சி பார்வையைப் பொறுத்தது. context புரிதலைப் பொருத்தது. judgment cannot define posture, nor posture can inhibit judgment.<br /><br />yet, begging a question does not produce answers. சரியா?<br /><br />கோபிக்க இதில் எதுவுமே இல்லை. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9434039107758268392013-06-13T09:13:43.024-05:002013-06-13T09:13:43.024-05:00என்று சொன்ன நாட்டில் பிறந்திருக்கிறோம். தத்தம் ...என்று சொன்ன நாட்டில் பிறந்திருக்கிறோம். தத்தம் அப்படிங்கற வார்த்தைய படிக்கவும் பத்து தடவை.<br />நம்ம குடும்பம் எப்படி இருந்ததோ அப்படித்தான் நம்ம வும் இருப்போம் அப்படின்னா, நீங்க ஒரு ப்ரீ டிஸைடட்<br />ஃபோர்ஸ் ஒண்ணு இருக்கு, அது எப்படி நம்மை கூட்டிப்போகிறதோ அப்படித்தான் போக முடியும் என்ற வாதத்திற்கு உங்களையும் அறியாமல் உங்களை இழுத்துச் சென்று இருக்கிறது. <br /><br /> காந்தி வழி பிறந்தவர்கள் காந்தி போல் இல்லை என்பது சரியென்றால், கோட்சே வழி பிறந்தவர்களும் கோட்சே போல் இருக்கமாட்டார்கள். எவரி ஒன் சார்ட்ஸ் ஹிஸ் ஓன் கோர்ஸ் ஆஃப் ஆக்சன். <br /><br /> நம்ம செய்யற கருமம் தான் நம்மை இழுத்துச் செல்கிறது. நம்முடைய குடும்ப செல்வாக்கு உதவி செய்கிறது <br />என்பது ஓரளவுக்கு உண்மை தான். மறுப்பதற்கில்லை. இருந்தாலும் அது தான் வாழ்க்கை முழுக்கா கவர்ன் பண்ரது அப்படிங்கற் சித்தாந்தத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. <br /><br /> நீங்க சொல்ற உதாரணங்கள் மோஸ்ட் இஃப் நாட் ஆல் அவுட் ஆஃப் கான்டக்ஸ்ட். குடிகாரன் பசங்க நல்லவனா எத்தனையோ குடும்பங்களை நான் கண்ணால பார்த்திருக்கேன். நல்ல தலைவர்களுடைய குடும்பங்களில் பிறந்தவங்க கெட்டுப்போறதையும் பார்த்திருக்கோம். <br /><br /> சொன்னா கோவிச்சுக்காதீக.. ஒரு குடும்பத்திலே ஒருவன் அப் நார்மலா, அப் ஸ்டார்ட் ஆ, இல்லை, கிரிமினல் ஆக இருந்தா மத்த எல்லாருக்குமே ஒரு ஸ்டிக்மா வந்துவிடும் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார் இல்லை. <br />சில சமயங்களில் சமூகத்திற்கு அந்த மாதிரி குடும்பங்களின் மேல் ஒரு சிம்பதி கூட இருக்கிறது. <br /><br /> <br /> லாஸ்ட்லி, ஐ ஆம் ரெடி ஃபார் ஆன் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் வியூஸ் ஆன் த சப்ஜக்ட். பட் நாட் த்ரூ யுவர் ப்ளாக் விச் கான்ட் பி எ ப்ளாட்ஃபார்ம். <br /><br /> நீங்க எழுதியது கதை. கற்பனை. என்று நீங்களே ஒரு பின்னூட்டத்தில் சொல்லிவிட்டீர்கள். ஸோ, அந்த கதையில்<br />வரும் கதா நாயகர்கள் செய்வதை ஜஸ்டிஃபை செய்யவேண்டிய கட்டாயம் உங்களுக்கும் இல்லை. எனக்கும் இல்லை. நான் சொன்னதெல்லாமே ஒரு லாஜிகல் இன்கன்ஸிஸ்டன்ஸி. அதையும் என்னுடைய நாட்டின் பின்புலத்தில் அதை சொன்னேன். உங்கள் நாட்டின் சம்பிரதாயங்கள் வேறாக இருக்கக்கூடும். அவை எனக்கு பரிச்சயமில்லை. <br /><br /> கதை கதையாகவே இருக்கட்டும்.<br />Honestly, it is not my intention to score an edge over you in any of your field of activity.Your views,I concede, so sacred to you, are your domain. And I have little freedom to find fault with it.<br />I am aware of this gospel.<br /><br /> சுப்பு தாத்தா.<br /> <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-92140632503228937552013-06-13T09:13:22.862-05:002013-06-13T09:13:22.862-05:00அருமையான பாயின்டுகள் சுப்பு சார்.
