tag:blogger.com,1999:blog-8583474086541315112.post3772817663219689066..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: கண்பிடுங்கி நீலன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-92088381184902319502013-07-16T08:33:11.631-05:002013-07-16T08:33:11.631-05:00"ஐயோ! கண் தெரியலியே.. கண்ணெல்லாம் எரியுதே.. வ... "ஐயோ! கண் தெரியலியே.. கண்ணெல்லாம் எரியுதே.. விமி! விமலா!". நிச்சயம் ரகுவின் குரல். அலைக்குள் சிக்கியிருக்கிறான். அந்தக்கை! "ரகு.. இதோ வரேன்!" சிமென்ட் கால்களை இழுத்து ஓடினாள் விமலா. அலை மேலும் வளர்ந்து, கணங்களில் வெடித்து, சிவந்த ரத்தமும் சிதைந்த உடலும் கரையெங்கும் தெறித்தது. ரகுவின் கைவிரல் துண்டு ஒன்று அவள் மேல் வந்து விழுந்தது//<br />கனவு பலிக்கும் என்று முடிக்க போகிறீர்களா?<br />அருமையான் ஜோடிகள் பிரிப்பதில் என்ன் லாபம்?<br />கதை நன்றாக திகில் ஊட்டுகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16799987240013805502013-07-10T03:46:35.482-05:002013-07-10T03:46:35.482-05:00கதையை அதோட வேகத்தில படிச்சிக்கிட்டு வந்து டக்குன்ன...கதையை அதோட வேகத்தில படிச்சிக்கிட்டு வந்து டக்குன்னு தொடரும் போட்டுட்டிங்களே... <br /><br />அருமையா போகுது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73020682453498868882013-07-09T09:26:43.878-05:002013-07-09T09:26:43.878-05:00பல வருடங்களுக்கு முன் அடிக்கடி ஜபேன் போக வேண்டியிர...பல வருடங்களுக்கு முன் அடிக்கடி ஜபேன் போக வேண்டியிருந்தது. அங்கே யோகஹோமாவுக்கு அருகில் ஒரு பெரிய சமூகச் சமாதி இருக்கிறது. உலகப்போர்கள் காலத்து இறப்புகளுக்கு கல்லறைகளும் சில வழிபாட்டு (!) நினைவுச்சின்னங்களும் உள்ளன. இறந்தவர் நாள் என்று ஒன்று கொண்டாடுவார்கள். செரி ப்லாசம் காலத்தில் சமாதி முழுக்க மணக்கும் - பயமாகவும் இருக்கும். என் நண்பரின் பெற்றோர்கள் இருவரும் என்னை அடிக்கடி இறந்தவர் நாளைக் காண வற்புறுத்துவார்கள். நிறைய மொழிகளில் பேச்சுக்குரல் கேட்குமாம். ஆங்கிலம், பர்மி, தமிழ் எல்லாம் கேட்கும் என்று அடித்து (லேசாக) சொல்வார்கள். நான் போன அன்று ஆவிகளுக்கு மௌனவிரதம் போல, அல்லது என் காதுகள் அத்தனை தீர்க்கமாக இலையோ என்னவோ. ஏமாற்றத்துடன் திரும்புகையில்.. சமாதிக்கு வெளியே ஒரு கிழவி எனக்கு இரண்டு குறிகள் சொன்னார். ஒன்று அப்பட்டமாகப் பலித்தது. மற்றதற்கு இன்னும் காலமிருக்கிறது. சாகும்வரை தமிழ் மட்டும் பேசி, செத்தபின் ஸ்பேனிஷ் பேசும் ஆவிகளைப் பற்றி என்ன சொல்ல?!<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91286848796820010782013-07-09T09:17:14.956-05:002013-07-09T09:17:14.956-05:00//neelannkku kannumelaye kannu.
haha! good shot.//neelannkku kannumelaye kannu.<br /><br />haha! good shot.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72773022427495941402013-07-09T09:16:35.573-05:002013-07-09T09:16:35.573-05:00//பொருளற்ற சொற்களைச் சொல்லுவதில்லை..
