tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4053575938110180654..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மரிஷ்காவின் பூதங்கள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10346759218109551402010-12-06T00:38:17.846-06:002010-12-06T00:38:17.846-06:00//( தரித்தலுக்கும் பிறத்தலுக்கும் 18 மாத இடைவெளியா...//( தரித்தலுக்கும் பிறத்தலுக்கும் 18 மாத இடைவெளியா , என் புரிதலை சீர் செய்யுங்க )//<br />நானும் கேட்க நினைத்தது.. ஆனால் அமானுஷ்யத்தில் இதெல்லாம் சகஜமப்பா.. ஊர்க்காரங்க கேள்வியெல்லாம் கேட்கலையா?<br /><br />உவமையெல்லாம் கொட்டுது.. காபி எப்படி இருக்கும்? <br /><br />தலையில் கீறினா நகக்கீறல்ல ரத்தம் வராது.. கஞ்சாவை விட போதை வரும. நல்லா இருக்கு.. <br /><br />மரிஷ்கா மீது உங்களுக்குக் கோபமே வராதா? ஆம் கதையை ஒட்டிச் செல்பவள் அவள்தானே.. மனுஷ்ய கதாநாயகி.. மரிஷ்காவின் <br />மறைத்த உண்மைகளைச் சொல்லும் சரியான தருணத்திற்காக காத்திருக்கிறோம். விறு விறு.. சூடா.. காரமா...சுக்குக் காபி குடிச்சமாதிரி..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12385592743721040572010-12-05T20:52:27.709-06:002010-12-05T20:52:27.709-06:00'பாபா' என்ன சம்பந்தம் சொல்லவில்லையே, bogan...'பாபா' என்ன சம்பந்தம் சொல்லவில்லையே, bogan?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87312665628364532442010-12-05T20:47:21.718-06:002010-12-05T20:47:21.718-06:00asimov, bogan.asimov, bogan.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69390316823113161262010-12-05T19:54:05.850-06:002010-12-05T19:54:05.850-06:00அதுலந்து கொஞ்சம் இதிலந்து கொஞ்சம்.. நல்ல்ல்ல்லாஆஆஆ...அதுலந்து கொஞ்சம் இதிலந்து கொஞ்சம்.. நல்ல்ல்ல்லாஆஆஆ கலக்கி அம்பது கிராம்.<br />>>> rosemary's baby![இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு]அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67823226183247060362010-12-05T19:37:58.855-06:002010-12-05T19:37:58.855-06:00rosemary's baby![இந்த விளையாட்டு எனக்கு பிடிச்...rosemary's baby![இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு]boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64018709509935587132010-12-05T09:49:42.192-06:002010-12-05T09:49:42.192-06:00யானைக்கு 18 மாத கர்ப்பமா? தெரியாம போச்சே ஸ்ரீராம்?...யானைக்கு 18 மாத கர்ப்பமா? தெரியாம போச்சே ஸ்ரீராம்? (தகவலுக்கு நன்றி) இருபது மாசம்னு மாத்தியிருப்பேனே? இல்லை யானை மாதிரி பையன்னு எழுதியிருப்பேனே? நான் ஏதோ 'அசாதாரணத்தை' எழுதுறதா நெனச்சு எழுதினா - அதுவும் அரைகுறையாயிடுச்சே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76507765092772759732010-12-05T09:44:12.149-06:002010-12-05T09:44:12.149-06:00நீங்க செக்கு மேலே செக்கா வைக்கறீங்க - நானும் தலையா...நீங்க செக்கு மேலே செக்கா வைக்கறீங்க - நானும் தலையாட்டிகிட்டே சுத்துறேன்.<br /><br />bogan, ஸ்ரீராம்: இந்தக் கதையின் setup இந்தப் பதிவிலேயே இருக்கிறது: "நீ, நான், என் அப்பா மூவருமே சக்தி சாதனங்கள்"அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16853850874525529072010-12-05T09:41:17.962-06:002010-12-05T09:41:17.962-06:00'சொல்லப்பட வேண்டியவை எல்லாம் சொல்லப்பட்டு விட்...'சொல்லப்பட வேண்டியவை எல்லாம் சொல்லப்பட்டு விட்டன' என்று பரீட்சித்து மன்னனுக்குக் கதை சொன்ன சுக முனிவர் சொன்னாராம் - இனிப் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சேக்குபியர் கூட இதை 'எல்லா கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன' என்று சொன்னதாகப் படிச்சிருக்கேன் (அவரு எழுதினதை அவரு எழுதவே இல்லைனு அவரையே அடிச்சுக் கேட்டாங்களாம்).<br /><br />இதனால் தெரிவிப்பதென்னவென்றால் இந்தக் கதையின் சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டவை (அப்பாடி.. பிழைச்சேன். இனியும் படிச்சு ஏமாந்தா உங்க விதி :).<br /><br />பாபா - சினிமாவா? புரியலியே bogan?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77463496755833408882010-12-05T09:36:49.578-06:002010-12-05T09:36:49.578-06:00வருக சே.குமார், தமிழ் உதயம், சென்னை பித்தன், பத்மந...வருக சே.குமார், தமிழ் உதயம், சென்னை பித்தன், பத்மநாபன், RVS, bogan, ஸ்ரீராம்,... தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30174921384382681922010-12-05T08:40:16.313-06:002010-12-05T08:40:16.313-06:00ஏலியன்ஸ்.இன்னொரு செக் .ஏலியன்ஸ்.இன்னொரு செக் .boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31850699490782605732010-12-05T05:50:56.954-06:002010-12-05T05:50:56.954-06:00//" bogan கூறியது...