சரியா தவறா என்ப...அருமையான பாயின்டுகள் சுப்பு சார்.<br /><br />சரியா தவறா என்பது என் கேள்வியில்லை. சொல்கிறார்களா இல்லையா என்பது தான். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50834336123192230032013-06-13T09:09:37.700-05:002013-06-13T09:09:37.700-05:00இன்னொன்னு சொல்லணும். முட்டாள் அப்படின்னா யாரு ? இ...இன்னொன்னு சொல்லணும். முட்டாள் அப்படின்னா யாரு ? இந்தியன் ஸ்டான்டர்டு லே இந்தியன் கன்டிஷன்ஸ்லே<br />பிரச்னை எதுவில்லாம, அன்னின்னிக்கு காரியத்த ஓட்டின்டு போரவன் தான் ஒரு ப்ராக்மாடிக் மிடில் லெவல் மேனேஜர். <br />இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு அடம் புடிச்சுண்டு இருந்தா சீட்டு கிழிஞ்சுடும், இல்ல்லாட்டி, கௌஹாத்திக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிடும். பசங்க படிப்பு என்னாறது...? <br /><br /> உங்களோட பாக் க்ரௌன்டுக்கு நீங்க சொல்றது சரியாகத் தோன்றலாம். அமெரிக்க கலாசாரம் , இங்க இருக்கும்<br />டெமொக்ராடிக் வால்யூஸ் வேற. இங்க பேஸ் லெவெல் ஆர் ஈவன் மிடில் லெவெல் இன்டெலெக்சுவல் ஹிபோக்ரிசீ கிடையாது என்றே நினைக்கிறேன். அங்கே, சில சமயங்களில், நாட் இன் ஆல் சிசுவேஷன்ஸ், முட்டாளுக்கு கீழே வேலை பார்க்கறதை ஒரு க்ரேட் ஆப்பர்சூனிடியாக கூட நினைக்கக்கூடும். நம்ம செய்யற தப்புகளை கவனிக்க<br />ஒரு ஆற்றல் இல்லை அப்படின்னா அது ஒரு ஃபர்டைல் க்ரௌன்டு ஆக கருதப்படுகிறது. <br /><br /> ஆல் செட், முட்டாள் என்பதற்கு நீங்கள் தரும் அல்லது கருதும் டிஃபனிஷன் தான் எல்லாவற்றிற்கும் பேஸ். அடிப்படை. <br /><br /> நெக்ஸ்ட். அப்பா இப்படி. பையன் மட்டும் எப்படி ? இதெல்லாம் ஒரு பக்கம் பேசிக்க நல்லா இருக்கும். நீங்க சொல்ற மாதிரி ஒரு குடும்பத்தலைவரை வச்சுத்தான் அந்த குடும்பத்திலே வர அத்தனை பேரையும் எடை போடறது என்பது வ்யூட் ஃப்ரம் எனி ஆங்கிள் இஸ் அன்சௌன்டு லாஜிகலி அன்டு ஃபாக்சுவலி ஆல்சோ. ஒரு குறிப்பிட்ட <br />குடும்பத்தை வச்சுகின்டு எல்லாமே அவங்க குடும்பத்திலே இப்படித்தான் அப்படின்னு சொல்றது சரியா...?<br /><br /> பெருமையும் ஏனைச் சிறுமையும் தத்தம் <br /> கருமமே கட்டளைக் கல் <br /><br />subbu thatha.<br />(being contd.)sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60094402344403194702013-06-13T09:07:10.690-05:002013-06-13T09:07:10.690-05:00// ஒரு முட்டாளின் கீழ் வேலைபார்க்கிறேன் என்று எத்த...// ஒரு முட்டாளின் கீழ் வேலைபார்க்கிறேன் என்று எத்தனை பேர் வருத்தப்படுகிறார்கள்! //<br /><br /> முட்டாளின் கீழ் வேலை பார்க்கமாட்டேன் என்பதை ஒரு யார்ட் ஸ்டிக் ஆக வைத்துக்கொண்டால்<br /> எங்கள் சூழ் நிலையில், ஏதாவது வேலை பார்த்தால் தான் அடுத்த வேளைக்கு கஞ்சி கிடைக்கும் என்ற <br /> நிலையில் முக்கா வாசிப்பேர் பட்டினி கிடக்கவேண்டியது தான். <br /><br /> இன் இந்தியா, மை டியர் அப்பாதுரை ஸாரே.... ஈவன் டு டே, தேர் அப்பியர்ஸ் டு பி நோ சாய்ஸ் ட்ரிவன்<br /> ஜாப்ஸ். <br /><br /> முக்காவாசி பப்ளிக் செக்டார் நிறுவனங்களில் ப்ரொமோஷன் அன்ட் போஸ்டிங் போது எதுனாச்சும் ஒண்ணை<br /> காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. <br /><br /> அப்படி கிடைத்து போகின்ற இடங்களிலே எனக்கு பாஸுமே எல்லாம் விவரம் தெரிஞ்சவனா இருக்கணும் அப்படின்னு<br />எதிர்பார்ப்பது எல்லாம் எங்க நாட்டிலே கிடையாது. இது தான் பப்ளிக் செக்டார் நிலவரம். மோஸ்ட் ஆஃப் த சிசுவேஷன்ஸ்லே அஞ்சு சின்ன கொக்கி இருக்கா அப்படின்னு பார்த்து கையெழுத்து போடற கேசு தான் இருக்கிறது.