tag:blogger.com,1999:blog-8583474086541315112.post1774808046146221853..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: இதுவும் காதல்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51208495016902218622013-06-28T23:40:03.119-05:002013-06-28T23:40:03.119-05:00//அப்பாதுரை ஸார் ஐ பிலீவ் இஸ் எ ரியலிஸ்டிக் ஸ்டோரி...//அப்பாதுரை ஸார் ஐ பிலீவ் இஸ் எ ரியலிஸ்டிக் ஸ்டோரி டெல்லர். //<br /><br />ஒரு சின்ன சைக்கிள் காப் கிடைச்சிடக்கூடாதே! <br /><br />மியர்லி ஸ்டோரி டெல்லர் சமாச்சாரம் எல்லாம் அப்பாஜிக்கு ஜூஜூபி.. அதையும் தாண்டி அவர் போக முயற்சிகள் செய்யும் பொழுது அவரைப் போய் செப்புப் பாத்திரத்திரத் திற்குள்ளேயே அடைக்க ஆசைப்பட றீங்களே!..<br /><br />//எங்களுக்கு கிடைக்கவேண்டிய <br />ஒரு நல்ல கல்யாண சாப்பாடை அம்போ ஆக்கிவிடாதீர்கள்.// <br /><br />பழவந்தாங்கலில் ஒண்ணு, அடுத்த நாளே ஆலந்தூரில் ஒண்ணுன்னா விட்டுடவா போறீங்க?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70265863479752835642013-06-28T12:20:42.769-05:002013-06-28T12:20:42.769-05:00// சாயந்தரம் வந்தனாவை பெண் பார்த்துவிட்டுப் போன...// சாயந்தரம் வந்தனாவை பெண் பார்த்துவிட்டுப் போனவனை அட்லீஸ்ட் ஆலந்தூர் அனுப்பி வையுங்க!..//<br /><br /> இந்த வந்தனாவை பார்க்க வந்தவனும், ஆலந்தூர் பொண்ணுமே கதைக்கு மசாலா சாமான்கள் தான். <br /> <br /> தாமஸ் பெக்கட் என்று ஒரு நாடக ஆசிரியர். அவர் வைட்டிங் ஃபார் கோடாட் என்று ஒரு நாடகம் எழுதியிருக்கார்.<br /> இரண்டு வழிப்போக்கர்கள் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்கள் யாருக்காக வைட்<br /> பண்ணுக்கிறார்கள், எப்போ அவர்கள் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் நாடகம் முடிந்துவிடும்.<br /> அப்பாதுரை ஸார் கண்டிப்பாக படித்திருப்பார் என நினைக்கிறேன்.<br /><br /> எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல், ஒரு நாடகமோ அல்லது கதையோ முடிவது<br /> ரியலிசத்திற்கு அப்பாற்பட்ட தாகத்தான் இருக்கும். <br /><br /> அப்பாதுரை ஸார் ஐ பிலீவ் இஸ் எ ரியலிஸ்டிக் ஸ்டோரி டெல்லர். அனியாயத்திற்கு அவருக்கு ஐடியா கொடுத்து<br /> எங்களுக்கு கிடைக்கவேண்டிய <br /> ஒரு நல்ல கல்யாண சாப்பாடை அம்போ ஆக்கிவிடாதீர்கள். <br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthatha72.blogspot.com<br /> <br /> <br />meenakshihttps://www.blogger.com/profile/00217515699757858263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15185459397063854112013-06-28T06:58:20.508-05:002013-06-28T06:58:20.508-05:00ஒவ்வொரு கதையிலும் அதே வேகம். அடுத்த பதிவை எதிர்நோக...ஒவ்வொரு கதையிலும் அதே வேகம். அடுத்த பதிவை எதிர்நோக்க வைக்கும் சுறுசுறு விறு விறு. <br /><br />வல்லமையாளர்க்கு வாழ்த்துகள்Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43886094690637307262013-06-28T01:18:30.177-05:002013-06-28T01:18:30.177-05:00//மாத்தி எழுதுறதா இல்லே :)//
சரி. போகட்டும். அந்த...//மாத்தி எழுதுறதா இல்லே :)//<br /><br />சரி. போகட்டும். அந்த ஆலந்தூர் பெண்ணை அப்படியே விட்டுடாதீங்க.<br />பெண் பாவம் பொல்லாதது. சாயந்தரம் வந்தனாவை பெண் பார்த்துவிட்டுப் போனவனை அட்லீஸ்ட் ஆலந்தூர் அனுப்பி வையுங்க!.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17780456723894656522013-06-27T23:12:20.919-05:002013-06-27T23:12:20.919-05:00அந்த temptation உண்மை தான்; ஆனால் இந்தக் கதையில அப...அந்த temptation உண்மை தான்; ஆனால் இந்தக் கதையில அப்படியில்லை ஜீவி சார்; <br /><br />ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டு அவசரமா சில வேலைகளை முடிக்க வேண்டியதா போச்சு; புதன் கிழமையே பதிவு செஞ்சிருக்கணும் - விட்டுப் போச்சு. கைல கணினியில்லாம இன்னும் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மாத்தி எழுதுறதா இல்லே :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24470322716773195892013-06-27T21:49:33.464-05:002013-06-27T21:49:33.464-05:00எழுதுவோரின் குணாதிசயம் இது.
