tag:blogger.com,1999:blog-8583474086541315112.post1741349624406752..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: கரையோரம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90553596462365041042012-02-03T06:36:02.247-06:002012-02-03T06:36:02.247-06:00முன்பு படித்து பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். ப்ளா...முன்பு படித்து பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். ப்ளாக் மீட்டெடுக்கும்போது என்ன நேர்ந்தது.?இப்போது இப்பதிவைப் பார்க்கும்போது அப்போது பார்க்காத சில விஷயங்கள் சேர்ந்ததுபோல் தோன்றுகிறது. OR IS THERE SOMETHING WRONG WITH ME.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87964451525735162362012-02-01T10:44:10.971-06:002012-02-01T10:44:10.971-06:00இரவு சாப்பாட்டை முழுசா தவிர்க்கறதும் நல்லதில்லனு ச...இரவு சாப்பாட்டை முழுசா தவிர்க்கறதும் நல்லதில்லனு சொல்றாங்க சார். சரியான அளவுல carbohydrate குறைவா எடுத்தா தப்பேதும் இல்லனு நினைக்கிறேன்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2671387493497806222012-01-25T04:23:30.803-06:002012-01-25T04:23:30.803-06:00nice
http://www.ambuli3d.blogspot.com/nice<br /><br />http://www.ambuli3d.blogspot.com/ambuli 3Dhttps://www.blogger.com/profile/07729665966422740688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-803591377012085222012-01-24T09:35:07.248-06:002012-01-24T09:35:07.248-06:00biotech: குழந்தை - மேக்கிங்கே வந்துவிட்டதாம். உணவ...biotech: குழந்தை - மேக்கிங்கே வந்துவிட்டதாம். உணவு "modify" ஆகி வருவது என்ன அதிசயம்? :-)))))<br /><br />//திருமணக் காலவரம்புச் சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்//<br />ஒருகால கட்டத்தில், அக்காலத்திற்குரிய மனிதர்களால் கொண்டுவரப்பட்டச் சட்டங்கள், பிறிதொரு காலகட்டத்தின் மனிதர்களின் ரசனைக்கு ஒவ்வாமல் போவதும், மாற்றத்திற்கு உள்ளாவதும் வழமைதான். <br /><br />ஆனால், விவாகரத்து, லிவிங் டுகெதர், (மகளிர் காவல் நிலையம்) எல்லாம் இருக்கும்போது, இதனால் என்ன பயன் இருக்கும் என கெஸ் பண்ண முடியவில்லை.<br /><br />//இரண்டு பேர் எப்படியோ என் வீட்டைத் தேடிப் பிடித்து//<br />அமெரிக்காவுக்கே ஆட்டோவா? :-))))<br /><br />//நாயைக் கண்மூட வைக்கும் அந்தக் கணத்தில்//<br />நாய் என்பதால் euthanasia பெரிதாகப் பாதிக்கவில்லை. இதுவே மனிதர் என்றால், எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.<br /> <br />//இரவுச் சாப்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதென்று//<br />முழுவதும் தவிர்ப்பதால் அஸிடிட்டி, வாயுத் தொந்தரவு வரலாம். பழ/காய்கறி சாலட், பால் போன்றவையாவது எடுத்துக் கொளவது நல்லது. (அறிவுரை இல்லை)<br /><br />//மோகன் குமார் கூறியது...