tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2399827105684249066..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: தைவாதர்சனம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89044205820017125782012-06-29T21:55:03.717-05:002012-06-29T21:55:03.717-05:00காதலிக்கறவங்களுக்கு கோவில்னு சொல்லி கதையை ஒருவழியா...காதலிக்கறவங்களுக்கு கோவில்னு சொல்லி கதையை ஒருவழியா முடிச்சிங்களா? நல்ல கற்பனை. நிறைய இடத்துல குபீர் சிரிப்பு. நல்ல எண்டர்டெயின்மெண்ட்.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67144493870679862262012-06-24T07:36:06.414-05:002012-06-24T07:36:06.414-05:00அட்ரா சக்கை. பொடி மட்டைன்னானாம். :-))அட்ரா சக்கை. பொடி மட்டைன்னானாம். :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34110475282243791772012-06-22T13:09:20.577-05:002012-06-22T13:09:20.577-05:00வருவதற்கு தாமதமாகிவிட்டது.. வந்து ஆரம்பித்தவுடன் இ...வருவதற்கு தாமதமாகிவிட்டது.. வந்து ஆரம்பித்தவுடன் இரண்டு பதிவும் தடையில்லாமல் வழுக்கிச்சென்றது நடை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51618317816103809612012-06-18T19:33:47.305-05:002012-06-18T19:33:47.305-05:00மிகவும் நன்றி kashyapan, நிலாமகள், மோகன்ஜி, ஜீவி,...மிகவும் நன்றி kashyapan, நிலாமகள், மோகன்ஜி, ஜீவி, திண்டுக்கல் தனபாலன்,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47170657789435625552012-06-18T19:32:05.850-05:002012-06-18T19:32:05.850-05:00சுந்தர்ஜி - பாராட்டும் கலையை உங்களிடம் பயில வேண்டு...சுந்தர்ஜி - பாராட்டும் கலையை உங்களிடம் பயில வேண்டும். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54952067391112989652012-06-18T02:55:47.251-05:002012-06-18T02:55:47.251-05:00சிறப்பான பதிவு !
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html" rel="nofollow"><b><br />சிறப்பான பதிவு !<br /><br />உங்கள் தளத்திற்கு முதல் வருகை !<br /><br />Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2997718907942191182012-06-17T13:21:00.813-05:002012-06-17T13:21:00.813-05:00//அந்த ஜன்மத்துக்கப்புறம் சத்யவான்-சாவித்ரியா பொறந...//அந்த ஜன்மத்துக்கப்புறம் சத்யவான்-சாவித்ரியா பொறந்தா. அப்றம் நள-தமயந்தி, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதின்னு காதல் ஜோடியா ஜன்மம் எடுத்துண்டே இருக்கா.//<br /><br />ஓ.. தேவதாஸ்..<br />ஓ.. பார்வதி...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62539250663707311772012-06-17T12:36:02.424-05:002012-06-17T12:36:02.424-05:00என் ப்ரிய அப்பாதுரை! மிக நிதானமாய் ஒரு சிறுநடையாய்...என் ப்ரிய அப்பாதுரை! மிக நிதானமாய் ஒரு சிறுநடையாய்ப் படித்தேன். கதை, களன் அனைத்தையும் தாண்டி ஒரு ஹரிகதா காலக்ஷேப நடையை மிகுந்த ஆச்சர்யத்துடனும், சற்று தவிப்புடனும் படித்தேன். ஏதும் வித்வாம்ஸம் மிகுந்த பாகவதருக்கு சுருதி பெட்டி வருடக் கணக்கில் போட்டீரா? கூஜாவில் பால் எடுத்து 'தொண்டையை நனச்சிக்கோங்கோண்ணா' என்று ஆற்றிக் கொடுத்தீரா? <br /><br />கனக் கச்சிதம்.. ஒரு எழுத்தாளனின் சேமிப்பாய்.. இந்த நடைக்காய் வைத்துக் கொள்ள வேண்டிய படைப்பு. <br />நன்று அப்பாதுரை! மிக நன்று!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59017249255534369782012-06-17T07:07:34.768-05:002012-06-17T07:07:34.768-05:00ரைட்டர்ஸ் ரைட்டர்னு //