எல்லோரும் ஒன்றையேச் ச...எழுதுவோரின் குணாதிசயம் இது.<br /><br />எல்லோரும் ஒன்றையேச் சொல்லும் பொழுது அதை மாற்றி எழுதிக் காட்ட வேண்டும் என்று தோன்றூம்.<br /><br />முடிவு 'எதிர்பார்த்தது தான்' என்று சப்பென்று போய்விடக்கூடாது, பாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30378307575996604482013-06-27T21:16:03.782-05:002013-06-27T21:16:03.782-05:00happy wedding wishes vanthana and Rajkumar.
sor...happy wedding wishes vanthana and Rajkumar.<br /><br /><br />sorry. new compyuter.thamiz download seyyanum. Fantastic narration. <br />athenna ''anbu malli'you have my permission. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50105394161152952762013-06-27T09:34:15.611-05:002013-06-27T09:34:15.611-05:00 கதையின் முடிவு அப்பாதுரை அவர்களின் கையில்..! கதையின் முடிவு அப்பாதுரை அவர்களின் கையில்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78711796204501549592013-06-27T09:31:47.749-05:002013-06-27T09:31:47.749-05:00வேத மந்திரங்கள் ஆரம்பிக்க வேண்டிய நேரமாயிடுத்தே......வேத மந்திரங்கள் ஆரம்பிக்க வேண்டிய நேரமாயிடுத்தே...<br /><br /> வேதத்தைப் பற்றிய வாதங்கள் எல்லாத்தையும் பின்னாலே கட்டு சாத கூடைக்கு அப்பறம் வச்சுக்கலாம்.<br /><br /> நிச்சயதார்த்துக்கு டைம் ஆயிடுச்சு. அப்பறம் காசி யாத்திரை போக டைமே இருக்காது. <br /><br /> மாப்பிள்ளைக்கு பஞ்ச கச்சம் கட்டியாச்சா ? யாரங்கே..! அந்த சாஸ்திரிகளைக் கூப்பிடுங்கோ...<br /><br /> மேளம்...கெட்டி மேளம்.<br /><br /><br /> சுப்பு தாத்தா.<br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25673702663812105342013-06-27T08:17:13.450-05:002013-06-27T08:17:13.450-05:00வாயைக் காட்டி இப்போ மூஞ்சியை மறைக்க வேண்டியதா போச்...வாயைக் காட்டி இப்போ மூஞ்சியை மறைக்க வேண்டியதா போச்சே!<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53859626559169833002013-06-27T03:23:02.180-05:002013-06-27T03:23:02.180-05:00கதை அருமை..