<br />... என்னால் அரை வயிறு வச்சிக்கிட்டு கூட தூங்க முடியாது//<br /><br />என் மாமியார் சொல்லும் ஒரு பழமொழி ஞாபகம் வந்தது. “குத்துப்பட்டவன் கிடந்தாலும் குறைவயிறான் கிடக்க மாட்டான்”!! :-)))))) (சிரிக்க மட்டுமே)<br />நான் பெரும்பாலும் அரைவயிறோடுதான் படுப்பது!! :-))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76407450896209501222012-01-23T01:22:45.430-06:002012-01-23T01:22:45.430-06:00அவசரத்தில் தமிழில் பலதவறுகள் செய்து அப்படியே அனுப...அவசரத்தில் தமிழில் பலதவறுகள் செய்து அப்படியே அனுப்பிவிட்டேன் பின்னூட்டத்தை மன்னிக்கவும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9646908377826264012012-01-23T01:21:38.921-06:002012-01-23T01:21:38.921-06:00அருமையான கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பதிவு இது வழக்...அருமையான கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பதிவு இது வழக்கம்போல தமாதமாய் படிக்கிறேன் anyway better late than never!<br /><br />///உணவில் biotechnologyன் influenceஐப் படிக்கும் பொழுது கொஞ்சம் பக் என்று இருக்கிறது. ஏறக்குறைய 90% உணவு வகைகளில் genetic modification ஏதோ ஒரு விதத்தில் நடைபெறுகிறது என்கிறார். அடுத்த இருபது வருடங்களில் fully synthetic தானியங்கள் காய்கறிகள் கிடைக்குமாம். [ஹ்ம்ம். 2100க்குள் இப்படி நடக்கலாம். estrogen கலந்த பால் குடித்துப் பழகி அநேகமாக homosexual ஆண்கள் அதிகமாகப் புழங்கும் வீடு. தொழில் நுட்பம் இருப்பதால் கல்வி, வேலை, வணிகம் எல்லாம் வீட்டில் இருந்தபடியே. சமையல் உரையாடல்: 'அந்த ப்லேஸ்டிக் வெண்டைக்காயைப் போட்டு modified தண்ணீர் கலந்து உப்பில்லாம சாம்பார் வைடா தங்கம்'.]///<br />இப்படி நடந்தா ஆச்சரியமே இல்லை!<br />//மெக்சிகோ நகரில் ஒரு கருத்தரங்கத்துக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அங்கே திருமணக் காலவரம்புச் சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம்! பரிசோதனை முறையில் ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள். தொடர்ந்து பரவ சமூக ரீதியில் என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு நிபுணர் கருத்தரங்கம். என்னை(யும்) மதித்து ஒரு கருத்தரங்க அழைப்பு. சும்மா விடலாமா? வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். <br /><br />////<br /><br />அடேயப்பா எத்தனை சிறப்பும் பெருமையும் இதில்! எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு ஜன்மத்துக்கும் கிடைககது வாழ்த்துகள் அப்பாதுரை!<br /><br /><br />///பத்து நாளில் spot மறந்துபோகக் காரணமானவள். இன்னும் பத்து வருடங்களுக்கு இவளால் தொந்தரவு இருக்காது.<br /><br />life is good.<br /><br />///<br /><br />நாய் நிகழ்வை அதன் கடைசி கணங்களை நெகிழ்ச்சியாக சொல்லிய விதம் ஸ்டெல்லா வந்ததில் குடும்பத்தில் மகிழ்ச்சிமீண்டதைகூறி முடித்தவிதம் அருமை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15746026667223374592012-01-22T05:32:39.451-06:002012-01-22T05:32:39.451-06:00அந்தக் கால மஞ்சரி புத்தகம் படித்தாற்போல
