tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2492115373311658063..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: ஜபேஷ்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59970818080099800822015-07-04T00:28:00.734-05:002015-07-04T00:28:00.734-05:00நல்ல கருத்து சார்...சுப்புத்தாத்தாவின் லிங்க் போய்...நல்ல கருத்து சார்...சுப்புத்தாத்தாவின் லிங்க் போய் பார்க்கின்றோம் சார்....நன்றி....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-1456861979465797492015-06-13T08:15:25.333-05:002015-06-13T08:15:25.333-05:00அணுக்கள் அழிவதில்லை (ரொம்ப நாளைக்கு) என்பதால் யாரு...அணுக்கள் அழிவதில்லை (ரொம்ப நாளைக்கு) என்பதால் யாரும் இறப்பதில்லை என்ற முடிவுக்கு வரலாமோ? நிச்சயம் இறக்கிறோம். இறந்தது இறந்தது தான். அதே வடிவில் திரும்பி வருவதில்லை. அதே நிலையில் எந்த நாளிலும் எங்கேயும் எப்போதும் திரும்பப் போவதும் இல்லை. அதனால் இருக்கும் பொழுதே முடிந்தவரை மேன்மையாக வாழ்வது நல்லது. (இதான் கடோபனிஷது - நசிகேதன் கதையின் செய்தி)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81719283045550494312015-06-13T08:12:17.818-05:002015-06-13T08:12:17.818-05:00வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
சுஜாதாவுக்கு மு...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br /><br />சுஜாதாவுக்கு முன்னால் நிறைய பேர் இதை (இதையே) சொல்லியிருக்கிறார்கள். முன்னால்னா நிறைய முன்னால். உபனிஷது காலத்திலிருந்து.. இங்கேயும் சொல்லியிருக்கிறார்கள். மேற்கேயும்.<br />இருந்தாலும் ரத்தக்கறை படிய சுஜாதா சொல்வது நமக்குத் தேவைப்பட்டிருக்கிறது. புரிந்தால் சரிதான் என்று சொல்லத் தோணுது இல்லையா?<br /><br />சுப்பு சார் கொடுத்த லிங்க் யுட்யூபில் தேடினாலும் கிடைக்கும் "tales of the unexpected" என்று ஒரு சீரியலே இருக்கிறது. புத்தகம் இன்னும் சுவாரசியமானது. <br /><br />நன்றி. (மீண்டும் வருக)<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40607726121927824612015-06-13T07:20:33.077-05:002015-06-13T07:20:33.077-05:00முடிவு நன்றாக இருக்கிறது....மிகவும் ரசித்தோம்...சா...முடிவு நன்றாக இருக்கிறது....மிகவும் ரசித்தோம்...சார்..<br /><br />மறுபிறவி பற்றி சுஜாதா கற்றதும் பெற்றதும் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்...<br /><br />//செல்கள் அணுக்களால் ஆனது என்பதால் அந்த அணுக்களுக்கு ஆக்கமும் இல்லை அழிவும் இல்லை என்றுதான் பௌதீகம் சொல்லுகின்றது. இதைத்தான் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் என்ற தனது கட்டுரைகள் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அவர் எழுதிய ஆன்மா பற்றிய விளக்கம் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. “ப்ரைசனின் புத்தகத்தில் மறுபிறவி பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதற்கு சுவராஸ்யமான விடை கிடைக்கிறது.<br />ப்ரைசன் சொல்கிறார்: நம் பிரபஞ்சம் முழுவதும் தனிமங்களின் அணுக்களால் ஆனது.மனித உயிர் என்பதே ஒரு மாலிகூல் நீண்ட கூட்டணு தொகுதிதான்.அணுக்களுக்கு அழிவே இல்லை.பிரபஞ்சம் ஆரம்பித்ததிலிருந்து அப்படியே இருக்கின்றன.ஒரு அணுவின் வாழ் நாள் குறைந்த பட்சம் 10^35. அதாவது 10க்கு பின் 34 சைபெர் போட்டுக் கொள்ளவும். அத்தனை வருஷங்கள்! நாம் இறந்து போய் எரித்தாலோ,புதைத்தாலோ கூட நம் உடலின் அணுக்கள் காற்றிலோ மண்ணிலோ கலந்து விடுகின்றன.