தமிழ் தெரியாத அம்மா, வந்தனாவின் குடும...கதை அருமை..<br /><br />தமிழ் தெரியாத அம்மா, வந்தனாவின் குடும்பத்தாருடன் உரையாடுவதும்(தெலுங்கில்தான் உரையாடியிருக்க வேண்டும் இல்லையா?), அதைச் சட்டென்று அவர்கள் புரிந்து கொள்வதும் கதையில் வெளிப்படையாகச் சொல்லப்படாத க்ளூக்கள் இருக்கின்றனவோ என்று யோசிக்க வைத்து விட்டது :-))<br /><br />முடிவை கீத்தாம்மா போட்டு உடைச்சிட்டாங்க. ஆகவே டென்ஷனில்லாமல் அடுத்த பகுதியை எதிர்நோக்கி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87653494548696527132013-06-27T02:36:39.225-05:002013-06-27T02:36:39.225-05:00'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த
மறைமொழி தா...'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த <br />மறைமொழி தானே மந்திரம் என்ப..'<br /><br />--என்பது தொல்காப்பிய வரிகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73529460315272111532013-06-26T22:39:42.949-05:002013-06-26T22:39:42.949-05:00வேதமும் உட்பொருளை "மறை"த்துச் சொல்லப்பட்...வேதமும் உட்பொருளை "மறை"த்துச் சொல்லப்பட்டது தானே அப்பாதுரை! ஆகவே அந்தப் பெயர் வேதத்துக்கும் பொருந்தும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-19280033389660545382013-06-26T18:09:28.271-05:002013-06-26T18:09:28.271-05:00மறை என்றால் ஒளித்துவை இல்லையா?மறை என்றால் ஒளித்துவை இல்லையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77755517359221340792013-06-26T13:47:25.523-05:002013-06-26T13:47:25.523-05:00//ஜூன் 28 ந்தேதி முகூர்த்த நாள். அன்னிக்கு வந்தனாவ...//ஜூன் 28 ந்தேதி முகூர்த்த நாள். அன்னிக்கு வந்தனாவுக்கு டும் டும் டும். நடக்கும். அது எப்படி நடக்கும் ? மாங்கல்யம் தந்து நா நே நா வா ? இல்லை<br />ரிஜிஸ்டர் ஆஃபீஸ்லே சுப்பு தாத்தா சாட்சி போட்டு கையெழுத்தா அப்படின்னு....//<br />சுப்பு தாத்தா ரொம்ப பாஸ்ட், கல்யாணம் முடிஞ்சி ஹனிமூனுக்கு நயகரா வராங்கோ... தாத்தாவிடம் ஆசி வாங்க... வாழ்த்து அனுப்புங்கோ!<br /><br />அரசூரான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61403989159843351562013-06-26T13:42:41.625-05:002013-06-26T13:42:41.625-05:00//அந்தப் பெண்ணைப் பத்திப் பேசுறப்பவே உன் கண்ணு திர...//அந்தப் பெண்ணைப் பத்திப் பேசுறப்பவே உன் கண்ணு திருப்பதி லட்டாட்டம் பெரிசாவுதே?"// என்ன ஒரு டீட்டெயில் - அதுதான் அப்பாதுரை ஸ்டைல்.<br />சார், காதல கோங்குரா சட்னி, ஆவக்கா ஊறுகாய் விருந்தோட முடிச்சி வைங்க சார்! - ஹி... ஹி... நேயர் விருப்பம்.அரசூரான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34409729608133618142013-06-26T12:46:50.723-05:002013-06-26T12:46:50.723-05:00
மறை = வேதம் அப்படிங்கறது எனக்கு 1960 லேந்து ...<br /><br /> மறை = வேதம் அப்படிங்கறது எனக்கு 1960 லேந்து தெரியும். <br /> ஏன் 1960 அப்படின்னு கேட்பீக.. அடுத்த பின்னூட்டத்திலே.. அதனாலேஇப்பவே அதுக்கும் பதில்.<br /><br /> வேதாரண்யம்.தமிழிலே அந்தஊருக்குபெயர் திரு மறைக்காடு. <br /><br /> அந்த ஊருக்கு 1962 முதல் அடிக்கடி போவேன். ஏன் எனக்கேட்கக்கூடாது. பாட்டி கோவிச்சுப்பா ! பழசெல்லாம்<br /> இப்ப எதுக்கு போட்டு உடைக்கிறீக என்பாள். <br /><br /> அந்த ஸ்வாமி பேரு திரு மறைக்காடர். வேதாரண்யேஸ்வரர். அம்பாள் பேரு வேத நாயகி. <br /><br /> மறை மூர்த்தி அப்படின்னு ராஜாஜி எழுதியிருக்கார். வேதங்களுக்கு வித்தான மலயப்பனை போற்றி எழுதிய பாடல்.<br /><br /> நிற்க.