<br /><br /> subbu thatha.<br /><br />(contd.)sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78285137503824404612013-06-13T07:39:41.992-05:002013-06-13T07:39:41.992-05:00எரிச்சலின் காரணம் புரியுது மோகன். பொறுப்புணர்ச்சி ...எரிச்சலின் காரணம் புரியுது மோகன். பொறுப்புணர்ச்சி என்பது சுலபமானதே அல்ல. பொறுப்பாகத் தொடங்குவோரும் சூழலில் அடிபட்டு மாறிவிடுகிறார்கள். <br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80811728467265850812013-06-13T07:36:33.584-05:002013-06-13T07:36:33.584-05:00//ஏதோ அதில் டாப்பில் இருக்கும் சிலர் டாப்லெஸ்ஸாக இ...//ஏதோ அதில் டாப்பில் இருக்கும் சிலர் டாப்லெஸ்ஸாக இருந்ததால். <br />என்று வைத்துக்கொள்வோம். அதில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்படி பேர் கெட்டுப்போகும்?<br /><br />உங்க பின்னூட்டங்கள் உண்மையிலேயே சுவாரசியம் தான் சூரி சார். உங்கள் கேள்வியும் சுவாரசியமானது. <br /><br />இந்தியாவின் நேருக் குடும்பம் ஒரு கடைந்தெடுத்த ஊழல் குடும்பம், இந்தியத் தலைநகரில் ஒரு பெண்ணை பஸ்ஸில் ஏற்றி ஊரைச் சுற்றிக் காட்டிக் கற்பழித்தார்கள், உலகத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக இன்றுவரைக் கருதப்படும் பூஜ்யம் என்ற எண்ணைத் தந்த பூமி, ஆந்திரா கவர்னர் (பொறுக்கியின் பெயர் கூட மறந்துவிட்டது) சிறுவயதுப் பெண்களுடன் அடித்த கூத்து, சாதாரணமான விளையாட்டில் ஊழல், பரம்பரை பரம்பரையாக ரத்தப் போர்க்கள வெறி பிடித்த வெள்ளையரை கத்தியின்றி ரத்தமின்றி ஆட்டுப்பால் வேர்க்கடலையால் அடித்து வீழ்த்திய ஒரு தலைவன் - இவை நமக்குப் பெயரைத் தருவனவா அல்லது கெடுப்பனவா?<br /><br />சாதாரண குடும்ப விஷயம் - "எதுக்கெடுத்தாலும் காட்டுத்தனமா கத்தி கூப்பாடு போட்டு அடிச்சு உதைக்கிற அப்பனுக்குப் பொறந்தவனா இத்தனை அமைதியா இருக்கான்?" - இதில் பிள்ளைக்குப் பெருமையா சிறுமையா?<br /><br />ஒரு முட்டாளின் கீழ் வேலைபார்க்கிறேன் என்று எத்தனை பேர் வருத்தப்படுகிறார்கள்! <br /><br />ஊர்ப்பணத்தை ஏமாற்றிய என்ரானில் வேலை பார்த்தவர்கள் அடுத்த கம்பெனியில் வேலை தேடும் பொழுது ரெஸ்யுமெவில் என்ரான் என்பதை விளக்கும் பொழுது கூனிக்குறுகுவதை நேரில் பார்த்திருக்கிறேன். என்ரானில் வேலை பார்த்தோம் என்ற அவமானம் சாகும் வரை அவர்களை விடப் போவதில்லை. traumatic. களங்கம் என்பது காற்றில் வந்து விழுந்து ஒட்டிக்கொள்ளும் கறையாகவும் இருக்கலாம்.