வாஸ்தவமான பேச்சு.ரைட்டர்ஸ் ரைட்டர்னு //<br /><br />வாஸ்தவமான பேச்சு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76472904720696458382012-06-17T07:01:58.147-05:002012-06-17T07:01:58.147-05:00அப்பதுரை அவர்களே! இன்னுமொன்று. இப்பொழுதெல்லாம் அவை...அப்பதுரை அவர்களே! இன்னுமொன்று. இப்பொழுதெல்லாம் அவை less sanskritised கூட---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91787763045839999472012-06-17T04:10:20.670-05:002012-06-17T04:10:20.670-05:00அப்பாதுரை அவர்களே! சமீப நாட்களில் கதா கலட்செபம் க...அப்பாதுரை அவர்களே! சமீப நாட்களில் கதா கலட்செபம் குறைந்து வருகிறது.இன்றய இலைஞர்களுக்கு இது ஒருவடிவம் என்பது கூட மறக்கும் வாய்ப்பு அதிகம்.மேலும் இப்பொதும் கதாப் பிரசங்கம் நடக்கத்தான் செய்கிற்து. நான் இரண்டு முறை "விசாகா" என்ற அம்மையாரின் நிகழ்ச்சிகளை கெட்டிருக்கிறேன்..இன்றளவில் சிறப்பாக செய்பவர்களில் அவருமொருவர். அவை Less brahmanical. உங்களிடம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11145755190605522092012-06-17T01:42:34.441-05:002012-06-17T01:42:34.441-05:00எனக்குத் ’தொடரும்’ போடற சமாச்சரங்களே அலர்ஜி.அதான் ...எனக்குத் ’தொடரும்’ போடற சமாச்சரங்களே அலர்ஜி.அதான் மொத்தமா வாசிச்சுட்டு இது.<br /><br />நான் சமீபத்துல வாசிச்ச க்ளாஸ் போஸ்ட் இது அப்பாஜி.சபாஷ். பொடி டப்பியிலேயே க்ளூ கொஞ்சம் கிடச்சது.<br /><br />அதேபோல ப்ரியதர்சினியை வெச்சே க்ளைமாக்ஸ் வரைக்கும் ஜோரா நகத்திண்டு போனதும் அருமை.<br /><br />மூணாவது அத்யாயத்துலயே முடிவையும் யூகிக்க முடிஞ்சாலும் நாலு போஸ்ட்லயும் தூவப்பட்டிருந்த எள்ளல் படிக்கப்படிக்க சுகம்.<br /><br />நாலு பார்ட்லயும் ஒரு பொருட்பிழையோ, எழுத்துப்பிழையோ இல்லாதது பொறாமைப் படவெச்சது.<br /><br />கொத்தவரங்கா கூட்டு நன்னால்லேன்னு தட்டை நெட்டித் தள்ளினதுதான் கொஞ்சம் ஒட்டலை. நுனி வாழைஇலை?<br /><br />செல பேர் விபாகமா சமைப்பா, செல பேர் அபாகமா சமைப்பா. நீங்க சமைச்சிருக்கறது நளபாகம். <br /><br />ரைட்டர்ஸ் ரைட்டர்னு உம்மை சொல்லலாம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11239096499626450242012-06-17T01:40:36.339-05:002012-06-17T01:40:36.339-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59776629525155794462012-06-16T17:42:04.241-05:002012-06-16T17:42:04.241-05:00ஊஹூம்........... அப்படித் திட்ட எல்லாம் கொடுப்பின...ஊஹூம்........... அப்படித் திட்ட எல்லாம் கொடுப்பினை இல்லாத பாவப்பட்ட ஜென்மங்கள் நாங்க. (வசவு எல்லாம் ஆம்படையானோடு சரி.)