tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2168728730678482516..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: கனவு பலி...க்கும்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-88659571832494583952013-01-05T09:41:03.910-06:002013-01-05T09:41:03.910-06:00புது(மை)க்கனவு!
எப்படி இப்படில்லாம் திங் பண்றீங்க...புது(மை)க்கனவு!<br />எப்படி இப்படில்லாம் திங் பண்றீங்களோ? நல்லாருக்கு..<br />புத்தாண்டு வாழ்த்துகள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31782096413388306582013-01-03T04:36:41.750-06:002013-01-03T04:36:41.750-06:00தெற்கே இனமே அழிக்கப்ப்டடது
ஒன்டே இன்ட்ர்நேசனல...தெற்கே இனமே அழிக்கப்ப்டடது<br />ஒன்டே இன்ட்ர்நேசனல் பார்த்தோம்.<br />கால்வாயை மறிச்சு கல்லூரி கட்டுவாங்க<br />பயிரெல்லாம் மரிச்சு, நாங்க லாசு வாங்கிட்டு <br />ஓட்டுப் போட்டேம்.<br />அதுனால தமிழன் எதையும் தாங்குவான் என்கிற<br />நம்பிக்கையில் இப்படி ஒரு திகில் புத்தாண்டு வாழ்த்தா?<br />இந்த கரண்டு போயிருச்சி.....<br /><br />vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86704202545401224852013-01-01T20:05:24.449-06:002013-01-01T20:05:24.449-06:00 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்<br /><br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31742593627289464462013-01-01T03:05:44.322-06:002013-01-01T03:05:44.322-06:00அப்பாஜி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இ...அப்பாஜி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.<br />நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், நி.எ.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3053680054337556452013-01-01T02:29:58.504-06:002013-01-01T02:29:58.504-06:00இப்படி ஒரு 'பலி' கனவுக்கதையை எழுதி கூடவே ப...இப்படி ஒரு 'பலி' கனவுக்கதையை எழுதி கூடவே புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும் சாமார்த்தியம் உங்களுக்கே உண்டு அப்பாஜி ஸார்!<br /><br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17200953206612044792013-01-01T00:21:30.986-06:002013-01-01T00:21:30.986-06:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கி...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-26874009636932137532012-12-31T09:56:18.769-06:002012-12-31T09:56:18.769-06:00அப்பாஜி! இப்பொழுது தான் 'கையாள்' படித்து ம...அப்பாஜி! இப்பொழுது தான் 'கையாள்' படித்து முடித்தேன். நீங்கள் அடிக்கடி சொல்கிற வட்டச் சுழற்சி. தவறாமல் 'கடவுளும்' கதையில் ஆஜரானது, எழுதியது நீங்கள் தான் என்று ஊர்ஜிதப் படுத்தியது. நீங்கள் ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக்கூடாது என்று காஷ்யபன் சாரும் கேட்டிருந்தார்.. <br /><br />தமிழகத்து வார இதழ்களில் ஓரளவு வித்தியாசமாக இருக்கிற 'குங்குமத்' தில் வெளிவந்த வித்தியாசமான சிறுகதையாய் இருப்பது சந்தோஷம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87353136486306891652012-12-29T03:57:14.435-06:002012-12-29T03:57:14.435-06:00இன்று வலைச்சரத்தில் உங்க பதிவை பகிர்ந்துள்ளேன்.வரு...இன்று வலைச்சரத்தில் உங்க பதிவை பகிர்ந்துள்ளேன்.வருக! கருத்திடுக!<br />மிக்க நன்றி!<br /><br /> http://blogintamil.blogspot.in/உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24508974790657084012012-12-29T02:57:00.840-06:002012-12-29T02:57:00.840-06:00டாக்டர், வரக்கூடாத கனவெல்லாம் எனக்கு வருது டாக்டர்...டாக்டர், வரக்கூடாத கனவெல்லாம் எனக்கு வருது டாக்டர்!<br /><br />என்ன கனவு??<br /><br />24 மணி நேரம் மின்சாரம் இருக்கிறாப்போல எல்லாம் கனவு வருதே டாக்டர்!!<br /><br /><br />கருத்துக்கு நன்றி கல்கி ன்6--1--2013 இதழ்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91444377621579266512012-12-29T01:23:23.036-06:002012-12-29T01:23:23.036-06:00