<br /><br />குடும்பமோ சமூகமோ - ஒரு மோசமான தலைமை அதைச் சார்ந்த அத்தனை பேரின் பெயரையும் கெடுக்கிறது என்றே நம்புகிறேன். இதை உணராமல் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்கள் கொடியவர்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80814687035915764022013-06-13T01:20:52.440-05:002013-06-13T01:20:52.440-05:00Sir, related to banking industry in India, there a...Sir, related to banking industry in India, there are so many stories. For example, pesons who got the credit facilities is rounding the city in a Honda City car without bothering about his repayment and the officer/s who sanctioned the loans, are enjoying their retired life in an easy chair. But the person who occupies the chair now in the ARD, is being squeezed like anything. To put it Sujatha words, his testicles are being squeezed. Sorry for using the unparliamentary word.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76249027881391606592013-06-12T20:24:24.188-05:002013-06-12T20:24:24.188-05:00பீஷ்மர் கடைபிடிச்சது ராஜ தர்மமா? எப்படிச் சொல்றீங்...பீஷ்மர் கடைபிடிச்சது ராஜ தர்மமா? எப்படிச் சொல்றீங்க சார்? பீஷ்மரின் குருக்ஷேத்திர நடத்தை செஞ்சோற்றுக் கடன்னு நினைக்கிறேன். பீஷ்மருக்குத் தர்ம சிந்தை இருந்தால் சூதாட்டம் நடந்திருக்குமா, துகிலுரி நடந்திருக்குமா? <br /><br />இந்தக் கதையிலயும் செஞ்சோற்றுக்கடன் தான். இதுவரை வாங்கின ரிடெயினருக்கு பணிந்து வெற்றிக்கான அணுகுமுறையைச் சொல்கிறான் நாயகன் - ஆனால் வெற்றியில் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகிறான் - காரணம், அது கறைபடிந்த வெற்றி. அதனால் தான் தொழில் தர்மம் பற்றிப் பேசுகிறான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86389135508664627242013-06-12T20:09:36.759-05:002013-06-12T20:09:36.759-05:00//போலீஸ் ஃப்ரன்டைக்கூட்டிண்டு போய் மிரட்டினேன்.
ச...//போலீஸ் ஃப்ரன்டைக்கூட்டிண்டு போய் மிரட்டினேன்.<br /><br />சரியாப் பிடிச்சிங்க.. எனக்கும் அந்த வரியில் திருப்தியே இல்லை.. எப்படியெல்லாமோ எழுதிப் புரட்டி சரியாக வராததால் அப்படியே விட்டேன். எடுத்திருக்க வேண்டும். தேவையில்லாத வரி.<br /><br />லீகல் கம்யூனிடினு இல்லை; மெடிகல் கம்யூனிடி, டீச்சிங்க் கம்யூனிடி.. எல்லா சமூகமும்.. எல்லாமே காசு தான். <br /><br />அரசுத் தொழிலும் ஆசிரியத்தொழிலும் தர்மம் கடைபிடிக்கணும்னு சொல்வாங்க.. அரசுத் தொழிலில் தர்மவாடையே கிடையாது.. ஆசிரியத் தொழில்ல தர்மம் என்ன விலைனு கேக்கறாங்க.<br /><br />நீங்களே இப்படிக் கேட்டப்புறம் எழுதாம விடலாமா சார்.. படிக்கிறதுக்கு ஒருத்தர் கிடைக்குறப்ப எழுதிட வேண்டியது தான். நன்றி.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5220724491284656422013-06-12T18:46:19.553-05:002013-06-12T18:46:19.553-05:00
ஆர்டர்.. நான் தான் ஜட்ஜ்.//
சரி.. சரி... ...<br /><br /> ஆர்டர்.. நான் தான் ஜட்ஜ்.//<br /><br /> சரி.. சரி... நீங்க தான் ஜட்ஜு. யார் இல்லைன்னு சொன்னா ?<br /><br /> ஆனா ஜட்ஜுன்னா கோபம் வரக்கூடாது. வக்கீல் அப்படிங்கப்பட்டவன் ஏகத்துக்கு உளறுவான். <br /> உளறி உளறியோ சைட் ட்ராக் பண்ரதுக்கு முயற்சி செய்வான்.<br /><br /> அப்ப எல்லாம் ஜட்ஜாகப்பட்டவன் ஜடம் போல உட்கார்ந்துட்டு அமைதியா இருக்கணும்.<br /><br /> அப்பப ஆனா யூ கன்ஃபைன் டு த பாயின்ட் அப்படின்னு சொல்லலாம்.