omen,பாபா ,விவிலியம் எல்...//" bogan கூறியது...<br />omen,பாபா ,விவிலியம் எல்லாம் சட்டென்று நினைவு வருகிறது.."//<br /><br />எனக்குக் கூட எப்போதோ படித்த ரஷ்யக் கதை ஒன்று, திலீபனும் ஆனந்தியும் ஞாபகம் வருகிறார்கள்!<br /><br />மரிஷ்காவுக்குத் தந்த அந்த மஞ்சள் பொடியை அவர் அப்புறம் என்ன செய்தார் என்று சொல்ல...வே இல்லையே..! <br /><br />யானைக்குத்தான் பதினெட்டு மாதம் கர்ப்பம்...மரிஷ்காவுக்குமா?<br /><br />//"bogan கூறியது...<br />ஒரு வகையில் அந்தத் திசைகளில் நீங்கள் நகராமல் இருக்க நான் வைக்கும் செக் என்று வைத்துக் கொள்ளலாம்"//<br /><br />அப்பாஜிக்கு இது ஒரு பெரிய விஷயமா என்ன?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-471161108604586952010-12-05T04:48:03.977-06:002010-12-05T04:48:03.977-06:00ஒரு வகையில் அந்தத் திசைகளில் நீங்கள் நகராமல் இருக்...ஒரு வகையில் அந்தத் திசைகளில் நீங்கள் நகராமல் இருக்க நான் வைக்கும் செக் என்று வைத்துக் கொள்ளலாம்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4735253740119538832010-12-05T04:45:23.857-06:002010-12-05T04:45:23.857-06:00omen,பாபா ,விவிலியம் எல்லாம் சட்டென்று நினைவு வரு...omen,பாபா ,விவிலியம் எல்லாம் சட்டென்று நினைவு வருகிறது.இவற்றிலிருந்து வேறுபட்டு நீங்கள் எப்படி கதையை நகர்த்திச் செல்வீர்கள் என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44525081380481824262010-12-05T03:07:58.632-06:002010-12-05T03:07:58.632-06:00பத்துஜி! அது ஒரு அசாதாரண கர்ப்பம் என்று அப்பாஜி சொ...பத்துஜி! அது ஒரு அசாதாரண கர்ப்பம் என்று அப்பாஜி சொல்கிறாரோ? இன்னும் டெல்-அவிவ்வில் என்னென்ன விபரீதமோ? காத்திருக்கிறோம். மாசிச் செவ்வாய்... மஞ்சள் பொடி.. திருவிடைமருதூர்.. உம்.உம்.... நல்லா போவுது... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31317765747403444552010-12-05T01:28:24.817-06:002010-12-05T01:28:24.817-06:00மரிஷ்காவிடம் கதாநாயகன் ’’கட்டுண்டான் காதலன்’’என்ற...மரிஷ்காவிடம் கதாநாயகன் ’’கட்டுண்டான் காதலன்’’என்ற வகையில் சிக்கிகொண்டது போல் உள்ளது.. <br /><br />தந்தையின் மரணம் , தனயனை தள்ளிவைத்தல் மரிஷ்கா என்னதான் செய்து கொண்டிருக்கிறாள்.... பெரிய காரணம் ஒன்று இருப்பதாக தெரிகிறது ..<br /> <br />மழை வரப்போற மாதிரி , சிலர் வீட்டில் போடும் காப்பி போல, இப்படி நிறைய உதாரணங்கள் நச்...<br /><br />( தரித்தலுக்கும் பிறத்தலுக்கும் 18 மாத இடைவெளியா , என் புரிதலை சீர் செய்யுங்க )பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59183659203745736642010-12-05T00:25:30.554-06:002010-12-05T00:25:30.554-06:00அடுத்த பகுதிக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள...அடுத்த பகுதிக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள்.மிக மிக சுவாரஸ்யம்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41503932831118061662010-12-04T22:55:42.949-06:002010-12-04T22:55:42.949-06:00படிக்கும் ஆவலை தூண்டும் விதமாக உள்ளது படைப்பு. நிச...படிக்கும் ஆவலை தூண்டும் விதமாக உள்ளது படைப்பு. நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமே.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80432946309318108072010-12-04T21:11:32.482-06:002010-12-04T21:11:32.482-06:00கதை ரொம்ப அருமையா போகுதுங்க... தொடருங்கள்... ஆவலாய...கதை ரொம்ப அருமையா போகுதுங்க... தொடருங்கள்... ஆவலாய் இருக்கிறோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com