சொன்னாலும் தவ...//பொருளற்ற சொற்களைச் சொல்லுவதில்லை..<br />சொன்னாலும் தவறேயில்லை. வால்மீகியிலிருந்து சேக்குபியர் பாரதி வரை அத்தனை பேரும் அப்பப்போ ஓசையை அப்படியே சேர்த்திருக்கிறார்கள், பொருளுள்ள வரிகளுக்கு சுவை சேர்க்க. <br /><br />எனக்கு என்னவோ இந்தக் காட்சி தோணிச்சு, அதான்: நீங்க உங்க மாமியையும் சாமியையும் மாத்தி மாத்திப் பாத்தபடி டங்கு டிபுக்கு ராராரா ரீரீரீ ஹூஹூஹூனு தினம் அழுத்தி அழுத்தி சொல்ல, உங்க கிட்ட எதுக்கு அனாவசியமா வம்பு வச்சுக்குவானேன்னு அவங்க ஜகா வாங்கியிருக்கலாம். சும்மா காமெடி, தவறாக நினைக்கவேண்டாம் :)<br /><br />ஆசாமிக்குத் தான் விசா எல்லாம். சாமிக்கும் பூதத்துக்கும் விசா தேவையில்லை :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91822461419020162712013-07-09T07:44:06.795-05:002013-07-09T07:44:06.795-05:00
ஒன்று கவனிக்கிறேன். இந்தமாதிரி திகில் கதைகளைப் ப...<br /> ஒன்று கவனிக்கிறேன். இந்தமாதிரி திகில் கதைகளைப் படிக்கும்போதே அவரவர் கற்பனையும் தறிகெட்டு ஓடுகிற்து. இன்னும் ஒன்று பின்னூட்டங்களைப் படிக்கும்போது நீங்களும் கீதாம்மாவும் நடத்தும் sparring. ஆமாம் இன்னொரு கை குறைகிறதே. ......!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3283529810287384842013-07-09T04:12:16.862-05:002013-07-09T04:12:16.862-05:00ஒரு கனவு நிஜமாகிறதா?.. திகிலாத்தொடங்குதே.
ஜூப்பர்...ஒரு கனவு நிஜமாகிறதா?.. திகிலாத்தொடங்குதே.<br /><br />ஜூப்பர்.. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75433203318212387572013-07-09T03:27:14.413-05:002013-07-09T03:27:14.413-05:00//நீலி/நீலன் என்று இரட்டைப்பிறவி தமிழ்நாட்டுலயே உண...//நீலி/நீலன் என்று இரட்டைப்பிறவி தமிழ்நாட்டுலயே உண்டே? (ஒரு தபா பம்மல் போய்ப் பாருங்க :-)//<br /><br /><br />தமிழ்நாட்டிலே இருப்பது நல்லாவே தெரியும் அப்பாதுரை. விசா கிடைச்சு அமெரிக்காவுக்கு எப்போ வந்தாங்கனு தான் கேள்வியே! :)))))))<br />geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65120179340312971482013-07-09T03:25:46.480-05:002013-07-09T03:25:46.480-05:00அடுத்து முதலிலேயே வரும் இந்த வரிகள் மிகவும் ஆழமான ...அடுத்து முதலிலேயே வரும் இந்த வரிகள் மிகவும் ஆழமான அர்த்தம் பொதிந்தவை அப்பாதுரை! :))))<br /><br />//ரஹண பவச ரரரர ரரர<br />ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி<br />விணபவ சரஹண வீரா நமோ நம<br />நிபவ சரஹண நிறநிற நிறென<br />வசர ஹணப வருக வருக<br />அசுரர் குடி கெடுத்த ஐயா வருக//<br /><br />சரஹணபவ என்னும் ஷடாக்ஷர மந்திரத்தின் உட்பொருளைச் சுட்டும் வரிகள் அவை. அதன் எழுத்துக்களைச் சிறிது முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றுவார்கள் தேர்ந்த யோகிகள். அதன் மூலம் வெவ்வேறு பலன்களையும் பெறுவார்கள். அவைதான் இங்கே குறிப்பிடுபவை. இதே போல் நமசிவாய என்னும் மந்திரமும் முன்னும், பின்னுமாக மாற்றிச் சொல்லப்படுவதுண்டு. இவ<br />ற்றின் உட்பொருளை அறிவது எளிதன்று, யோகத்தில் எத்தனையோ படிகள் மேல்நிலைக்குப் போக ஆரம்பித்து விட்டால் குரு மூலம் நேரடியாக உபதேசம் கிட்டும். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். இதன் உட்பொருளை குரு மூலமே அறிந்து கொள்ள வேண்டும். நம் சித்தர்கள் பொருளற்ற சொற்களைச் சொல்லுவதில்லை. அவர்கள் குறிப்பிடும் பொருளைத் தெரிந்து கொண்டால் நாம் எங்கேயோ இருப்போம். :))))))))<br />geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51000068968878502452013-07-09T03:23:46.098-05:002013-07-09T03:23:46.098-05:00//கீதாம்மா.. நீங்க டங்கு டிங்கு டமுக்கு டிமுக்குனு...//கீதாம்மா.. நீங்க டங்கு டிங்கு டமுக்கு டிமுக்குனு தினம் சொன்னதும அவங்க பயந்தே போயிருப்பாங்க :) உங்க வழிக்கு வந்துட்டாங்க!//<br /><br />ஹாஹா, காலம்பரவே இதைப் பார்த்துச் சிரிச்சுட்டேன். பதில் கொடுக்கிறச்சே மின்வெட்டு ஆரம்பிச்சுடுச்சு. :))) அவை சரவணனின் கால் சிலம்பின் ஓசை அப்படி எழுப்புவதைக் குறிப்பிடும் சொற்கள். கீழே உள்ளவற்றைத் தானே சொல்கிறீர்கள்? கால் சிலம்பு இப்படிஎல்லாம் சப்திக்கிறதாம்.<br /><br />//செககண செககண செககண செகண<br />மொகமொக மொகமொக மொகமொக மொகென<br />நகநக நகநக நகநக நகநக நகென<br />டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண<br />ரரரர ரரரர ரரரர ரரர<br />ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி<br />டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு<br />டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு//geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37032185100356300272013-07-09T01:45:02.911-05:002013-07-09T01:45:02.911-05:00Yeah. Now I remember one saying in my childhood :...Yeah. Now I remember one saying in my childhood : NEELIKKU NETHTHILA KANNU. This was often told in our house but I am not aware of the meaning even now. But from the title of your story, it seems that neelannkku kannumelaye kannu.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24777460580010617262013-07-08T21:16:00.090-05:002013-07-08T21:16:00.090-05:00கீதாம்மா.. நீங்க டங்கு டிங்கு டமுக்கு டிமுக்குனு த...கீதாம்மா.. நீங்க டங்கு டிங்கு டமுக்கு டிமுக்குனு தினம் சொன்னதும அவங்க பயந்தே போயிருப்பாங்க :) உங்க வழிக்கு வந்துட்டாங்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87367408679926344622013-07-08T21:11:58.984-05:002013-07-08T21:11:58.984-05:00சுஜாதாவுக்கு ஆத்மா, நித்யாங்கற பேர்கள் ஸயன்ஸ் ஃபிக...சுஜாதாவுக்கு ஆத்மா, நித்யாங்கற பேர்கள் ஸயன்ஸ் ஃபிக்ஷனுக்கு பேவரைட் போல உங்களுக்கு ரகு! வித்தியாசமான தலைப்பே இழுத்துருச்சு உள்ள! அமானுஷ்யம் கலந்து ஆரம்பிச்சிருக்கறது வெகு சுவாரஸ்யம். என் கற்பனையும் கூடவே பயணிக்க முடிவது மிக வசதி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16871727223132115022013-07-08T21:11:09.432-05:002013-07-08T21:11:09.432-05:00//இது பழையனூர் நீலி/நீலனாக மாறி இருக்கா?