எனக்கு அந்தக் கனவு வராது. டாக்டர் சுதா என்னிடம் ...<br /> எனக்கு அந்தக் கனவு வராது. டாக்டர் சுதா என்னிடம் சிகிச்சைக்கு வரமாட்டார். நான் ஒரு டாக்டரல்லவே. <br /><br />சாதாரணமாக கனவுகள் கோர்வையாக வருவதில்லை. வந்தாலும் கோர்வையாக நினைவு படுத்த முடியாது. அப்படி முயலும்போது நிறையவே கற்பனைகள் கலக்கும். என்னதான் இருந்தாலும் அப்பாதுரைக்கு ஒரு கதை நாம் படிக்க. புத்தாண்டு வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46285213072663765212012-12-28T23:17:58.863-06:002012-12-28T23:17:58.863-06:00//டாக்டர் மணி சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார்....//டாக்டர் மணி சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார். எதிரே இருந்தவரை நெருங்கினார். <br />............<br /><br />மிக அமைதியான குரலில், "டாக்டர்..// <br /><br />'நெருங்கினார்'- க்கும், 'மிக அமைதியான குரலில்'-க்கும் மத்தியில் இன்னொரு கதையைப் பதுக்கி வைத்திருப்பது தான் உங்கள் சாமர்த்தியம்!<br /><br />//குதித்தார்.//<br /><br />யார்?- என்று கேள்வி கேட்டால், டாக்டர் சுதாவுக்கு தன் கனவை மாற்றிய அவரின் கதையும், பெயரும் தெரியும்!<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85919538606824942552012-12-28T22:17:34.349-06:002012-12-28T22:17:34.349-06:00நல்ல கதை. :))
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்த...நல்ல கதை. :))<br /><br />அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43012783231784974892012-12-28T20:25:15.625-06:002012-12-28T20:25:15.625-06:00இந்தியாவில பேப்பர் படிக்கிற லட்சக்கணக்கான பேர் இப்...இந்தியாவில பேப்பர் படிக்கிற லட்சக்கணக்கான பேர் இப்படிபட்ட கனவை அனுபவித்து வருகிறார்கள் ! அப்பதுரை அவர்களே! ஏன் நீங்கள் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது ?( ஒரு குட்டி தகவல் ! இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற D.செல்வராஜ் எனக்கு மிகவும் நெருக்கமான தோழர் ! அவரோடு நங்கள் 16 பேர் சேர்ந்து தமிழ்நாடு ம்ற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தோம்! அவர் எந்த பெரிய பத்திரிகைகளுக்கும் கதைப் எழுதியதில்லை! ) ---காஸ்யபன்.vkashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36022063047227583402012-12-28T14:40:35.918-06:002012-12-28T14:40:35.918-06:00அப்பாஜி.........தனிய இருக்கிற என்னை இப்பிடிப் பயம்...அப்பாஜி.........தனிய இருக்கிற என்னை இப்பிடிப் பயம் காட்டிட்டு பிறகென்ன புத்தாண்டு வாழ்த்து.எனக்கு வேணாம் இப்ப.இன்னும் 3 நாள் இருக்கே.அப்ப வந்து சொல்லுங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16028546172807741112012-12-28T10:05:52.316-06:002012-12-28T10:05:52.316-06:00// எனக்கு இதோட தொடர்ச்சி கனவா வருது... கத்தியை உர...// எனக்கு இதோட தொடர்ச்சி கனவா வருது... கத்தியை உருவியவன் செல்போன் பேசிகிட்டே கார்ல ஏறி கோட்டூர்புரம் ப்ரிட்ஜுக்கா போறான். போறானா.... அங்க காரை நிறுத்திட்டு செல்போன் பேசிகிட்டே இறங்கிக் கோபமா நடக்கறான்... //<br /><br /> யோவ் ! நில்லுய்யா !! அப்படின்னு ஒரு ஸௌன்டு வருது. <br /><br /> நிக்கறான். ...<br /><br /> யாரு அது !! திரும்பி பாக்கறான். <br /><br /> அப்பதான் ஸௌன்டு கொடுத்த அவனும் பின்னாடிலேந்து ஒரு வீச்சறுவாளை எடுத்துக்கிறான். <br /><br /> டேய்.... சும்மா அதிருதில்ல....<br /><br /> டேய்....<br /><br /> அப்படின்னு ரெண்டு பேரும் முன்னாடி பாயுறாங்க... ...<br /><br /> (தொடரும்....)<br /><br /> ஹாப்பி நியூ இயர் <br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76453946653224416772012-12-28T09:58:38.328-06:002012-12-28T09:58:38.328-06:00படிச்ச எனக்கு எதுவும் கனவு வராதவரைக்கும் சரிதான்.....படிச்ச எனக்கு எதுவும் கனவு வராதவரைக்கும் சரிதான்... வித்தியாசமான சப்ஜெக்ட்ல ரசிக்க வைக்கற மாதிரி கதையைச் சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு என்னோட அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47287796803569895862012-12-28T07:06:44.927-06:002012-12-28T07:06:44.927-06:00 தொடரும் கனவுகள்.. தொடரும் கனவுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75832459144055936752012-12-28T07:02:49.476-06:002012-12-28T07:02:49.476-06:00இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52043869262136181862012-12-28T07:02:30.412-06:002012-12-28T07:02:30.412-06:00சீரியல் கனவு, கலர் கனவுனு எல்லாம் கேள்விப் பட்டிரு...