இடமாற்றம் நிகழ்கிறது.. அவ்வளவுதான். அணு அளவில் அழிவதில்லை. ஒரு கண சென்டிமீட்டர் காற்றில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை 45 பில்லியன் பில்லியன். இத்தனை அணுக்களின் ஒரு பகுதி நாம் இறக்கும் போது மறு சுற்று வருகிறது.சில இலை தழை தாவரமாகவோ,பிராணிகளாகவோ மாறலாம்.சில மனிதர்களிடமே திரும்பி வரலாம்.எனவே, நம் முன்னோர்களின் புராதன அணுக்களில் சில பில்லியன்கள் நம்மிடம் இருந்தே தீரும். அணுக்களுக்கு அழிவில்லை என்றால், யாருமே இறப்பதில்லைமீண்டும் றக்கிறோம்..தாவரமாக,உயிரினமாக,மனிதராக பிரித்துக் கொடுக்கப் படுகிறோம் ..<br />இதை எல்லாம் பார்ர்கும் போது விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தின் அருகில் வந்து விட்டதோ?<br />சுஜாதா, உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி இருப்பார் கற்றதுப் பெற்றதும்.<br /><br />சுப்புத் தாத்தா கொடுத்திருந்த லிங்க் எரர் வருகின்றது வீடியோ நீக்கப்பட்டதாக அறிவிக்கின்றது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6985293413878145792015-06-02T06:47:33.231-05:002015-06-02T06:47:33.231-05:00தியாகப்ரம்மத்தை கதையில் கொண்டு வந்து ஜெயாவுக்கு மு...தியாகப்ரம்மத்தை கதையில் கொண்டு வந்து ஜெயாவுக்கு முன் ஜென்ம தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி பூனையின் கழுத்தில் ருத்ராட்சம் நிரடி... ஸ்ரீராமர் விக்கிரகங்களை ஜெயா மூலம் நீரில் எறியவிட்டு விழுந்து தடுக்கவும் இயலாமல் இறுதியில் சுபமாய் செயற்கை இடுப்பை பொருத்தி வலித்தால் ராமா என்று சொல்ல தொடங்கிய இந்த பாகம் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டதுப்பா அப்பாதுரை..<br /><br />ரசிக்க வைத்த கதைப்பகிர்வு.. கடைசி க்ளைமேக்ஸ் செம்மப்பா.. சீட் நுனியில் உட்காரவைத்து அடுத்து என்னாகுமோ என்று நகம் கடிக்க வைத்தது போல்...<br /><br />ரசித்தேன்.... நல்ல கதைப்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72094681877838218902015-06-02T03:31:42.239-05:002015-06-02T03:31:42.239-05:00See here.See <a href="http://www.youtube.com/watch?v=c81xq5rkBCI" rel="nofollow">here.</a>sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59819436427567581432015-06-02T01:55:50.801-05:002015-06-02T01:55:50.801-05:00சுப்புத் தாத்தா கொடுத்த லிங்கில் வீடியோ டஸ் நாட் எ...சுப்புத் தாத்தா கொடுத்த லிங்கில் வீடியோ டஸ் நாட் எக்சிஸ்ட் என்று வருகிறதேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44646436663521292342015-06-01T09:20:16.946-05:002015-06-01T09:20:16.946-05:00மனதை வசியப்படுத்தும் உங்களது வழக்கமான நடையில் மற்ற...மனதை வசியப்படுத்தும் உங்களது வழக்கமான நடையில் மற்றுமொரு அசத்தலான மொழிமாற்றக் கதை. அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களை படிப்பது இன்னும் சுவாரசியமாக உள்ளதுAnonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34136156209357489372015-06-01T05:44:54.138-05:002015-06-01T05:44:54.138-05:00சென்ற வாரம் நான் படித்த என் கணேசன் எழுதிய 'பரம...சென்ற வாரம் நான் படித்த என் கணேசன் எழுதிய 'பரம(ன்) ரகசியம்' புத்தகத்தில் இதுபோன்ற காட்சிகள் வருகின்றன. மிக மிக சுவாரஸ்யமாகப்பல் படித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71730358895103564432015-06-01T05:39:00.559-05:002015-06-01T05:39:00.559-05:00அப்பாதுரை, கமென்ட் கொடுத்தால் அமாநுஷ்யம் ஆகுதே! என...