<br /><br /> நான் தான் துவக்கத்திலேயே சொல்லிவிட்டேனே... இது சட்ட தர்மத்திலே சில ஓட்டை இருக்கு அப்படின்னு<br /> எது எது ராஜ தர்மத்துக்கு பொருந்துமோ எது எது வைத்தியர் தர்மத்துக்கு ரைட்டோ அது வக்கீலுக்கு அப்ளை<br /> ஆகாது. ஏன் ஆகாது அப்படின்னா ஒரு ரிப்ளையும் கிடையாது. அம்புடுதான்.<br /><br /> பீஷ்மர் தப்புன்னு தெரிஞ்சப்பறம் கூட சைட் எடுத்துண்டு சண்டை போட்டாரே ... அது ராஜ தருமம்.<br /> காசு வாங்கியாச்சுன்னா அவங்க ஸைட் பேசித்தான் ஆகணும். தோக்கறோம். ஜயிக்கறோம் அது கேசு வலுவைப்<br />பொருத்த சமாசாரம்.<br /><br /> இங்கே முதல் பாகத்துலே நான் பாத்துக்கரேன் அப்படின்னு ஒரு அஷ்யூரன்ஸ் இருக்கு. <br /> கடைசியிலே அம்போன்னு ஒரு கட்சிக்காரனை விட்டுட்டு போரது சரியா தோணல்ல.<br /><br /> என்னா ? இந்த கேசை ஒரு விதமா ஒப்பேத்திட்டு, <br /> ஓய். !! அடுத்த மாதிரி இதே போல் எதுனாச்சும் செஞ்சீன்னா, நானே போட்டு கொடுத்துடுவேன் ஜாக்கிரதை<br /> அப்படின்னு இங்கிலீஷிலே மிரட்டலாம்.<br /><br /> அடுத்து , இன்னொரு பாயின்ட். <br /><br /> போலீஸ் ஃப்ரன்டைக்கூட்டிண்டு போய் மிரட்டினேன். என்று இருக்கு.<br /> இது தெரிஞ்சா அந்த ஃப்ரன்ட்டோட பாஸ் சும்மாவா இருப்பாரு ?<br /><br /> டஸ் ஹி ஹாவ் எனி சான்க்ஷன் டு டு வாட் ஹி டிட். ஈவன் கன்சீடிங் இட் இஸ் ஃபார் எ குட் காஸ்.<br /><br /> வித்தௌட் எ லீகல் சாங்க்ஷன் , இதெல்லாம் என்ன எங்க ஊர்லே நடக்கற கட்ட பஞ்சாயத்தா என்ன ?<br /><br /> ஹாவிங் செட் திஸ், <br /> ஒன்னு மட்டும் சொல்லணும். இன்னி தேதிக்கு லீகல் கம்யூனிடி நீங்க சொல்ற எதிகல் விஷயம்<br /> எல்லாத்தையும் யோசிச்சு பார்ப்பாங்க அப்படின்னு ....<br /><br /> கனவிலே கூட நினைச்சு பார்க்க முடியாது... <br /><br /> இன்னிக்கு தேதிலே....காசேதான் கடவுளடா. <br /><br /> அந்த கடவுளுக்கும் அதில் கொஞ்சம் பங்கு கொடடா. அவன் வாயை அடைடா. <br /><br /> அப்படில்லே இருக்குது. ஸாரே... நீங்க கொஞ்சம் எங்க பக்கம் வாங்க...<br /><br /> என்னோட கோர்ட்டுக்கு ஒரு அஞ்சு பத்து நாள் வாங்க... அப்பறம் என்னன்னு புரியும்.<br /><br /> என்ன கோர்ட்டுக்கா ? அப்படின்னு நீங்க கேட்கறது தெரியறது.<br /><br /> அது கிடக்கட்டும். சீனா என்ன ஆனா.. அதச் சொல்லுங்க.. <br /><br /><br /> நெக்ஸ்ட் ஒரு அழகா காதல் கதை எழுதுங்களேன். வூட்டு கிழவிக்கு படிச்சு காட்டும்படியா...<br /><br /> சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58736430389176611652013-06-12T18:22:42.108-05:002013-06-12T18:22:42.108-05:00கதையை ரசித்ததற்கும் பாராட்டுக்கும் மிக நன்றி சூரி ...கதையை ரசித்ததற்கும் பாராட்டுக்கும் மிக நன்றி சூரி சார்.<br /><br />இங்கே நடப்பது ஒழுக்கப் பிசகு - இதன் விளைவுகளை வைத்துத் தான் குற்றமா இல்லையா என்பது நிரூபிக்க முடியுமே தவிர prima facie இங்கே ஒரு மண்ணும் நடக்கவில்லை குற்றம் என்று சொல்வதற்கு. சட்டப்படி இங்கே யாரும் குற்றவாளியில்லை. குற்றம் நிரூபிக்கப் பட்டால் தான் சட்டப்படி குற்றவாளி. அதனால் உங்க வாதம் சட்டப்பிசகு என்று ஒட்டு மொத்தமாக நிராகரிக்கிறேன். ஆர்டர்! (நான் தான் ஜட்ஜு :)<br /><br />டாக்டர் ஒப்பீடு இங்கே பொருந்தவே பொருந்தாது. குணப்படுத்தமாட்டேன் என்று டாக்டர் சொல்வதும் கேஸ் எடுக்க மாட்டேன் என்று