நீலி/நீல...//இது பழையனூர் நீலி/நீலனாக மாறி இருக்கா?<br /><br />நீலி/நீலன் என்று இரட்டைப்பிறவி தமிழ்நாட்டுலயே உண்டே? (ஒரு தபா பம்மல் போய்ப் பாருங்க :-)<br /><br />கண்ணைக் குத்துறது சாமி; கண்ணைப் பிடுங்குறது நீலன். இரண்டும் ஒண்ணுதான். <br /><br />எதுவும் மாறலிங்க. லேசுல மாறாது. சமீப பெங்களூர் பயணத்தில் கூட இதைப் பார்த்தேன். இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவனுடைய க்ளவுசோ என்னவோ இன்னொருவன் எடுத்துக் கொண்டுவிட்டான் என்று பறிகொடுத்தவனின் அம்மா வரிந்து கட்டிக் கொண்டு வந்தார். மற்ற பையன் அதைத் தான் எடுக்கவேயில்லை என்று சொல்ல, பறிகொடுத்தவன் அம்மாவிடம் 'அவன் பொய் சொல்றான்மா' என்று சொல்ல.. அம்மா மற்ற பையனிடம் என்ன சொன்னாருனு நினைக்கறீங்க? எக்சேக்ட்லி! அம்மாவுக்கு மிஞ்சிப் போனால் முப்பது வயதிருக்கும். ஜடம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-38880130555167708832013-07-08T20:11:44.834-05:002013-07-08T20:11:44.834-05:00பின்னர் அவங்களே துளசி பூஜையும் பண்ண ஆரம்பிச்சுக் க...பின்னர் அவங்களே துளசி பூஜையும் பண்ண ஆரம்பிச்சுக் கந்த சஷ்டி கவசமும் சொல்ல ஆரம்பிச்சாச்சு. நான் மட்டும் மாறவே இல்லை. :)))))எல்லா சாமியும் நண்பர்கள் தான் இன்னி வரைக்கும்.:))))<br /><br />இது பழையனூர் நீலி/நீலனாக மாறி இருக்கா? சரிதான்! :))) அமெரிக்காவுக்கெல்லாமா வந்துட்டாங்க???geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-74244357181768557962013-07-08T20:10:19.929-05:002013-07-08T20:10:19.929-05:00எந்த சாமியும் யார் கண்ணையும் குத்தாது அப்பாதுரை. ...எந்த சாமியும் யார் கண்ணையும் குத்தாது அப்பாதுரை. அப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு காலத்தில் சில பெரியவங்க கடவுளுக்கும், நமக்கும் இடைவெளியை உருவாக்கிட்டாங்க. நல்லவேளையா எங்களுக்கெல்லாம் அப்படிச் சொல்லித் தரலை. ஆனால் கல்யாணம் ஆகி வந்து என் மாமியார் பயமுறுத்தல் நீங்க சொல்வதுக்கெல்லாம் மேலே இருந்தது என்பதையும் சொல்லியாகணும்.<br /><br />கடவுளரிலேயே வித்தியாசம் பார்ப்பார். இந்த சாமியைத் தான் கும்பிடணும், அவருக்குத் தான் செய்யணும், மத்த சாமிகளை நினைக்கிறதே தப்பு என்ற எண்ணமெல்லாம் உண்டு. சாமி வந்து தண்டனை கொடுக்கும்னு எல்லாம் சொல்லுவாங்க. அவங்களோட பார்வையிலே நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவள்.<br /><br />ஹிஹிஹி, பின்னே! அவங்களுக்குத் தமிழில் நான் தினம் தினம் கந்த சஷ்டி கவசம் படிக்கிறது, துளசி பூஜை பண்ணறதும், பாரதியாரின் பாடல்களைப் படிக்கிறது பார்த்து இது தேறாத கேஸ்னு முடிவே கட்டிட்டாங்க.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87542733977353850602013-07-08T19:29:05.321-05:002013-07-08T19:29:05.321-05:00அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ஆவலுடன் க...அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-13832826153012177212013-07-08T11:45:41.067-05:002013-07-08T11:45:41.067-05:00கண்பிடுங்கி தலைப்பு.. சாமி கண்ணைக் குத்துறாப்புல த...கண்பிடுங்கி தலைப்பு.. சாமி கண்ணைக் குத்துறாப்புல தான்.. ஹிஹி.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சப்தம் கேட்குதேஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72855374985764732732013-07-08T11:42:11.943-05:002013-07-08T11:42:11.943-05:00பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.