அப்பாதுரை, கமென்ட் கொடுத்தால் அமாநுஷ்யம் ஆகுதே! என்ன விஷயம்? மேலே நீங்க சொல்லி இருப்பதை நான் நம்பறேன். ஆனால் உங்க கதை படிச்ச நினைவெல்லாம் இல்லை. அதனால் என்ன? மறுபடி எழுதுங்க இதே கதைக்கருவை வைச்சு. இப்போ நீங்க தான் மாட்டினீங்க! ஹையா, ஜாலி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59416769234627098852015-06-01T05:25:06.685-05:002015-06-01T05:25:06.685-05:00அமெரிக்க ஏர்போர்ட் ஒன்றில் ஒருமுறை கும்பலோடு கும்ப...அமெரிக்க ஏர்போர்ட் ஒன்றில் ஒருமுறை கும்பலோடு கும்பலாக என் நண்பருடன் அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த போது, கோட் சூட் அணிந்த வயதான நபர் ஒருவர் திடீரென்று என் நண்பரைத் தொடர்ந்து வந்து, "என் தம்பியைக் காப்பாத்துங்க.. எப்படியாவது உதவி செய்யுங்க" என்று விடாமல் கெஞ்சினார். 'பிச்சையா ஆள்மாறாட்டமா' என்று நாங்கள் வியந்து முடிப்பதற்குள் சாதாரணமாக நடந்து கூட்டத்தில் கலந்து சென்றார். அன்று மாலை நாங்கள் ஒரு பொது நண்பர் வீட்டுக்குப் போனபோது, பொது நண்பர் அவருடைய சமீபத் துயரங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மிக இக்கட்டான நிலையிலிருந்தார். என் நண்பருக்கு ஏனோ உதவி செய்யத் தோன்றியது. பொது நண்பர் நன்றி மிகுதியில், "என் பெரிய அண்ணன் மாதிரி உதவி செஞ்சீங்க" என்றார். "எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம்" என்று நண்பர் கூச்சப்பட்டதும், "உண்மையா சொல்றேங்க. எங்க அண்ணன் மட்டும் இப்ப உயிரோட இருந்தா எனக்கு பிரச்சினையே இருந்திருக்காது" என்றார். உடனே இடிக்காவிட்டாலும் சில மாதங்கள் பொறுத்து பொறி தட்டியது. இதை ஒரு கதையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். (இல்லையன்றால் எழுதிட வேண்டியது தான். நல்லா மாட்டினீங்க:-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25376690258874414242015-05-31T22:28:46.881-05:002015-05-31T22:28:46.881-05:00//http://packirisamy.blogspot.com/2013_03_01_archi...//http://packirisamy.blogspot.com/2013_03_01_archive.html//<br /><br />சுட்டி கொடுத்திருக்கேன். முடிஞ்சால் படிங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58024472629705210902015-05-31T22:25:31.969-05:002015-05-31T22:25:31.969-05:00போன பிறவியில் நமக்கு யார் நெருங்கியவங்களோ அவங்க தா...போன பிறவியில் நமக்கு யார் நெருங்கியவங்களோ அவங்க தான் இந்தப் பிறவியிலும் வேறு வகை உறவு அல்லது நட்போடு நெருங்குவாங்க என திரு பக்கிரிசாமி எழுதிய மொழிபெயர்ப்புப் புத்தகத்தில் சொல்கிறார்கள். அதன் சுட்டி தேடி எடுத்துப் போடுகிறேன். ஆங்கிலத்தில் இருப்பதைத் தான் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அப்பாதுரை படித்திருக்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42799251330714721552015-05-31T21:40:44.359-05:002015-05-31T21:40:44.359-05:00பயமா இருக்கே ஶ்ரீராம் நீங்க சொல்றது. யாரை நினைத்து...பயமா இருக்கே ஶ்ரீராம் நீங்க சொல்றது. யாரை நினைத்து பார்க்கிறோமோ அவங்க உருவம் தெரிந்தால் சிக்கல். ஆனா நீங்க சொல்வதும் உண்மை.. ஆவியோட (ப்லாக் எழுதாத) பேசும் சங்கதிகள் இந்த வகையைச் சேர்ந்தவையே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85286265463847920362015-05-31T21:35:40.600-05:002015-05-31T21:35:40.600-05:00பூனை திரும்பி வருவதாக முடிவை ஏன் மாற்றினார்களோ!! m...பூனை திரும்பி வருவதாக முடிவை ஏன் மாற்றினார்களோ!! mystic effect தொலைந்து போனதாக உணர்ந்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47690646343633877162015-05-31T21:25:15.281-05:002015-05-31T21:25:15.281-05:00//காதை கண்ணை கொஞ்சம் தீட்டிக்கொண்டு கேட்டேன். பார்...