<br /><br /> ஹிந்து இன்னிக்கு தேதி எடிட்டர் பன்னீர் செல்வமா ? எனக்குத் தெரியாது. பன்னீர் செல்வம் அப்படின்னு <br /> ஒரு மினிஸ்டர் இருக்கார். ஒரு தடவை , பரதனாகி கூட இருந்தார். அது தான் தெரியும்.<br /><br /> நான் சொன்னது விஸ்வனாதன் ஸார். ஒரு காலத்துலே அவர் ஹிந்து எடிட்டராகவே இருந்திருக்கார். வயசு<br /> ஆயிடுத்து அவருக்கு. <br /><br /> வயசானாலே வாய்சு குறைஞ்சுடும். ஆனா விஸ்வனாதன் ஸார் வாய்சுக்கு என்னிக்குமே மதிப்பும் மரியாதையும்<br /> உண்டு.<br /><br /> இந்தக்காலத்துலே குழந்தைகள் பெரியவங்களாயிட்டா, புருஷன் வாய்ஸுக்குக்கூட கொஞ்சம் மதிப்பு குறைஞ்சுடறது.<br /><br /> இதெல்லாம் அப்பாதுரை ஸார் கிட்டே சொல்லி ஸைட் ட்ராக் பண்ணக்கூடாது. <br /> பாவம். அப்பாதுரை ஸார் !! ஏற்கனவே அறிவு ஜீவுகள் நடுவிலே ஏண்டா கதை சொல்ல ஆரம்பிச்சோம் <br /> அப்படின்னு நொந்து போய் இருக்கார். <br /><br />one thing however is certain.<br /><br /> ஜூன் 28 ந்தேதி முகூர்த்த நாள். அன்னிக்கு வந்தனாவுக்கு டும் டும் டும். நடக்கும். அது எப்படி நடக்கும் ? மாங்கல்யம் தந்து நா நே நா வா ? இல்லை<br /> ரிஜிஸ்டர் ஆஃபீஸ்லே சுப்பு தாத்தா சாட்சி போட்டு கையெழுத்தா அப்படின்னு....<br /><br /> <br /> பார்த்துட்டு தான் நான் பாஸ்டனுக்கு போகணும்.<br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50789769255650764372013-06-26T11:21:02.736-05:002013-06-26T11:21:02.736-05:00மறைமூர்த்தி கண்ணா...
மறை = வேதம்
மறைமூர்த்தி கண்ணா...<br /><br />மறை = வேதம்<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63288944384625434492013-06-26T11:07:57.967-05:002013-06-26T11:07:57.967-05:00The Hindu-வின் தற்போதைய ரீடர்ஸ் எடிடர் 'அவுட்ல...The Hindu-வின் தற்போதைய ரீடர்ஸ் எடிடர் 'அவுட்லுக்' புகழ் திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வன் இல்லையோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55639430781488094402013-06-26T10:47:45.096-05:002013-06-26T10:47:45.096-05:00 அறிவு ஜீவிகள் கதை எழுதுறதுல சுகமும் உண்டு, சி... அறிவு ஜீவிகள் கதை எழுதுறதுல சுகமும் உண்டு, சிரமமும் உண்டு :)<br /><br />subbu thatha<br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10858597786005742092013-06-26T10:39:29.886-05:002013-06-26T10:39:29.886-05:00//விடை: ரொம்ப ஈஸி. க்ளூ: கதையின் தலைப்பு.
(அறிவு)...//விடை: ரொம்ப ஈஸி. க்ளூ: கதையின் தலைப்பு.<br /><br />(அறிவு)ஜீவிகள் நடுவுல கதை எழுதுறதுல சுகமும் உண்டு, சிரமமும் உண்டு :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84142545130803973362013-06-26T10:36:50.892-05:002013-06-26T10:36:50.892-05:00இன்னொரு குரோம்பேட்டை நினைவு. என் தங்கையின் சினேகித...இன்னொரு குரோம்பேட்டை நினைவு. என் தங்கையின் சினேகிதி ராஜஸவாரி (ராஜேஸ்வரி) அவளுக்குக் கடிதமெழுதுவாள். அத்தனை பிழைகள் இருக்கும். நாலாம் வகுப்போ ஐந்தாவதோ படித்தாலும் பெயரைக் கூட சரியாக எழுத மாட்டாள். <br /><br />ராஜஸவாரி கடித்ம் என்றால் எங்கள் வீட்டில் போட்டி இருக்கும் - என் தங்கை தர மறுத்தாலும் கெஞ்சினாலும் பிடுங்கிக்கொண்டு உரக்கப் படித்துச் சிரிப்போம். <br /><br />தெரிந்தோ தெரியாமலோ பிழைகள் இருந்தாலும், கடிதம் எழுத வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது பற்றிப் பின்னாளில் வெட்கம் கலந்த நிறைவாகவே உணர்ந்தோம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9652563186490673792013-06-26T10:28:46.513-05:002013-06-26T10:28:46.513-05:00வினாயகர் முன்னால குறையொன்றுமில்லை..