வக்கீல் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வக்கீல் என்பவன் தன் கட்சிக்காரன் எபப்டிப்பட்டவன் என்ற judgment இல்லாதிருக்க வேண்டும். தன் கட்சிக்காரன் கெட்டவன் நல்லவன் என்ற judgmentல் சிக்கினால் ஒரு வக்கீலால் unbiasedஆக தன் கட்சிக்காரருக்கு உதவி செய்ய முடியாது. டாக்டர் சமாசாரம் அப்படியல்ல. நோயாளி, தீவிர நோயாளி, தன்னையும் பிறரையும் அவஸ்தைப்படுத்தும் கேடு கெட்ட நோயாளி.. you get the point.. இப்படி judge செய்தால் தான் மருத்துவரால் சிறப்பாகப் பணியாற்றமுடியும். டாக்டருக்கு judgmental behavior அவசியமாகிறாது. வக்கீலுக்கு அது கெடுதல். so, இந்த வாதத்தையும் நிராகரிக்கிறேன் :)<br /><br />அடுத்த கேஸ்?<br /><br />தர்மம்.<br /><br />ஓகே. விபீஷணன் செஞ்சது துரோகமும் இலை, கும்பகர்ணன் செஞ்சது தர்மமும் இல்லை. உண்மையிலேயே தர்மம் செய்யக் கூடியவங்கன்னா ராவணன் சீதையைக் கடத்திக்கிட்டு வந்தபோது அதை சரிப்படுத்தியிருக்கணும். அது தான் குலதர்மம், ராஜதர்மம், லோகதர்மம், ஸ்த்ரீதர்மம், தார்மீகம் எல்லாம். இவர்களுக்கும் தர்மத்துக்கும் ரொம்பத் தூரம். உண்மையில் ராமாயணத்துல தர்மத்தை தர்மத்துக்காக பின்பற்றியது ராமன் மட்டுமே.<br /><br />இன்னொன்று, அதர்ம avoidanceம் தர்மம் தான். ராமனோட பக்கத்து வீட்டுல பாத்தீங்கன்னா தெரிஞ்சுரும். அதாங்க வ.கிருஷ்ணன் வீடு. கீதாம்மா வரட்டும், இதைப் பத்தி பேசலாம். அதுவரை கோர்ட் அட்ஜர்ன்ட்.<br /><br />இந்தக் கதை protagonistன் அவஸ்தை இது தான். யோக்கியனில்லை என்பதற்கும் அயோக்கியன் என்பதற்கும் இடைப்பட்ட வெளியில் தொழில் தர்மத்தை வளர்த்துக் கொண்ட இந்த நாயகன், தன் கட்சிக்காரன் யோக்கியனில்லை என்பதில் கவலைப்படுவதில்லை, ஆனால் அயோக்கியன் என்று தெரிந்ததும் தன் தொழில்தர்மப்படி விலகுகிறான். அயோக்கிய எல்லையில் புழங்க அவன் விரும்பவில்லை.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64995656839162849732013-06-12T17:33:05.550-05:002013-06-12T17:33:05.550-05:00சம்பந்தியும் சம்பந்தியும் போட்ட சண்டைலே முக்கியமான...சம்பந்தியும் சம்பந்தியும் போட்ட சண்டைலே முக்கியமான சாலிட் பாயின்டை மறந்துபோயிட்டேன்.<br /><br /> அது என்ன யாருக்கு அல்சைமர் ? <br /> அல்சைமர் வந்தது அப்படின்னா ஆல் சைபராயிடும். <br /> <br /> அப்பவே நினைச்சேன். <br /><br /> அந்த கீனாவைப்போய் பெஞ்சிலே உட்கார்த்தி வச்சுட்டாரே. ...<br /><br /><br /> சுப்பு தாத்தா.<br /> <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8473449201730830852013-06-12T17:12:07.506-05:002013-06-12T17:12:07.506-05:00இருந்தாலும், யுதிஷ்டரர் மாதிரி உண்மையைச் சொல்லுகைய...இருந்தாலும், யுதிஷ்டரர் மாதிரி உண்மையைச் சொல்லுகையிலே அதிலே ஒரு வார்த்தையை அடக்கி இல்லன்னை<br /> ஸ்ருதி குறைச்சலா சொல்லுதலும் அல்லது பல சபாஷ் கோஷங்களுக்கிடயே ஒடுங்க வைப்பதோ உகந்தது அல்ல<br /> என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான் இருக்கிறேனா என்றும் தெரியவில்லை. நான் ஒரு முந்திரிக்கொட்டை. அவசரக்குடுக்கை. <br /><br /> சில வார்த்தைகள். கமென்டுகள் அல்ல. அப்சர்வேஷன்ஸ். ஒபிடர் டிக்டா வகையைச் சார்ந்தவை. <br /><br /> ஒரு குற்றவாளி, அதுவும் கிரிமினல் க்ரானிக் குற்றவாளி கானடெம்பொரரரி. சமூகத்தினால் இனம் கண்டுபிடிக்க இயலாத குற்றவாளி,<br /> அவனுடைய எம்.