//காதை கண்ணை கொஞ்சம் தீட்டிக்கொண்டு கேட்டேன். பார்த்தேன்<br /><br />ஹிஹி.. ராமனை ஆராதிக்க 'எத்தனை' கொள்ளை ஆசையிருந்தாலும்னு தான் எழுத நினைச்சேன். ஒரு எழுத்து மாறிப்போச்சு. பதிலைப் பார்த்ததும் தான் கவனிச்சேன். ப்ரஹஸ்பதி!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55627046493758613712015-05-31T21:18:35.834-05:002015-05-31T21:18:35.834-05:00Video is good. நான் இது வரையில் பார்க்கவில்லை. பொ...Video is good. நான் இது வரையில் பார்க்கவில்லை. பொதுவாக புத்தகக் கதைக்கும் அதன் நாடக, திரை வடிவங்களுக்கும் வித்தியாசம் இருக்கும். கதையை கெடுக்காமல் படம் எடுத்திருக்கிறார்கள். thanks for the link.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41884167049243561452015-05-31T11:42:45.671-05:002015-05-31T11:42:45.671-05:00கதையைத் தொடர்ந்து (பொறுமையாக) படித்து பின்னூட்டமும...கதையைத் தொடர்ந்து (பொறுமையாக) படித்து பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி. பாராட்டுக்களுக்கு மிக நன்றி (ரோல்ட் டாலுக்குத் தனியாகத் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன் :-).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29194398594450678042015-05-31T11:40:28.563-05:002015-05-31T11:40:28.563-05:00ஆத்திகர்கள் தான் கண்ணை மூடிக் கும்பிடுவதைப் பார்த்...ஆத்திகர்கள் தான் கண்ணை மூடிக் கும்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.<br />நாத்திகர்கள் அருகில் ஏதாவது ஒளி கிளி இருந்தால் அது அறிவின் ஒளியாக இருக்கும் என்றே நம்புகிறேன். கடவுள் என்பதே இருட்டறை - அதுவும் காரணத்தோடு தானோ?<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30321396866291775932015-05-31T11:38:22.305-05:002015-05-31T11:38:22.305-05:00//கீழே விழுந்து பேச்சு மூச்சில்லாமல் போக உடனடியாக ...//கீழே விழுந்து பேச்சு மூச்சில்லாமல் போக உடனடியாக விக்ரஹங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன<br /><br />இது இன்னும் திகிலா இருக்குதே?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27341347125687797812015-05-31T10:17:50.982-05:002015-05-31T10:17:50.982-05:00அணுக்கள் மாறி அடுத்தடுத்த பிறவிகள் எடுக்கும்போது ஏ...அணுக்கள் மாறி அடுத்தடுத்த பிறவிகள் எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியின் எண்ணங்கள், ஆசாபாசங்கள் மட்டும் தங்கி விடுவதேன்? தொடர்வதேன்? கல்லாய்ப் பார்ப்பவர்களுக்கு கல்லாகவும், கடவுளாய்ப் கடவுளாகவும் தெரியும் என்பது போல மனதில் பட்ட முற்பிறவியின் யாராய்ப் பார்க்கிறோமோ அந்த உருவம் கண்ணுக்குத் தெரிவதும் பிரமையோ?<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21629258597130968022015-05-31T10:13:47.963-05:002015-05-31T10:13:47.963-05:00அருமை. அருமை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47571620685614598642015-05-31T08:34:45.332-05:002015-05-31T08:34:45.332-05:00மூன்று பாகங்களையும் ஒன்றாக வாசித்து முடித்தேன். பி...மூன்று பாகங்களையும் ஒன்றாக வாசித்து முடித்தேன். பிரமாதம். அற்புதம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77542827143972572302015-05-31T07:20:13.736-05:002015-05-31T07:20:13.736-05:00ஆனாலும் அப்பாதுரை, சுப்பு சார் சொன்னது சரியே, உங்க...