<br /><br />அடுத்தவாள ... அது நமக்குப் பொறந்ததே ஆனாலும் வாயைத் திறந்து ஒன்னும் சொல்லிட முடியாது.<br /><br /><br />வெர்பல் அப்யூஸ்ன்னு உள்ளே தூக்கிப் போட்டுருவான்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28756474950209028172012-06-16T08:49:50.670-05:002012-06-16T08:49:50.670-05:00நான்கு பகுதிகளையும் தொடர்ந்து படித்ததற்கும் பின்னூ...நான்கு பகுதிகளையும் தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. எழுதியதும் சுகமான அனுபவம்.<br /><br />G.M Balasubramaniam: படிப்பதே போதுங்க.. பின்னூட்டம் போனஸ். நன்றி.<br />Vinoth Kumar: நல்ல கேள்வி கேட்டீங்க. தியாகியாவனும்னா தன்னைத் தரணும், வள்ளலாவனும்னா வாரி வழங்கணும்.. இப்படி ஏதாவது செய்யணும். தெய்வமாவனும்னா பாருங்க.. மனுசனா இருந்தாலே போதும் :)<br /><br />துளசி கோபால்: மனசார ஒரு நமஸ்காரத்தைப் போட்டு அமோகமா இருக்கணும்னு வேண்டிக்கிறேன் :)<br />ஆமா.. அந்தூர்ல திட்டறதெல்லாம் எப்படி? பொதுவா "மாடாட்டம் நிக்கறியே.." தானா?<br /><br />வெங்கட் நாகராஜ்: ஹரியானா முழுக்க எருமையா? என்னா தில்(லி)ங்க உங்களுக்கு.. ஹிஹி.. அடுத்தாப்ல எப்ப ஹரியானா பக்கம் போறீங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54916244545602653092012-06-16T07:54:04.093-05:002012-06-16T07:54:04.093-05:00போன இரண்டு பதிவுக்கும் பின்னூட்டமிட முடியவில்லை. எ...போன இரண்டு பதிவுக்கும் பின்னூட்டமிட முடியவில்லை. என்ன காரணமோ பின்னூட்டப் பெட்டி திறக்கவில்லை THIRD TIME I AM LUCKY.<br />கற்பனை எப்படியெல்லாம் விரிகிறது. இன்னும் 33- வருஷமாகுமா. தேவாளோட சக ஜீவனம் பண்ண எனக்குக் கொடுத்து வச்சிருக்கா தெரியலியெ. 107 வயசு வரை இருப்பேனா.?நேக்காக ஸ்பெஷலா வேண்டிக்குங்கோ.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70931332918005939402012-06-16T06:57:21.145-05:002012-06-16T06:57:21.145-05:00போங்கோ மாமா.... என் பேரு ப்ரவசனத்துல வரல்ல..... உக...போங்கோ மாமா.... என் பேரு ப்ரவசனத்துல வரல்ல..... உக்கூம்.... போங்கோ நான் பின்னூட்டம் போட மாட்டேன் போங்கோ....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89882591075075496482012-06-16T06:27:27.070-05:002012-06-16T06:27:27.070-05:00இந்த டைம் பார்த்து ஒரு குடும்பப் பாட்டு கூட இல்லாம...இந்த டைம் பார்த்து ஒரு குடும்பப் பாட்டு கூட இல்லாமப் போனது அவருக்கு வருத்தமா இருக்கு. //<br />Joooooperu, ippothaiku ithan. appurama thaniya ketukaren. :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68854642644349229332012-06-16T03:00:05.278-05:002012-06-16T03:00:05.278-05:00அன்பின் அப்பாதுரை சார்,
ஆகா... அட்டகாசம் .. அருமை...அன்பின் அப்பாதுரை சார்,<br /><br />ஆகா... அட்டகாசம் .. அருமையான நடை. மிகவும் இரசித்துப் படித்தேன்.<br /><br />அன்புடன்<br />பவளாபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57468811950358970352012-06-16T01:40:43.142-05:002012-06-16T01:40:43.142-05:00கதை நடை எல்லாம் நல்லா இருக்கு ஜீ...