ஓ. வை ( மோடஸ் ஆஃப் ஆபரேஷன்) என்னவென ஒரு போலீஸ் டிடெக்டிவ் அல்லது வக்கீல்<br /> கண்டுபிடித்துவிட்டார். <br /><br /> அவன் யார் என்பதை புரிந்துகொண்டு விட்டார். அவன் செய்தது குற்றம். அவனை இந்தக்கேஸ் லே இருந்து<br /> தப்புவிக்கலாம். அதற்கான அப்ரோச்சையும் ஆல்டர்னேட்ஸையும் ஆல்ரெடி அவன் கைகளிலே கொடுத்து<br /> அதற்கான தக்ஷிணையையும் பெற்றுவிட்டார். இருந்தாலும், அந்த வாத்யாருக்கு மனச்சாட்சி ( அனாவசியமாக)<br /> உரைக்கிறது.உறுத்துகிறது. இவனை இந்த க்ஷணம் தப்பித்துவைப்பதில் தான் அனுகூலம் செய்தால், பிறகும் இதே மாதிரி<br /> துர்க்கார்யங்களிவன் பல தொடர்ந்து செய்வானே அதனால் தன் பெயர் கெட்டுப்போகுமே என்று .அப்பா சாமி, ஆளை விடுடா என்று அம்பேல் ஆகிறார் என்கிறது " கதை ". ( அது எப்படி என யோசிக்கிறேன். <br /> அது போல் ஆகும் என்றால் இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி கிரிமினல் வக்கீல்கள் ஆத்தில் உட்கார்ந்து கொண்டு<br /> அம்மாவாசை தர்ப்பணம் செய்ய ஆள் தேடிக்கொண்டு இருக்கணும். இல்லைன்னா ஒரு ஜீனா வுக்கு ஆர்.எம் ஆ <br /> இருக்கலாம்) <br /><br /> ஒரு குற்றவாளிக்காக அவன் குற்றவாளி தான் என மனம், அல்லது மனச்சாட்சி சொன்னாலும், ஒரு கோர்ட்டில் வாதாடுவது, அவனே எத்துணை சட்ட கில்லாடியாக இருந்தாலும், சட்ட தர்மப்படி குற்றமல்ல. யாருமே வாதாட<br />தயாரில்லை என்னும்பொழுது, கோர்ட்டே ஒருவரை நியமிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த டெலிபரேட்<br />குற்றவாளி தரப்பில் வாதாடும் நபருக்கு, சமூகத்தில் பெயர் கெட்டுவிடுமா என்ன? இல்லை, அவனைச் சார்ந்த <br />நபர்களுக்குத் தான் பெயர் கெட்டுவிடுமா ? தட் இஸ் பார்ட் ஆஃப் த ப்ரொஃபஷன்.<br /><br /> இந்த லாஜிக்கில் பார்த்தால், ஒரு குடிகாரனுக்கு டாக்டர் புத்தி சொல்லியும் கேட்கவில்லை. குடிக்கிறான். லீவர் <br />கெட்டுப்போகிறது. நான் சொல்லியும் நீ குடிக்கிறாய். நான் உனக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார் ? உனக்கு நான் வைத்தியம் செய்தால் எனது பெயர் கெட்டுவிடும் என்றா சொல்கிறார் ?<br /><br /> பாவ மன்னிப்பு தரும் பாதிரிமார்கள், தாம் பாவ மன்னிப்பு தந்தபிறகும் அதே குற்றத்தை திரும்பத் திரும்ப செய்கிறானே என்ற வருத்தத்தில் உனக்கு இனி பாவ மன்னிப்பே தர இயலாது, எக்ஸ்யூஸ் மி என்றா சொல்கிறார்கள்?<br /><br /> இன்னொரு விஷயம். <br /><br /> ஒரு கம்பெனி உருக்குலைந்து போகிறது. ஏதோ அதில் டாப்பில் இருக்கும் சிலர் டாப்லெஸ்ஸாக இருந்ததால். <br />என்று வைத்துக்கொள்வோம். அதில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்படி பேர் கெட்டுப்போகும்? ஊதியம் வேணா கிடைக்காது. அடுத்த வேலை கிடைக்கவரைக்கும் அமெரிக்காவாக இருந்தால், சோஷல் செக்யூரிடி கூட இருக்கிறதே. சத்யம் கம்பெனி டாப் ஒண்ணு தன் கம்பெனியில் இல்லாத லாபத்தை இருப்பதாகச் சொல்லி இன்னிக்கும் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார இல்லையா என்று தெரியவில்லை. சத்யத்தில் வேலை செய்தவர்களுக்கு அதனால் என்ன ? <br /><br /> ஒரு அதர்மத்துக்குத் துணை போவது ஒன்று. அதர்மத்துக்கு, அதர்மம் என்று தெரியாமல் ஊழியம் செய்வது <br />ஒன்று. நீங்க சொல்வது சார் கதையிலே நான் என்று சொல்பவர் சொல் படி பார்த்தால், கும்பகர்ணன் ராவணனுக்கு<br />எத்தனை எடுத்துச் சொல்லியும் ஒத்துக்கொள்ளாத நேரத்தில், விபிஷணன் மாதிரி அம்பல் என்று போகாது, அஞ்சேல் என்று வந்தானே, அது அல்லவோ ராஜ தர்மம். !