ஆனாலும் அப்பாதுரை, சுப்பு சார் சொன்னது சரியே, உங்களுக்கு ராம நாம ஸ்மரணை கொஞ்சம் இல்லை, நிறையவே அதிகம்! :))) இந்த நாத்திகவாதிகள் தான் கடவுளுக்கு மிக அருகே இருக்கிறார்கள். அந்த ஒளியினால் அவர்களுக்குக் கண்கள் கூசும் போல! கண்களை நன்றாகத் திறந்து கொண்டு பார்க்க மாட்டாங்களோ! அப்படி மட்டும் பார்த்து விட்டால்! ஆஹா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-60979816999287669022015-05-31T07:18:22.923-05:002015-05-31T07:18:22.923-05:00ம்ம்ம் எங்க வீட்டில் ஶ்ரீராமர் படமும், ஶ்ரீதேவி, ப...ம்ம்ம் எங்க வீட்டில் ஶ்ரீராமர் படமும், ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள், பிள்ளையார், சோமாஸ்கந்தர் ரிஷப வாஹனத்தில், தவழ்ந்த கிருஷ்ணன் எல்லாமும் என் மாமனாரின் அப்பா காலம் வரை ஒரே இடத்தில் ஒரே வீட்டில் வைத்து வழிபட்டிருக்கின்றனர். என் மாமனாரின் அப்பா காலம் ஆனதும் சொத்துப் பிரிக்கையில் எங்க மாமனாருக்கு ஶ்ரீராமப் பட்டாபிஷேஹப் படமும், என் பெரிய மாமனாருக்கு விக்ரஹங்கள் என்றும் பிரித்துக் கொண்டனர். பரவாக்கரையில் என் பெரிய மாமியார் இங்கே கருவிலியில் என் மாமனாரிடம் இருக்கும் ஶ்ரீராமரை நினைத்துக் கொண்டு வழிபாடுகள் செய்வதும், இங்கே என் மாமியார் பெரிய மாமியாரிடம் இருக்கும் பிள்ளையாரையும், மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதும், அந்தப் பிள்ளையாரை நினைத்து இங்கே கருவிலியில் (இரண்டு ஊருக்கும் இடையில் ஒரு கிலோ மீட்டர் அல்லது ஒன்றரை கிலோ மீட்டர் என்றாலும் தினம் போய் வர முடியாது) தேங்காய் உடைத்து நிவேதனம் செய்வதுமாக இருந்தது. எங்க பெரிய மாமனார் காலம் வரை அந்த விக்ரஹங்கள் அவர் பெண்ணிடம் கொடுப்பதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தார். பெரியமாமனாருக்குப் பிள்ளை இல்லை. அவர் காலம் ஆனதும் என் பெரிய மாமியார் விக்ரஹங்களைத் தஞ்சாவூரில் இருந்த பெண் வீட்டில் கொண்டு கொடுத்த போது அல்லது பெரியப்பா இருக்கும்போதே கொடுத்த போது அவங்க வீட்டில் என் பெரியமாமனாரின் பெண்ணுடைய மாமனார் உங்க வீட்டு சாமியெல்லாம் இங்கே கொண்டு வராதீங்கனு சொல்லி இருக்கார். அதையும் மீறி விக்ரஹங்களை அங்கே வைத்த மறுநாளே பெரிய மாமனாரின் மாப்பிள்ளை (நம்ம சுப்பு சாருக்கு அவரைத் தெரியும்) மாடியில் தண்ணீர்த்தொட்டி சுத்தம் செய்ய ஏறினார் கீழே விழுந்து பேச்சு மூச்சில்லாமல் போக உடனடியாக விக்ரஹங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. 2010 வருடம் வரைக்கும் என் பெரிய மாமியாரிடமே இருந்து வந்தது. 2010 ஆம் வருடம் தான் அவங்க தனியாக இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு முதியோர் இல்லம் போனப்போ எங்களிடம் கொடுத்தாங்க. இப்போது எங்களிடம் தான் இருக்கிறது. ஶ்ரீராமர் படமே என் மாமனார் என்னோட முதல் மைத்துனனுக்குத் (என் கணவரின் முதல் தம்பி) தான் கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அதை வைத்துப் பராமரிக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடப் படம் எங்களிடம் வந்தது. இப்போது முன்னோர்கள் வைத்திருந்தாற்போல் மேலே ஶ்ரீராமர் படமும், கீழே விக்ரஹங்களுமாக வைத்திருக்கிறோம். எங்கள் காலத்துக்குப் பின்னர் பிள்ளை பார்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை! பெண் என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள். :) நானே ஒரு சில காரணங்களால் விக்ரஹங்களைக் கோயிலில் (ஊரிலேயே) கொடுத்துடலாம்னு சொல்லி இருக்கேன். ஆனால் அவர்களும் எங்களுடனே பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். போகிறவரை போகட்டும். பின்னால் அவங்களே அவங்களுக்கென ஒரு தனி இடம் தேடிப்பாங்க! :) என்றாலும் பிள்ளை உறுதி சொல்லி இருக்கார் தான் பார்த்துக் கொள்வதாக! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com