அனைத்து ...அந்தக் கால மஞ்சரி புத்தகம் படித்தாற்போல <br />அனைத்து விஷயங்களும் அறிய வேண்டியவைகளாகவும்<br />சுவர்ஸ்யமாகவும் இருந்தது<br />பகிர்வுக்கு நன்றி<br />தசாவதாரத்தில் கமல் சொல்வது போல<br />கடவுள் இருந்தால நல்லது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான<br />தங்கள் அது குறித்தான பதிவு நிச்சயம் அதிக<br />சுவாரஸ்யமானதாக இருக்கும் என நினைக்கிறேன்<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37399603393641821822012-01-18T16:32:11.145-06:002012-01-18T16:32:11.145-06:00பொங்கல் வாழ்த்துக்கள். கரையோரம்-ன்னு தலைப்ப பார்த்...பொங்கல் வாழ்த்துக்கள். கரையோரம்-ன்னு தலைப்ப பார்த்தோன்ன ரொம்ப மகிழ்ச்சியான பதிவா இருக்கும்னு நினைத்தேன், படிக்க படிக்க நெகிழ்வான பதிவாயிடுச்சி. வாழ்க்கை அனுபவத்தை இப்படி யாரும் அனுபவிச்சி எழுதியதில்லைன்னு நினைக்கிறேன். ஆத்திகம்/நாத்திகம் பற்றிய பதிவுகளா? கலக்குங்க.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84203978693100399262012-01-17T20:34:32.287-06:002012-01-17T20:34:32.287-06:00அப்பதுரை அவர்களே! நாத்திகம் பற்றி எழுதும் ஐயா! நிற...அப்பதுரை அவர்களே! நாத்திகம் பற்றி எழுதும் ஐயா! நிறைய பகிர்ந்து கொள்ளலாம்!---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50565864574238537342012-01-17T19:54:01.526-06:002012-01-17T19:54:01.526-06:00பக்திக்கும், ஆன்மிகத்துக்கும் வித்தியாசம் நம் மக்க...பக்திக்கும், ஆன்மிகத்துக்கும் வித்தியாசம் நம் மக்களுக்குத் தெரியலை// <br />கரெக்டா பிடிச்சீங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30471313648670579092012-01-17T19:51:14.233-06:002012-01-17T19:51:14.233-06:00ஆஸ்திகப் பாதைக்கும் கடவுள் தேவையில்லை..// ஆன்மீகப்...ஆஸ்திகப் பாதைக்கும் கடவுள் தேவையில்லை..// ஆன்மீகப் பாதைக்கும் கடவுள் தேவையில்லை என்று சொல்ல வந்தேன்.. சறுக்கி விட்டது :)<br /><br />புத்தர் நாத்திகர் - interesting view.<br />ஆத்திகர் நாத்திகருக்கு பதிலா இன்னொரு கட்சிக்கான அவசியம் இருப்பதாகத் தோணுது. தேவை, தேவையில்லை என்ற கட்சிகள் betterஓனு தோணுது.<br /><br />ரொம்ப எழுதினாப் பதிவா ஆயிடும்// true.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8803975906978425682012-01-17T19:43:01.584-06:002012-01-17T19:43:01.584-06:00(கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காதில் வி...(கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காதில் விழுகிறது). <br /><br />ஹிஹிஹிஹி, <br /><br />நாத்திகன் என்ற தமிழ் வழக்கு என்னவோ கெட்ட வார்த்தை போலானதற்குக் காரணம் கருப்புச் சட்டைக்காரர்களா காவிகளா தெரியவில்லை.<br /><br />ராமாயணத்தில் ஜாபாலி பேசாத நாத்திகமா?? கேலி செய்யாத சடங்கா? சம்ஸ்காரமா?? நாத்திகம் இப்போ ஐம்பது வருடங்களாகவே புதிதாய்ப் பேசறாப்போல் ஆகிவிட்டது.<br />அவ்வளவு ஏன்? கூர்ந்து கவனித்தால் புத்தரைக் கூட நாத்திகர் எனலாம்.