@mohan: neela...பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.<br /><br />@mohan: neelan/neeli are, as you may know, folk deities followed in chengalpattu-kanchipuram area. there is a variety of neelan/neeli tales. <br /><br />@ஜீவி: என் மகனுக்கு இந்தக் கதையை கொஞ்சம் மாற்றிச் சொல்லித் தூங்க வைத்த போது, his comment:"you are a sick person, dad"<br /><br />@ஸ்ரீராம்: எதையோ கண்டுபிடிச்சு.. இப்போ எனக்கே பயமாயிருக்குதே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53532595579075379122013-07-08T09:45:35.527-05:002013-07-08T09:45:35.527-05:00அடடா.... இப்படி சஸ்பென்ஸ் வைச்சு எங்களை அலைக்கழிக...அடடா.... இப்படி சஸ்பென்ஸ் வைச்சு எங்களை அலைக்கழிக்கறீங்களே துரை..... <br /><br />உங்கள் வார்த்தைகளில் சொக்கிப் போய் காத்திருக்கிறேன் - அடுத்த பகுதிக்குத்தான்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36161775742589529822013-07-08T09:42:29.858-05:002013-07-08T09:42:29.858-05:00எப்போது அடுத்த பாகம்???????????????????????????
க்...எப்போது அடுத்த பாகம்???????????????????????????<br />க்ராம தேவதை எதுக்காவது பிரார்த்தனை விட்டுப் போச்சா. குழம்பியாச்சு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69251461958133461512013-07-08T09:13:27.679-05:002013-07-08T09:13:27.679-05:00அச்சோ! பயம்ம்மா இருக்கே... படம்னா கண்ணை மூடிக்கலாம...அச்சோ! பயம்ம்மா இருக்கே... படம்னா கண்ணை மூடிக்கலாம். கதைக்கு என்ன பண்றது?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37447321241579154812013-07-08T08:22:20.554-05:002013-07-08T08:22:20.554-05:00பயமாகத்தான் இருக்குபயமாகத்தான் இருக்குYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5591085443530231322013-07-08T06:29:23.767-05:002013-07-08T06:29:23.767-05:00ஶ்ரீராம் சொல்லி இருப்பதை இப்போத் தான் கவனிச்சேன். ...ஶ்ரீராம் சொல்லி இருப்பதை இப்போத் தான் கவனிச்சேன். ஆமாம் இல்ல, அமானுஷ்யத்துக்கும் ரகுவுக்கும் என்ன சம்பந்தம்??geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18712592319786911642013-07-08T06:28:53.721-05:002013-07-08T06:28:53.721-05:00கண் பிடுங்கி நீலன் தலைப்புக்கும் கதைக் கருவுக்கும்...கண் பிடுங்கி நீலன் தலைப்புக்கும் கதைக் கருவுக்கும் என்ன சம்பந்தம்??? ரகுவின் கண்களைப் பிடுங்கப் போறாங்களா? அந்த அமானுஷ்யக் கிழவி யார்? அவள் சொன்னதுக்கு என்ன அர்த்தம்?? ஏகப்பட்ட கேள்விகள்! எல்லாத்துக்கும் அடுத்ததில் பதில் வருமா?<br /><br />சரியான நேரத்தில் நிறுத்திட்டீங்க.<br /><br />எங்கேருந்து கதைக்கருவையும் தலைப்பையும் தேர்ந்தெடுக்கறீங்களோ! ஒண்ணைப் பார்க்க இன்னொண்ணு இன்னும் அதிகமான ரசனையோடும், த்ரில்லிங்கோடும்!! சுஜாதா எல்லாம் ஒண்ணுமே இல்லை! :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com