சீரியல் கனவு, கலர் கனவுனு எல்லாம் கேள்விப் பட்டிருக்கேன். இது புதுசா இருக்கு, ஆனாலும் நல்ல கனவு தான். நினைச்சு நினைச்சுச் சிரிக்கலாம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72571853738599196052012-12-28T07:01:51.840-06:002012-12-28T07:01:51.840-06:00ஹிஹிஹி, நான் தூங்கவே மாட்டேனே, இப்போ என்ன செய்வீங்...ஹிஹிஹி, நான் தூங்கவே மாட்டேனே, இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71195123963740546322012-12-28T05:30:58.346-06:002012-12-28T05:30:58.346-06:00"இந்த தொடர் கனவு , கனவு வந்தப்புறம் சிகிச்சை,...<br /><br /> "இந்த தொடர் கனவு , கனவு வந்தப்புறம் சிகிச்சை, பார்பிடுரேட், அமிட்டிரிப்டலைன் , <br /> ஹிப்னோஸிஸ் எல்லாமே ... <br /><br /> யாருக்கு வரும்னு எனக்குத் தெரியும்.... "<br /><br /> 'உங்களுக்கு வந்ததா ?'<br /><br /> "தெரியல்ல... "<br /><br /> " ஏன் ?"<br /><br /> "வருமோ வந்திடுமோ அப்படிங்கிற பயத்துலேயே இரண்டு வாரமா தூக்கமே இல்ல..."<br /><br /> " அப்படியா ... அதற்கும் சிகிச்சை இருக்கு...."<br /><br /> " ஆனா சிகிச்சை முடியும்போது உங்களிடம் கத்தி, துப்பாக்கி, இல்லையே ?"<br /><br /> "இல்லாட்டி என்ன ?"<br /><br /> " நீங்க பதினிரண்டாம் மாடிலயும் இல்லயே ?"<br /><br /> "இல்லாட்டி என்ன....?!!!"<br /><br /> " எனக்கு நீங்க சிகிச்சை தரமுடியும் அப்படிங்க்ற நம்பிக்கை வேண்டாமா ?"<br /><br /> "அப்ப என்ன செய்ய... ""<br /><br /> " இந்தாங்க.. இந்த கத்தி, துப்பாக்கி எல்லாம் பிடிங்க...<br /> என்னோடய பின்னாடி வாங்க..."<br /><br /> "எங்க...? "<br /><br /> "பதினிரன்டாம் மாடிக்கு....."<br /><br /><br />(appadurai follows in silence subbu thatha)<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41069244178036093272012-12-28T05:12:36.565-06:002012-12-28T05:12:36.565-06:00கோட்டூர்புரம் ப்ரிட்ஜ் வேண்டாமே ஸ்ரீராம். வேற பக்க...கோட்டூர்புரம் ப்ரிட்ஜ் வேண்டாமே ஸ்ரீராம். வேற பக்கம் வைத்துக் கொள்ளலாம். துரை கதைக்கு எத்தனை எஃபெக்ட் பார்த்தீங்களா.:) மூன்றாம் சுழி படிக்க வருகிற அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கனவில்லாத தூக்கம் வரவும் பிரார்த்தனைகள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52716056901032909422012-12-28T04:22:17.671-06:002012-12-28T04:22:17.671-06:00ஆ.....ஆ...
//அந்த ஆளு என்னைத் துரத்திட்டு வந்துப்...ஆ.....ஆ...<br /><br />//அந்த ஆளு என்னைத் துரத்திட்டு வந்துப் பிடிச்சுட்டான்.. செத்தடானு சொல்லிக் கத்தியை உருவினான்..//<br /><br />எனக்கு இதோட தொடர்ச்சி கனவா வருது... கத்தியை உருவியவன் செல்போன் பேசிகிட்டே கார்ல ஏறி கோட்டூர்புரம் ப்ரிட்ஜுக்கா போறான். போறானா.... அங்க காரை நிறுத்திட்டு செல்போன் பேசிகிட்டே இறங்கிக் கோபமா நடக்கறான்... அங்க என் கனவு நிக்குது... ஒவ்வொரு பதிவராப் பார்த்துச் சொல்லச் சொல்லுது... முதல்ல உங்க கிட்டதான் சொல்றேன்.... அடுத்த பதிவரைத தேடிக் கிளம்பறேன்.,..<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62120662566795914392012-12-28T04:19:15.025-06:002012-12-28T04:19:15.025-06:00ஐயோ... நான் இதை படிக்கவே இல்லைங்கோ!
மகிழ்வான பு...ஐயோ... நான் இதை படிக்கவே இல்லைங்கோ! <br /><br />மகிழ்வான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10117225039761702942012-12-28T03:13:21.190-06:002012-12-28T03:13:21.190-06:00உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மூன்றாம்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மூன்றாம் சுழி வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் நசிகேத வெண்பாவைப் போல் மேலும் ஒரு சிறந்த படைப்பை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.com