<br /><br />பொதுவாய் பக்திக்கும், ஆன்மிகத்துக்கும் வித்தியாசம் நம் மக்களுக்குத் தெரியலை. ஆன்மிகத்திலே மேலே போகப் போக நீங்க சொல்ற கடவுள் இருக்கிறார்/ அல்லது உருவ வழிபாடு என்பது குறையலாம். அது வரைக்கும் இதெல்லாம் தேவையே. ஒரு வடிகால் என்றும் சொல்லலாம். ஹிஹிஹி, ரொம்ப எழுதினாப் பதிவா ஆயிடும். வரேன் அப்புறமா ; நிதானமாப் பேசலாம். :)))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37490228433937480462012-01-17T19:24:09.177-06:002012-01-17T19:24:09.177-06:00நன்றி ஹேமா, கணேஷ், ஸ்ரீராம்.,தமிழ் உதயம், ஷைலஜா, ம...நன்றி ஹேமா, கணேஷ், ஸ்ரீராம்.,தமிழ் உதயம், ஷைலஜா, மோகன் குமார் (நூறுக்கும் குறைந்த தமிழ்க் குடும்பங்கள் இருக்கும் பகுதியில் ஒருவரைக் கண்டுபிடிப்பது சிரமமில்லை), kg gouthaman, சென்னை பித்தன், மஞ்சுபாஷிணி (ஸ்பௌட்டி - சுவாரசியமான பெயர்), RVS, G.M Balasubramaniam, ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, geethasmbsvm6 (காரைக்காலில் வளர்ந்த நாட்களில் எங்கள் வீட்டு ஓனருடைய நாய் பெயர் மோதி - நிறைய மோதியிருக்கிறேன் மோதியுடன்.. ஹ்ம்ம்ம்.. நாலு நாய்களா?! பிராணிகளிடம் அன்பு செலுத்துவோர் சற்றே மேம்பட்டவர்கள் என்று நினைக்கிறேன்), இராஜராஜேஸ்வரி, geetha santhanam, meenakshi, குமரன் (Kumaran) (linkக்கு நன்றி சார்), bandhu, ...<br /><br />சுவாரசியமான பின்னூட்டங்களுக்கு நன்றி.<br /><br />பதிவுகளுக்கான சில கருக்கள் கிடைத்தன.<br /><br />திருமணக் காலவரம்புச் சட்டம் - சட்டம் என்பதை விட, சலுகை என்பதே சரியென்று தோன்றுகிறது. இன்றைக்கு 60% விவாகரத்து (உலக சராசரி - அரபு நாடுகள், சைனாவைத் தவிர்த்து) நடக்கையில், திருமணம் என்ற சடங்கில் நம்பிக்கை குறைவது இயற்கை என்று நினைக்கிறேன். பிள்ளைகள் கதி என்ன ஆகும் என்ற கவலைக்காக திருமணக் கொடி பிடிப்பவர்கள் சற்று கண்ணாடி பார்த்துச் சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து. விவாகக் கால வரம்புக்கு சட்டம் துணைக்கு வர வேண்டியதில்லை. காலவரம்பை எதிர்க்கும் இரண்டு கும்பல்களில் ஒரு கும்பல் விவாகரத்து வக்கீல்கள் என்றால் நம்புவீர்களா? இன்னும் சில பதிவுகளில் என் எண்ணங்களை எழுதுகிறேன். காலவரம்பை ஆதரிக்கும் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்பது இன்னேரம் புரிந்திருக்கும் - ஹிஹி. காலவரம்பை எதிர்ப்பவர்கள் நான் பதிவெழுதினால் படிக்க வேண்டுகிறேன். சாணி அடிப்பவர்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்குகிறேன். (சோவின் முகமது பின் துக்ளக் படத்திலிருந்து சுட்டது).<br /><br />இரண்டு வருடங்களாகவே ஆத்திகம் நாத்திகம் பற்றி சில கருத்துக்கள் மனதை அரித்துக் கொண்டே இருக்கின்றன. குமரன் அவர்களின் link பார்த்தவுடன்/படித்தவுடன் இன்னும் வலுவடைந்து விட்டது. மதம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு பார்ப்பதும் முகமூடியைக் கழற்றிவிட்டுப் பார்ப்பதும்... இங்கே இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பெற முடியும். not a big deal. but, நாத்திகம் தழைக்க மதம் தேவையில்லை என்பது big deal என்றே நினைக்கிறேன். அதே நேரம் ஆஸ்திகப் பாதைக்குக் கடவுளும் அவசியமில்லை என்று நினைக்கிறேன். that is even bigger a deal. (கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காதில் விழுகிறது). நாத்திகன் என்ற தமிழ் வழக்கு என்னவோ கெட்ட வார்த்தை போலானதற்குக் காரணம் கருப்புச் சட்டைக்காரர்களா காவிகளா தெரியவில்லை. இந்தப் பாதைகளை சற்று முதிர்ச்சியோடு கண்டு பயணிக்க இன்று நம்மால் முடிகிறது - ஐம்பது வருடங்களுக்கு முன் கூட இது சாத்தியமாகவில்லை. ஹிஹி.. கடவுள் அவசியமில்லை என்றக் கட்சியைச் சேர்ந்தவன் நான் என்பதும் புரிந்திருக்கும். ஊதுகிற சங்கை நானும் கொஞ்சம் ஊதி வைக்கிறேன். திட்டாதீர்கள்.