//....நான் என...கதை நடை எல்லாம் நல்லா இருக்கு ஜீ...<br /><br />//....நான் என்ன செய்யறது? என் பையனோட ஜீவன் வேணும்னா இதான் கண்டிஷன்"கறார் பிரதாப ராஜா.<br />..........<br /><br />மகாவிஷ்ணு எல்லாத்தையும் பாத்துட்டு சிவன் காதுல ஏதோ சொல்றார்.<br /><br />தலையாட்டிட்டு சிவன் சொன்னார்.......<br />........... பிரதாப ராஜாவுக்கு அந்த வேலையைக் கொடுத்துடுவோம்...//<br /><br /><br /><br />இதினால் அறியப்படும் நீதி என்னானா....<br /><br />பிளாக்மெயில் பண்ணினா தான் தேவலோகம்னாலும் காரியம் நடக்கும்...<br /><br />மயிலே மயிலேன்ன இறகு போடாதுங்கிறது தான்....<br /><br /><br />ஆனாலும் கொஞ்சம் சின்ன சந்தேகம்...<br /><br />//...."பிரதாபராஜா இந்தக் க்ஷணத்துலந்து தேவ வம்சம். ...//<br />இப்படி ஒரு க்ஷணத்தில் தேவரிலிருந்து மனுஷனுக்கும் மனிஷனிலிரிந்து தேவருக்கும் மாற முடியும்னா.....<br /><br />அப்புறம் ஏன் பிராதப ராஜ ஒவ்வொறுத்தரையா கெஞ்சிக்கிட்டு இருக்கார் ?<br /><br />பச்சை சட்டைக்கு பதில் மஞ்சள சட்டைய மாற்றூம்படி சமாச்சரம் தான் இனம் மாறுவதும்னா....<br /><br />காதலுக்காக கொலை அளவுக்கு போக வேண்டியது ஏன் ? <br /><br /><br />எல்லா தேவாளும் கல் சிலை ரூபத்தில் தான் வருவான்னா... எல்லா<br />தேவாளூக்கு சிலை வச்சப்புறமும் கல் ரூபத்திலேயே இருந்திட்டா என்ன பண்றது ?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27519110765456203282012-06-16T01:35:00.079-05:002012-06-16T01:35:00.079-05:00அட்டகாசமா முடிச்சேள் பிரசங்கத்தை....
எருமைப் பா...அட்டகாசமா முடிச்சேள் பிரசங்கத்தை.... <br /><br />எருமைப் பால் தான் குடிக்கணும்னு சொன்னதை ரொம்பவே தொடர்ந்து செய்யறவா இந்த ஹரியானால இருக்கறவா தான். :) ஹரியானா முழுக்க, எருமை எருமை எருமை தவிர வேறில்லை.... :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-56949147953808387652012-06-16T01:28:54.506-05:002012-06-16T01:28:54.506-05:00ஆஹா.. ஆஹா.... அட்டகாசமா முடிச்சேள்!
மனசு சுத்தம்...ஆஹா.. ஆஹா.... அட்டகாசமா முடிச்சேள்! <br /><br />மனசு சுத்தம் வேணும்ன்னேள் பாருங்கோ..... அது!<br /><br />இப்பசத்திக்கு ப்ரியதர்சினியும் ப்ரதாபகுமாரனும்..... இந்தப்பிறவியில் 38 வது வெட்டிங் அனிவர்ஸரி கொண்டாடி முடிச்சுருக்கா என்பது தேவ ரகஸ்யம் கேட்டோ!!!<br /><br />நியூஸியிலும் ஃபிஜியிலும் எருமையே கிடையாது. ஸோ பசும்பால் காப்பிதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10668109500755130062012-06-16T01:28:38.058-05:002012-06-16T01:28:38.058-05:00அசுவத்தாமனின் பொடிமட்டை கூட பிரசங்கம் பண்ணும் போலி...அசுவத்தாமனின் பொடிமட்டை கூட பிரசங்கம் பண்ணும் போலிருக்கு.<br />பிரமாதம் போங்கோ.<br />சகலகலா வல்லவர் தான் நீங்கள் அப்பாஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87526979786999676342012-06-16T00:11:13.603-05:002012-06-16T00:11:13.603-05:00ஆஹா.. கால்டாக்சிக்காரனுக்கு மனசு சுத்தம்கறதா உடம்ப...ஆஹா.. கால்டாக்சிக்காரனுக்கு மனசு சுத்தம்கறதா உடம்பு அசுத்தத்தைப் பத்திக் கவலைப்படலைன்ற விஷயம் கனஜோர். யமதர்ம ராஜன் உருவான கதையும் காதலுக்காக கோயில் கட்டறதுமா... அமர்க்களப்படுத்திட்டேள். தேவாளைச் சந்திக்க நான் இருப்பேனோ... தெரியலையே... ஆனா கதை கேட்டதுல நேக்கு ரொம்பத் திருப்தியாச்சு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com