<br /><br /> இன்னும் நிறைய பாயின்ட் இருக்கு. இஸ்யு பை இஸ்யூ வி வில் டிசைட் இன் ட்யூ கோர்ஸ்.<br /> கேஸ் இஸ் போஸ்ட்போன்டு சைனி டைய்.<br /><br /><br /> சுப்பு தாத்தா. <br /><br />to be contd.<br /><br /><br /><br /> <br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7238358302694834932013-06-12T17:08:52.459-05:002013-06-12T17:08:52.459-05:00இன்று காலை மணி 8 முதல் இப்ப மணி மாலை 5.32 வரை அப்ப...இன்று காலை மணி 8 முதல் இப்ப மணி மாலை 5.32 வரை அப்பப்ப திரும்பத் திரும்ப<br /> மறுபடியும், மறுபடியும், இன்னும் ஒரு தரம், அந்தப் பாரா மட்டும், இல்ல அந்த வரி மட்டும்,<br /> கடைசியா அந்த வரி மட்டும், வார்த்தை மட்டும், <br /><br /> அப்படின்னு படிச்சு முடிச்சேன். சேன் என்று சொல்வதிற்கில்லை. பேன் என்று சொல்லும்படியாகவும்<br /> இருக்கிறது உங்கள் கதையின் ஓட்டம். இல்லை. கதை சொல்லும் நடையின் ஓட்டம். திருப்தி என்பதற்கும் ஒரு படி அல்ல , பதினெட்டு படிகள் அளவுக்கு உசரம். மறுக்கவோ, மறைக்கவோ, அல்லது மறக்கவோ முடியாது.<br /><br /> இருப்பினும், சொல்லும் சட்டத்தொழிலுக்கென்று ஒரு நியாயம், தர்மம் என்று நீங்கள் சொல்வதில் சில ஓட்டைகள் இருக்கின்றனவோ என்ற சம்சயம் ஏற்படுகிறது. இது சம்சயமே. ஏனெனின், ஊருக்குச் சென்று என்னுடைய சீனியர்<br />அவரிடம் நீங்கள் சொல்லும் சிலவற்றை கேட்டு பூரணத்வம் பெறவேண்டும். <br /><br /> அதனால், தொடர்ந்து.. சொல்வது தார்மீகமா என்று அல்லது தொழில் தர்மம் என்று சொல்கிறீர்களே<br /> அதன்படி சரியா என சரிவரத் தெரியவில்லை. <br />contd. subbu thatha.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55206813409202957072013-06-12T15:09:34.625-05:002013-06-12T15:09:34.625-05:00தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மனமார...தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி.<br /><br />@GMB: ரொம்ப ஆழ்ந்து படிச்சிருக்கீங்க போல.. நன்றி. எப்பவும் போல பொழுது போகாம நான் எழுதுற சமாசாரம் தான். no messiah, no message :) <br /><br />@சீனு: சாத்தான் என்பது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சொல் - வீரமாமுனிவர் அல்லது தோமை (st. thomas) காலத்துச் சொல். இதை ஒரு மூன்றாந்தரப் படத்திலந்து நாம தெரிஞ்சுக்கணும்னா - என்னே கேனைத் தமிழனுக்கு வந்தச் சோதனை! <br /><br />@அரசூரான்: அப்பாவி இந்தக் கதையில சிலிகான்கேட் கம்பெனி. என்ரான், சியர்ஸ், Aன்டர்சன், எம்சிஐ, இப்படி எத்தனையோ நிஜ அப்பாவிகள் போல கற்பனை சிலிகான்கேட்டும் ஒண்ணு. இது உண்மைச் சம்பவம் எல்லாம் இல்லிங்க. கற்பனைக் கதை. any resemblance whatsoever to any real life incident whatsoever is purely coincidental, inferential and speculative. (யப்பாடி!)<br /><br />@கவிநயா: நினைவூட்டியதற்கு நன்றி. அல்சைமர் டெஸ்ட் எடுக்கப் போறேன் :)<br /><br />@ஸ்ரீராம்: விஷமக்கார ஸ்ரீராம்.<br /><br /><br /><br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com