<br /><br />இந்த வருடம் இது போன்ற உருப்படாத சமூக விஷயங்கள் பற்றி அவ்வபோது எழுதலாமென்று எண்ணியிருக்கிறேன். இப்போதே வார்னிங் கொடுத்தாச்சு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4696679402723706342012-01-17T15:39:59.411-06:002012-01-17T15:39:59.411-06:00கல்யாணத்தை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து...கல்யாணத்தை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்ற யோசனை விபரீதமாக படுகிறது. செல்போன் பிளான் காண்ட்ராக்ட் புதுப்பிக்கும்போதேல்லாம் போன் மாடலை மாற்றுவோரை நினைத்து கலங்குகிறேன்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58643456536681465012012-01-17T09:41:02.531-06:002012-01-17T09:41:02.531-06:00Thought you would like this TED speech...
http://...Thought you would like this TED speech...<br /><br />http://www.ted.com/talks/alain_de_botton_atheism_2_0.html?utm_source=feedburnerகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45580767066924567792012-01-16T13:54:20.595-06:002012-01-16T13:54:20.595-06:00இரவு சாப்பாட்டை நிறுத்துவது உடலுக்கு செய்யும் மிகப...இரவு சாப்பாட்டை நிறுத்துவது உடலுக்கு செய்யும் மிகப் பெரிய நல்ல காரியம். நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.<br />நிறைய புத்தகம் படிங்க. படிச்சுட்டு தயவு பண்ணி பதிவிடுங்கள். அதையாவது நான் படிக்கறேன். :) <br /> <br />திருமணத்துக்கு இந்த கால வரம்பு சட்டம் எந்த விதத்தில் உதவும் என்று நினைக்கிறீர்கள்? இந்த சட்டம் வந்தால் மட்டும் ஒருவர் விலக நினைத்து இன்னொருவர் வாழ வேண்டும் என்றால் என்ன முடிவெடுப்பார்கள்? வேண்டாம் என்று நினைக்கும்போதுதான் வெளியேறதான் ஏற்கெனவே சட்டம் உதவுகிறதே. பின் எதற்காக இந்த திருமண கால வரம்பு சட்டம்? வேண்டியபோது இணையவும், வேண்டாத போது விலகவும் விரும்புபவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே 'living together' என்று காலம் முழுதும் விருப்பம் போல பிடித்தவர்களோடு எல்லாம் இருந்து விட்டு சென்றும் விடலாமே. <br />மெக்சிகோ கருந்தரங்கில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. கலக்கிட்டு வாங்க! வாழ்த்துக்கள்! <br /><br />ஸ்பாட் மரணம் மனதுக்கு வேதனைதான். உங்கள் மகளின் அறிவு முதிர்ச்சி வியக்க வைக்கிறது. ஸ்டெல்லா ஜோரா இருக்கா. <br /><br />//life is good.// இனி எப்பொழுதும் நலமாகவே இருக்க வாழ்த்துக்கள்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-78799168943883255002012-01-16T12:12:47.700-06:002012-01-16T12:12:47.700-06:00ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை contract renew பண்ணனு...ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை contract renew பண்ணனுமா? இது என்ன தேர்தலா என்னங்க இது... இது கல்யாண பந்தத்தை இன்னும் பலவீனப்படுத்தாதா? சுத்தமா commitment- ஏ இல்லாமல் ஆயிடும். குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பெரிய பிரச்சினையாகும். இன்னும் சொல்லப்போனால் குழந்தை பெற்றுக் கொள்வதே குறைந்தாலும் குறைந்துவிடும்.<br />உங்கள் வளர்ப்புப் பிராணி பற்றி படித்து மனம் கனத்தது. உங்கள் மகளின் maturity-யைப் பாராட்ட வேண்டும்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75826095493585449152012-01-16T11:38:49.925-06:002012-01-16T11:38:49.925-06:00வம்சி பதிப்பகம் நடத்தியச் சிறுகதைப் போட்டியில் யுக...வம்சி பதிப்பகம் நடத்தியச் சிறுகதைப் போட்டியில் யுகபுருஷன் கதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. திடீரென்று கிடைத்த அங்கீகாரம்.<br /><br />இனிய நிறைவான வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64766909161199934312012-01-16T10:29:53.660-06:002012-01-16T10:29:53.660-06:00ஸ்டெல்லா அழகு தான். ஆனால் மோதிக்கு முன்னர் நான்கு ...ஸ்டெல்லா அழகு தான். ஆனால் மோதிக்கு முன்னர் நான்கு நாய்களை வளர்த்தோம்; அதென்னமோ மோதிக்குப் பின்னர் எந்த நாயையும் இனிமேல் வளர்க்கவேண்டாம்; இப்படித் துன்பப் படவேண்டாம்னு வைச்சுட்டோம். :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-55926391474780327742012-01-16T10:28:24.343-06:002012-01-16T10:28:24.343-06:00இ.கொ. சொல்றது சரியாத் தான் இருக்கு! சரியாவே கவனிக...இ.கொ. சொல்றது சரியாத் தான் இருக்கு! சரியாவே கவனிக்கறதில்லை! :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-24996023051876293172012-01-16T10:27:28.030-06:002012-01-16T10:27:28.030-06:00அதீதத்தில் உங்கள் கதையை நான் இன்னும் பார்க்கவே இல்...அதீதத்தில் உங்கள் கதையை நான் இன்னும் பார்க்கவே இல்லை! போய்ப் பார்க்கிறேன்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33591821760289407142012-01-16T10:26:57.780-06:002012-01-16T10:26:57.780-06:00உங்க ஸ்பாட் பத்திப் படிச்சப்போ எனக்கு எங்க மோதியின...உங்க ஸ்பாட் பத்திப் படிச்சப்போ எனக்கு எங்க மோதியின் நினைவு வந்தது. 98 டிசம்பர் 16-ஆம் தேதி காலையில் மார்கழி மாசம் ஒன்றாம் தேதினு கோலம் போட வாசலுக்கு வந்தப்போ இழுத்துக்கொண்டு கிடந்தது. ராத்திரி நல்லா இருந்தானே என்ற நினைப்போடு கணவரை எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். உடனே டாக்டரை அழைத்தால் அவர் கிடைக்கவில்லை. <br /><br />மோதியை வேறு மருத்துவர் கிட்டேக் காட்டுவது கஷ்டம். பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு செய்வதறியாது இருந்தோம். ஒரு நிமிஷம் கண்களைத் திறந்து பார்த்து வாலை ஆட்டிவிட்டுப் பின் நிரந்தரமாகக் கண்களை மூடினது. மறக்கவே முடியாத தினம். :((((((((((((((((((geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50963450570353582942012-01-16T10:24:13.718-06:002012-01-16T10:24:13.718-06:00இணையம் ரொம்ப டேஞ்சருங்க. இனிமேல் profileல் பாலராஜன...