குரோம்பேட்டை ...வினாயகர் முன்னால குறையொன்றுமில்லை.. <br />குரோம்பேட்டை நாட்களில் அனேகமாக தினமும் கொலுவுக்கு வந்த இரண்டு பெண்கள் 'செந்தூர் முருகனின் கோவிலிலே' சினிமா பாட்டை பாடுவார்கள். 'ஒரு பாட்டு பாடுங்க' என்ற் யாராவது சொன்னால் போதும், உடனே செந்தூர் முருகனின் தான். அவர்களும் கவலைப்பட்டதில்லை. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81110606505834629052013-06-26T07:58:49.469-05:002013-06-26T07:58:49.469-05:00ஹாஹாஹா, சூரி சார், ஹிந்து பேப்பரில் மட்டுமா இலக்கண...ஹாஹாஹா, சூரி சார், ஹிந்து பேப்பரில் மட்டுமா இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள்??? தொலைக்காட்சியில் செய்திகள் ஓடுகையில் பாருங்க, எப்படி எல்லாம் தமிழ்க் கொலை நடக்குதுனு புரிஞ்சதோ, சீத்தலைச் சாத்தனாரை விட மோசமா ஆயிடுவோம். இதிலே பொதிகையும், மக்களும் தான் நல்ல தமிழைக் கொடுக்கும் தொலைக்காட்சிகள். பொதிகைக்கு முதலிடம்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89980642864262809432013-06-26T07:06:29.120-05:002013-06-26T07:06:29.120-05:00//மறை மூர்த்தியா, மறை யூர்தியா????????//
மறை...//மறை மூர்த்தியா, மறை யூர்தியா????????//<br /><br /><br /><br /> மறை மூர்த்தி தான் . சந்தேகமே இல்லை.<br /><br /> ஆல்டஸ் ஹக்ஸ்லி அவர்களது அந்த காலத்து பரோஸ் இன் ப்ரைஸ் ஆப் மிஸ்டேக்ஸ் படித்திருப்பீர்கள்.<br /><br /> தப்பு கண்டு பிடித்து அதை முதலிலே சொல்வதிலே தான் எத்தனை சந்தோசம் ? எத்தனை ஆனந்தம் ? எத்தனை திருப்தி ?<br /><br /> இந்த ஹிந்து எடிடர் அதாவது ரீடர்ஸ் எடிடர் விஸ்வநாதன் அவர்கள் ரொம்ப பொறுமை சாலி. வாரத்தில் இரண்டு நாளைக்கு நான் ஹிந்து பேப்பரில் அது தப்பு இது தப்பு என்று அவர் உயிரை எடுத்து விடுவேன். உங்களுக்கு தெரிந்திருக்கும். ஹிந்து பேப்பரில் இப்பொழுதெல்லாம் இலக்கணத்தப்புகள் நிறையவே வருகின்றன<br />ஒரு எண்ணத்தை வார்த்தைகளில் வடிப்பதில் கடந்த ஒரு 50 ஆண்டுகள் வித்தியாசத்தில் பார்த்தால் எத்தனை இடைவெளி ?<br /><br />. ஒரு நாள் அவரை நான் கேட்டேன். போனில் தான். நான் அடிக்கடி பேசுவது உங்களுக்கு தொந்தரவாக இல்லையா ? என்றேன்.<br /> இங்கே வேலை செய்பவர்களுக்கு, தினசரி ஏற்படும் தொந்தரவுகளை சமாளிப்பதற்குத்தானே எனக்கு வேலை கொடுத்து இருக்கிறார்கள் என்றார். .<br /><br /> கமிங் டு த பாயிண்ட், மறை மூர்த்தி இஸ் த அசல் டெக்ஸ்ட்.<br />மறையிலே ஊர்ந்துகொண்டு ( சம் திங் லைக் க்ராலிங்) மறையாகவே போய்விட்ட கண்ணன் என்பது எனக்குள் நான் உணர்வது<br /><br /> மறைக்கும் கண்ணனுக்கும் வித்தியாசம் ஏது ? நமது பார்வையில் அல்லவா இருக்கிறது ?<br /><br /> ராஜாஜி இஸ் எ நோபிள்மேன் . <br /><br /> சுப்பு தாத்தா<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com