இணையம் ரொம்ப டேஞ்சருங்க. இனிமேல் profileல் பாலராஜன்கீதா படத்தையும், பின்னூட்டம் இடும்பொழுது மோகன்ஜியின் படத்தையும் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.//<br /><br />ஹிஹிஹி,, பாவம் ரெண்டு பேரும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-22775807471671749082012-01-16T09:09:44.169-06:002012-01-16T09:09:44.169-06:00’ஸ்பாட்டின்’ அந்த இறுதி கணங்கள் மிகவும் கனமாக இருந...’ஸ்பாட்டின்’ அந்த இறுதி கணங்கள் மிகவும் கனமாக இருந்தது..’ஸ்பாட்டி’ ன் இடத்தில் என்னையும் ’நிறுத்திப்’ பார்த்தேன்..மிக,மிக அச்சமாக இருக்கிறது..<br />அடிக்கடி கடிகாரம் பார்க்கும் NRI குழந்தைகள்..அந்த இறுதி கணங்களில் எப்படி REACT செய்வார்களோ?<br /> இறுதி பயணத்தில் இருப்பவனுக்கு TIME இன்றியமையாத ஒன்று..<br /> அதைவிட ஆயிரத்தெட்டு கமிட்மெண்ட்களோடு நேரத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நம் மக்கள்..<br /> ’ஸ்பாட்’ட்டுக்கு கிடைத்த மாதிரி மாதிரி கிடைப்பது சந்தேகம் தான்!<br /> அது என்ன ப்ளாஸ்டிக் வெண்டைக்காய்?<br /> இதையெல்லாம் உண்டால்,மனிதர்கள் செலுலாய்ட் மனிதர்கள் ஆகி விட மாட்டார்களா?..<br /> உடல் வலு குறைந்த ஆண் குரங்குகள் பிரியாணி பொட்டலத்தோடு பெண் குரங்குகளை அணுகுவது அருமை..வலிமை புத்திசாலித் தனத்தில் தான் இருக்கிறது..உடலில் இல்லை..<br />அது சரி..மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷனை ஐந்து வருடங்களுக்கொரு முறை..ரினியூ பண்ண வேண்டுமென்றால்..<br />என்ன சொல்ல? அக்னியை சாட்சியாய்<br />வைத்து சொல்லப் பட்ட அந்த சப்தபதி மந்திரங்கள் அவ்வளவு தானா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-37684767313494262962012-01-16T07:37:57.467-06:002012-01-16T07:37:57.467-06:00திருமண காலவரம்பு சட்டம் பரவலாக்க இருக்கும் கருத்தர...திருமண காலவரம்பு சட்டம் பரவலாக்க இருக்கும் கருத்தரங்குக்கு அழைப்பு கிடைத்தது கேட்டு மகிழ்ச்சி. எந்த தலைப்பில் பேசுவதாயிருந்தாலும் அதில் நம்பிக்கையும் உண்மைத்தனமும் இருக்கும் என்று நம்புகிறேன். பட்டிமன்ற வாதம்போல் ஒட்டியோ வெட்டியோ பேச நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.<br /><br />செல்ல வளர்ப்புப் பிராணிகள் இழப்பு மிகவும் வருத்தம் தரக் குடியது. நானும் ஒரு காக்கர் ஸ்பேனியல் நாய் , செல்லி என்று பெயர், வளர்த்த கதையை பதிவில் எழுதி இருக்கிறேன். <br /><br />வம்சி சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். யுகபுருஷன் படித்தேன். பிறப்பில் ஏற்ற தாழ்வு பற்றிய கருவில் கதை அருமை. வாழ்த்துக்கள் அந்தப் போட்டிக்கு எனக்குத் தெரியாமலேயே ஒரு வாசகர் என் ஒரு கதை அனுப்பியிருந்தார். போட்டி பற்றி எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் ஒரு நல்ல கதையை நான் அனுப்பியிருப்பேன். வெற்றி வாய்ப்பு கூடுதலாயிருந்திருக்கும்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com